ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Poll_c10'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Poll_m10'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Poll_c10 
Dr.S.Soundarapandian
'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Poll_c10'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Poll_m10'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Poll_c10 
heezulia
'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Poll_c10'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Poll_m10'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Poll_c10 
i6appar
'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Poll_c10'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Poll_m10'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி

2 posters

Go down

'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Empty 'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி

Post by சிவா Sat Aug 16, 2014 4:55 am

'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Mayandi_bharathi_2061192h மாயாண்டிபாரதி - தேச விடுதலைக்குப் பிறகும் நிஜ விடுதலைக்காக தொடர்ந்து போராடிய இந்த தியாகச் செம்மல், இப்போது கட்டிலில் சாய்ந்து கிடக்கிறார். இந்தச் சூழலிலும் தன்னைவிட இந்த தேசத்தைப் பற்றிய கவலைதான் அவரை இன்னும் அழுத்திக் கொண்டிருக்கிறது.

எனக்கு நினைவுகள் நன்றாக இருக்கின்றன. நான் எழுதிய ‘போருக்குத் தயார்’ என்ற நூலை மறுபதிப்பு செய்ய வேண்டும். இன்னும் 3 புத்தகங்களை எழுதி வைத்திருக்கிறேன். அதையும் பதிப்பிக்க வேண்டும். இதற் காகவும் எனது மருத்துவச் செலவுக்கும் நிதி வழங்க வேண்டு கிறேன்.. அண்மையில், தனது நெருங்கிய நட்பு வட்டத்துக்கு இப்படி கடிதம் எழுதி இருக்கிறார் மாயாண்டி பாரதி.

விடுதலைப் போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட தோழர் மாயாண்டி பாரதி, சுதந்திரத்துக்குப் பிறகும் உண்மையான சுதந்திரம் இது வல்ல என்று சொல்லி பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் 1967வரை சிறையில் இருந்தார். சுமார் 13 ஆண்டுகளை சிறையில் கழித்த மாயாண்டி பாரதிக்கு இப்போது வயது 98. மத்திய அரசின் தியாகிகள் பென்ஷனும் மாநில அரசின் முதியோர் உதவித் தொகையும் பத்திரிகையாளர் ஓய்வூதியமும் இவரை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் பெரும் பகுதியை புத்த கங்கள் எழுதுவதற்கே ஒதுக்கி விடுவதால் மருத்துவச் செல வுக்கு தட்டுப்பாடான நிலை. அதனால்தான் வெட்கத்தைவிட்டு நட்புகளிடம் நிதி கேட்டிருக்கிறார் மாயாண்டி பாரதி. ஆனால், இந்த நிலையிலும் அவரது கவலை எல்லாம் தேசத்தைப் பற்றியே இருக்கிறது.

‘‘வெள்ளைக்காரனிடம் இருந்து இந்த தேசத்தை மீட்க 200 வருஷம் போராடினோம். வேல், வீச்சரிவாள் போராட்டம்.. வெடிகுண்டு வீச்சு.. அப்புறம் அகிம்சைப் போராட்டம் இத்தனையும் செய்தும் நமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. 1946-ல் மாணவர்கள், வியாபாரி கள், பெண்கள் அனைவரும் இணைந்து கடைசி அடி கொடுத்தார் கள். வெள்ளையர்கள் அலறித் துடித்தார்கள். அப்புறம்தான் விடுதலை கிடைத்தது.

ஆனால், அது நிஜமான விடுதலை இல்லை. தேசவிடுதலை யின் பலன் சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம். ஆனால், அதை செல்வந்தர்களுக்கான விடுதலையாக மாற்றிவிட்டார்கள். ஐந்தாண்டுத் திட்டங்களால் செல்வந்தர்கள் மேலும் செல்வந் தர்கள் ஆகிறார்கள்; ஏழைகள் மேலும் ஏழையாகிக் கொண்டே போகிறார்கள். இந்த தேசத்துக்கு உண்மையான சுயராஜ்ஜியம் இன்னும் வரவில்லை.

இதற்காகத்தான், சுதந்திரம் கிடைத்தபிறகும் நாங்கள் போராட்டம் நடத்தினோம். எங்கள் மீது சதி வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ளினார்கள். 1967 வரை சிறையில் இருந்தேன். இந்தக் காலத்து இளைஞர்களுக்கு இதையெல்லாம் எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டும். உண்மையான சுயராஜ்ஜியத்தை அடைவதற்காக நாம் இன்னொரு போரை நடத்தினாலும் தவறில்லை’’ கட்டிலில் படுத்துக் கொண்டே கனல் தெறிக்கப் பேசுகிறார் மாயாண்டி பாரதி.

ஜனசக்தி பத்திரிகையில் ஆசிரியராகவும் தீக்கதிர் பத்திரிகையில் உதவி ஆசிரிய ராகவும் இருந்த மாயாண்டி பாரதி 1991-ல் ஓய்வு பெற்றார். மதுரைக்குள் பொதுவுடமைக் கட்சிக் கூட்டம் எங்கு நடந்தாலும் ஆட்டோ பிடித்துச் சென்று ஆஜராகிவிடும் இவர், 1994-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிவிட்டார். இவரைப் பற்றி நன்கு அறிந்த ஒன்றிரண்டு தோழர்கள் மட்டும் எப்போதாவது வந்து நலம் விசாரித்துவிட்டுப் போகிறார்கள்.

‘ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’ என்று சுதந்திரப் போர்க் களத்தில் முழங்கிய மாயாண்டி பாரதி, இப்போது அக்காள் பேத்தியின் நிழலில் அண்டி நிற்கிறார். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கஷ்டமில்லை. ஆனால், மருத்துவம் உள்ளிட்ட மாதாந்திரச் செலவுகளுக்காக சிரமப்படுகிறார். இந்த தியாகியின் வாட்டத்தைப் போக்க தமிழகம் என்ன செய்யப் போகிறது?


'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி Empty Re: 'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி

Post by T.N.Balasubramanian Sat Aug 16, 2014 5:15 am

கம்யுனிஸ்ட் கட்சிகள் கவனத்திற்கு இது போகவில்லையா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» Autocad 2010 தரவிறக்கம் கொடுத்து உதவுங்கள் நண்பர்களே
» oxford english - நோக்கியாவிற்கான டவுன்லோட் லிங்க் கொடுத்து உதவுங்கள்.
» பாலாபிஷேகம் வேண்டாம்; இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் - சோனு சூட் வேண்டுகோள்
» எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
» காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum