Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் ராஜபக்சேவின் ஸ்டார் ஓட்டல்!
5 posters
Page 1 of 1
சென்னையில் ராஜபக்சேவின் ஸ்டார் ஓட்டல்!
சென்னையில் ராஜபக்சேவின் ஸ்டார் ஓட்டல்! மகிந்தவின் பினாமிகளின் இடமாக தமிழக மாறுகிறதா?
"இலங்கை இனப்படுகொலை போர்க் குற்றவாளிகள் மீது பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என தமிழகமே ஐந்து ஆண்டுகளாக தீவிரமாகப் போராடி வருகிறது. இதே தமிழகத்தின் தலைநகரில், அந்த இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளி ராஜபக்சே, சொகுசு ஓட்டல் தொழிலை நடத்தப்போகிறார்' என்கின்றன அதிர்ச்சித் தகவல்கள்.
"எயிட்கென் ஸ்பென்ஸ்'’- இது நட்சத்திர அந்தஸ்து கொண்ட பிரபல பிராண்ட் சொகுசு ஓட்டல். பிரிட்டன் தொழிலதிபர் ஒருவரால் தொடங்கப்பட்டு, இலங்கை, இந்தியா, மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகளில், புகழ்பெற்று இருக்கும் ஓட்டல் இது. பின்னர், இந்த ஓட்டலை ஹாரி ஜெயவர்த்தனே என்பவருக்கு அந்த பிரிட்டன் தொழிலதிபர் விற்றுவிட்டார். அதாவது, ‘எயிட்கென் ஸ்பென்ஸ்’ ஓட்டலின் உரிமையாளர் கம் சேர்மன், ஹாரி ஜெயவர்த்தனே.
யார் இந்த ஹாரி ஜெயவர்த்தனே?
இலங்கையின் முக்கியமான வர்த்தக முதலாளி! சாதாரண வர்த்தகம் அல்ல, இலங்கையின் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் முன்னிலையில் இருக்கும் புள்ளி. லங்கா மில்க் ஃபுட்ஸ், லங்கா டிஸ்டில்லரீஸ் (மதுபான) நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர், இவர்தான். இலங்கையின் மிகப் பெரிய வங்கியான ஹாட்டன் நேசனல் வங்கியின் இயக்குநர், சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் தலைவர் என அந்நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார், ஹாரி. இதைவிட முக்கியம், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு நெருங்கிய நண்பர், வர்த்தகக் கூட்டாளி எல்லாமே.
இலங்கையில் இருந்து சென்னைக்கு நகர்வோம்.
ராயலா டெக்னோபார்க் கார்ப்பரேசன்’என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ரஞ்சித் பிரதாப், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் பெருங்குடி அருகில், 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றைக் கட்டி முடித்திருக்கிறார். பிரபலங்களுக்காக ஓட்டல்களைக் கட்டி அவர்களுக்கு விற்பதுதான் இவரின் தொழில் என்றும் தொழில்துறை வட் டாரங்களில் இவரைப் பற்றிச் சொல்கிறார்கள். இந்த ஓட்டல் ஹாரி ஜெயவர்த்தனேவுக்கு 125 கோடிக்கு கைமாறியுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் முடிந்துவிட்டது. ஓரிரு வாரங்களில் இந்த ஓட்டல், ‘எயிட்கென் ஸ்பென்ஸ்’ என பெயர் சூட்டப்பட்டு, திறப்பு விழா நடக்கவுள்ளது.
எட்டு மாடிகளும் 150 அறைகளும் கொண்ட இந்த சொகுசு ஓட்டலை, ஹாரி மூலம் வாங்கியிருப்பது சாட்சாத் ராஜபக்சே. ராஜபக்சே -ஹாரி இடையே 60:40 பங்குக் கணக்கில் இந்த ஓட்டல் நடத்தப்பட இருக்கிறது என்கிறார்கள். கொழும்புவில் ஈழத்தமிழர்கள் நடத்திய ஓட்டல் மற்றும் பிற தொழில் நிறுவனங்களைக் கையகப்படுத்தி பறித்துக்கொண்டது ராஜபக்சே அரசு. அதே ராஜபக்சேவால் தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல் தொழில் நடத்த முடிகிறது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான், இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே ஓட்டல் தொழில் நடத்தவும் துணிந்திருக்கிறார் என்றால், பெரிய தைரியம்தான்.
யார் கொடுத்த தைரியம் என்பதுதான் எல்லா தரப்பினரின் கேள்வியாக நிற்கிறது!
"இலங்கை இனப்படுகொலை போர்க் குற்றவாளிகள் மீது பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என தமிழகமே ஐந்து ஆண்டுகளாக தீவிரமாகப் போராடி வருகிறது. இதே தமிழகத்தின் தலைநகரில், அந்த இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளி ராஜபக்சே, சொகுசு ஓட்டல் தொழிலை நடத்தப்போகிறார்' என்கின்றன அதிர்ச்சித் தகவல்கள்.
"எயிட்கென் ஸ்பென்ஸ்'’- இது நட்சத்திர அந்தஸ்து கொண்ட பிரபல பிராண்ட் சொகுசு ஓட்டல். பிரிட்டன் தொழிலதிபர் ஒருவரால் தொடங்கப்பட்டு, இலங்கை, இந்தியா, மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகளில், புகழ்பெற்று இருக்கும் ஓட்டல் இது. பின்னர், இந்த ஓட்டலை ஹாரி ஜெயவர்த்தனே என்பவருக்கு அந்த பிரிட்டன் தொழிலதிபர் விற்றுவிட்டார். அதாவது, ‘எயிட்கென் ஸ்பென்ஸ்’ ஓட்டலின் உரிமையாளர் கம் சேர்மன், ஹாரி ஜெயவர்த்தனே.
