Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!
2 posters
Page 1 of 1
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!
இலங்கை சிறையில் தற்போது தமிழக மீனவர்கள் யாரும் இல்லை என்ற செய்தி மீனவ சமுதாயத்தினருக்கு மட்டுமல்ல, தமிழர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியைத் தருகிறது. சிறையில் இருந்த 94 தமிழக மீனவர்களும் சுதந்திரத்தினத்தையொட்டி விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் இலங்கை கடற்படை ஒப்படைத்துவிட்டது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம், அவர்கள் விடுதலைக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் உடனடியாக எழுதியவுடன், மத்திய அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்து, உடனடியாக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், நரேந்திரமோடி பதவி ஏற்றபிறகு மட்டும் இதுவரையில் 300–க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 63 மீன்பிடி படகுகள் இதுவரையில் மீட்கப்படவில்லை. இந்த மீனவர்களின் வாழ்வாதாரமே அந்த 63 படகுகள்தான். அந்த படகுகள் இல்லையென்றால் அவர்களுக்கு வாழ்வே இல்லை. மேலும், அந்த படகுகள் நீண்டகாலம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் எதற்கும் பயனற்றதாக போய்விடும்.
இந்த நிலையில், இலங்கை மீன்வளத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே இந்த 63 மீன்பிடி படகுகளும் ஒப்படைக்கப் படமாட்டாது என்று அதிர்ச்சியான ஒரு தகவலை தந்து மீனவர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கிவிட்டார். இப்படி பிடித்து வைத்திருக்கும் படகுகளை மீண்டும் ஒப்படைக்கவில்லையென்றால்தான் இனி தமிழக மீனவகள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரமாட்டார்கள் என்பதே இலங்கை அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கிறது. ஆக, இப்போது இருக்கும் சூழ்நிலையில் இனி இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதே சாலச்சிறந்ததாகும். இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த 63 படகுகளையும் மீட்டுக்கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடவேண்டும். வருகிற 29–ந் தேதி மத்திய அரசாங்க அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டம் டெல்லியில் நடக்கிறது. ஏதோ கூடினோம், கலைந்தோம் என்று இல்லாமல், இந்த கூட்டத்தில் இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாணும் நல்ல தொடக்கமாக இருக்கவேண்டும்.
இப்போதுள்ள நிலையில், எல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி பெரியபடகுகளை கொண்டுவந்து இலங்கை கடற்கரைக்கு மிக அருகில் வந்து மீன்வளத்தை அள்ளிச்சென்றுவிடுகிறார்கள் என்பதே இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டு. இப்போது தமிழக மீனவர்களும் நாங்கள் ஆழ்கடல் படகுகளின் பயன்பாட்டை குறைத்துவிடுகிறோம். இதற்கு நாங்கள் நிறைய முதலீடு செய்து இருக்கிறோம். மத்திய–மாநில அரசுகள் நிதி உதவி செய்தால், நாங்கள் இந்த படகுகள் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறோம் என்கிறார்கள். அதே நேரத்தில் தேவையான கருவிகள், நிதி உதவிகள், பயிற்சிகளை அளித்தால்தான், பல நாட்கள் கடலிலேயே இருந்து நீண்டதூரத்துக்கு சென்று மீன்பிடித்துவரமுடியும். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு உடனடியாக எடுப்பது தேவை என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், மீனைத்தேடி செல்கிற வேலையில்தான் தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி செல்லவேண்டியது இருக்கிறது. அங்கு போகாதே, வேறு மீன்வளம் இருக்கும் இடத்துக்கு போய் மீன்பிடி என்றால், இந்த வசதிகளையும், பயிற்சிகளையும் கொடுத்தால், நிச்சயமாக உயிரை பணயம் வைத்து தமிழக மீனவர்கள் இலங்கை பகுதிக்கு செல்லமாட்டார்கள். அதுவரையில் எந்தவித தொல்லையுமில்லாமல் கடலில் ஏதாவது ஒரு இடத்தில் மீன்பிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை. இதற்கு மத்திய அரசாங்கம் நிச்சயமாக கைகொடுத்து நிரந்தர தீர்வுகாணவேண்டும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக ரூ.1,520 கோடி செலவில் சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தி, உணர்வுபூர்வமான தமிழக மீனவர் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வுகாண பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்தும் திட்டம் இது. இதற்கு முன்னுரிமை கொடுத்து மத்திய அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.
தினத்தந்தி தலையங்கம்
இந்த நிலையில், இலங்கை மீன்வளத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே இந்த 63 மீன்பிடி படகுகளும் ஒப்படைக்கப் படமாட்டாது என்று அதிர்ச்சியான ஒரு தகவலை தந்து மீனவர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கிவிட்டார். இப்படி பிடித்து வைத்திருக்கும் படகுகளை மீண்டும் ஒப்படைக்கவில்லையென்றால்தான் இனி தமிழக மீனவகள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரமாட்டார்கள் என்பதே இலங்கை அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கிறது. ஆக, இப்போது இருக்கும் சூழ்நிலையில் இனி இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதே சாலச்சிறந்ததாகும். இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த 63 படகுகளையும் மீட்டுக்கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடவேண்டும். வருகிற 29–ந் தேதி மத்திய அரசாங்க அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டம் டெல்லியில் நடக்கிறது. ஏதோ கூடினோம், கலைந்தோம் என்று இல்லாமல், இந்த கூட்டத்தில் இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாணும் நல்ல தொடக்கமாக இருக்கவேண்டும்.
இப்போதுள்ள நிலையில், எல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி பெரியபடகுகளை கொண்டுவந்து இலங்கை கடற்கரைக்கு மிக அருகில் வந்து மீன்வளத்தை அள்ளிச்சென்றுவிடுகிறார்கள் என்பதே இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டு. இப்போது தமிழக மீனவர்களும் நாங்கள் ஆழ்கடல் படகுகளின் பயன்பாட்டை குறைத்துவிடுகிறோம். இதற்கு நாங்கள் நிறைய முதலீடு செய்து இருக்கிறோம். மத்திய–மாநில அரசுகள் நிதி உதவி செய்தால், நாங்கள் இந்த படகுகள் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறோம் என்கிறார்கள். அதே நேரத்தில் தேவையான கருவிகள், நிதி உதவிகள், பயிற்சிகளை அளித்தால்தான், பல நாட்கள் கடலிலேயே இருந்து நீண்டதூரத்துக்கு சென்று மீன்பிடித்துவரமுடியும். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு உடனடியாக எடுப்பது தேவை என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், மீனைத்தேடி செல்கிற வேலையில்தான் தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி செல்லவேண்டியது இருக்கிறது. அங்கு போகாதே, வேறு மீன்வளம் இருக்கும் இடத்துக்கு போய் மீன்பிடி என்றால், இந்த வசதிகளையும், பயிற்சிகளையும் கொடுத்தால், நிச்சயமாக உயிரை பணயம் வைத்து தமிழக மீனவர்கள் இலங்கை பகுதிக்கு செல்லமாட்டார்கள். அதுவரையில் எந்தவித தொல்லையுமில்லாமல் கடலில் ஏதாவது ஒரு இடத்தில் மீன்பிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை. இதற்கு மத்திய அரசாங்கம் நிச்சயமாக கைகொடுத்து நிரந்தர தீர்வுகாணவேண்டும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக ரூ.1,520 கோடி செலவில் சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தி, உணர்வுபூர்வமான தமிழக மீனவர் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வுகாண பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்தும் திட்டம் இது. இதற்கு முன்னுரிமை கொடுத்து மத்திய அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.
தினத்தந்தி தலையங்கம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!
கடலை நம்பி வாழும் எம் மீனவ சகோதரர்களின் வாழ்வில் வசந்தம் வந்தால் மகிழ்ச்சியே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும்
» மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு என்ன..?
» குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு
» தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்!
» தனி ஈழமே தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு! – லீ க்வான் யு
» மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு என்ன..?
» குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு
» தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்!
» தனி ஈழமே தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு! – லீ க்வான் யு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|