யார் இந்த ஹாரி ஜெயவர்த்தனே?
இலங்கையின் முக்கியமான வர்த்தக முதலாளி! சாதாரண வர்த்தகம் அல்ல, இலங்கையின் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் முன்னிலையில் இருக்கும் புள்ளி. லங்கா மில்க் ஃபுட்ஸ், லங்கா டிஸ்டில்லரீஸ் (மதுபான) நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர், இவர்தான். இலங்கையின் மிகப் பெரிய வங்கியான ஹாட்டன் நேசனல் வங்கியின் இயக்குநர், சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் தலைவர் என அந்நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார், ஹாரி. இதைவிட முக்கியம், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு நெருங்கிய நண்பர், வர்த்தகக் கூட்டாளி எல்லாமே.
இலங்கையில் இருந்து சென்னைக்கு நகர்வோம்.
ராயலா டெக்னோபார்க் கார்ப்பரேசன்’என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ரஞ்சித் பிரதாப், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் பெருங்குடி அருகில், 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றைக் கட்டி முடித்திருக்கிறார். பிரபலங்களுக்காக ஓட்டல்களைக் கட்டி அவர்களுக்கு விற்பதுதான் இவரின் தொழில் என்றும் தொழில்துறை வட் டாரங்களில் இவரைப் பற்றிச் சொல்கிறார்கள். இந்த ஓட்டல் ஹாரி ஜெயவர்த்தனேவுக்கு 125 கோடிக்கு கைமாறியுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் முடிந்துவிட்டது. ஓரிரு வாரங்களில் இந்த ஓட்டல், ‘எயிட்கென் ஸ்பென்ஸ்’ என பெயர் சூட்டப்பட்டு, திறப்பு விழா நடக்கவுள்ளது.
எட்டு மாடிகளும் 150 அறைகளும் கொண்ட இந்த சொகுசு ஓட்டலை, ஹாரி மூலம் வாங்கியிருப்பது சாட்சாத் ராஜபக்சே. ராஜபக்சே -ஹாரி இடையே 60:40 பங்குக் கணக்கில் இந்த ஓட்டல் நடத்தப்பட இருக்கிறது என்கிறார்கள். கொழும்புவில் ஈழத்தமிழர்கள் நடத்திய ஓட்டல் மற்றும் பிற தொழில் நிறுவனங்களைக் கையகப்படுத்தி பறித்துக்கொண்டது ராஜபக்சே அரசு. அதே ராஜபக்சேவால் தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல் தொழில் நடத்த முடிகிறது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான், இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே ஓட்டல் தொழில் நடத்தவும் துணிந்திருக்கிறார் என்றால், பெரிய தைரியம்தான்.
யார் கொடுத்த தைரியம் என்பதுதான் எல்லா தரப்பினரின் கேள்வியாக நிற்கிறது!
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: சென்னையில் ராஜபக்சேவின் ஸ்டார் ஓட்டல்!
இனப் பிரச்சினையில் மனக்கசப்பு இருந்தாலும்
பணம் என வந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் வருவதில்லை
என்ன கொடுமையடா இது????
பணம் என வந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் வருவதில்லை
என்ன கொடுமையடா இது????
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னையில் ராஜபக்சேவின் ஸ்டார் ஓட்டல்!
ஒரு சிறிய நாடு பெரிய நாட்டை சீண்டி கொண்டு இருக்கிறது எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் ராஜபக்சேவின் ஸ்டார் ஓட்டல்!
ஒரு கொடுமைக்கு , அநியாயத்துக்கு இந்திய மத்திய அரசு தொடர்ச்சியாக துணைபோகிறது,
சுவாமி விவேகானந்தர் சொன்னதுபோல " நல்ல உயர்ந்த இலட்சியத்தையும் தவறான வழிகளில் அடைய முடியாது" என்பதை புரிந்துகொள்ள தலைவர்கள் மறுக்கிறார்கள். ஆனால் காலம் கற்பிக்கும்.
சுவாமி விவேகானந்தர் சொன்னதுபோல " நல்ல உயர்ந்த இலட்சியத்தையும் தவறான வழிகளில் அடைய முடியாது" என்பதை புரிந்துகொள்ள தலைவர்கள் மறுக்கிறார்கள். ஆனால் காலம் கற்பிக்கும்.
Similar topics
» ஓட்டல் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா! – சென்னையில் மூடப்பட்ட பிரபல ஓட்டல்!
» ஊருக்கு தெரிந்த பவர் ஸ்டார் உண்மையில் ஒரு சூப்பர் ஸ்டார்,
» இரண்டாயிரத்து Twelve சூப்பர் ஸ்டார் எங்கள் பவர் ஸ்டார்!
» சினி பாப்கார்ன் - பவர் ஸ்டார் vs ரைஸிங் ஸ்டார்
» என் குரு சூப்பர் ஸ்டார் - பவர் ஸ்டார்
» ஊருக்கு தெரிந்த பவர் ஸ்டார் உண்மையில் ஒரு சூப்பர் ஸ்டார்,
» இரண்டாயிரத்து Twelve சூப்பர் ஸ்டார் எங்கள் பவர் ஸ்டார்!
» சினி பாப்கார்ன் - பவர் ஸ்டார் vs ரைஸிங் ஸ்டார்
» என் குரு சூப்பர் ஸ்டார் - பவர் ஸ்டார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|