Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
+8
ஸ்ரீரங்கா
M.M.SENTHIL
Dr.S.Soundarapandian
T.N.Balasubramanian
விமந்தனி
ஈகரையன்
ஹாசிம்
சிவா
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
இத்தனையும் பின்பற்றி நடந்திட்டால் உலகில் கணவன் கடவுளாகிவிடுவான்
மனைவி காலம் முழுதும் கணவனின் காலடியில் விழுந்து கிடப்பாள்
எத்தனை பேர் இவற்றை பின்பற்றுகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி
நல்ல பதிவு
மனைவி காலம் முழுதும் கணவனின் காலடியில் விழுந்து கிடப்பாள்
எத்தனை பேர் இவற்றை பின்பற்றுகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி
நல்ல பதிவு
நேசமுடன் ஹாசிம்
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
இது ஒன்சைடு கேம்.
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
எதிர்பார்ப்புகள் என்பது இருமுனை பென்சில். ஒரு பக்கம் மட்டும் சீவினால் போதாது. மேலும், இப்படி டைம் டேபிள் போட்டு யாரும் தாம்பத்தியம் நடத்த முடியாது. இருவருமே தண்ணீராய் இருந்தால் தான் ஒருவருக்குள் ஒருவர் பொருந்த முடியம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
[color:a60f= rgb(0, 153, 51)]கேள்வி :
சிறு சிறு உதவிகள் , விளக்க முடியுமா ?
[color:a60f= rgb(153, 0, 0)]பதில் :
காலையில் எழுந்ததும் காபி போடுதல்
பிறகு காய்கறி நறுக்கித் தருதல் ,
பிறகு , அடுப்பில் அவை இருக்கும் போது ,சரியான நேரத்தில் , வதக்கி தருதல் .
பிறகு , சாப்பாட்டு மேஜையை , தட்டுகள் , நீர் , ஊறுகாய் , உப்பு முதலியன வைத்து
தயாராக்குதல் ,
பிறகு ,சாப்பிட்டவுடன், பாத்திரங்களை , சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தல் .
இதே மாதிரி இரவு நேரத்திலும் செய்தல்
கடைசியாக வாசல் கதவு சாத்தி , பூட்டிட்டு , விளக்குகளை அனைத்து , காஸ் மூடி இருக்க என்று பார்த்து ,
fridge கதவு சரியாக மூடப்பட்டுள்ளதா என்று பார்த்து --------
இது போன்ற சிறு சிறு உதவிகள் .
கல்யாணமாகா இளைஞர்களே ,
கல்யாணம் செய்ய இருக்கும் இளைஞர்களே ,
இப்பவே தாயாருக்கு உதவி செய்து பழக்கப்படுத்திக் கொள்க .
என்றும் வளமான வாழ்க்கையே .
மனைவி உங்களை போற்றாத நாளே இருக்காது .
ரமணியன்
[color:a60f= rgb(0, 153, 51)]கேள்வி :
சிறு சிறு உதவிகள் , விளக்க முடியுமா ?
[color:a60f= rgb(153, 0, 0)]பதில் :
காலையில் எழுந்ததும் காபி போடுதல்
பிறகு காய்கறி நறுக்கித் தருதல் ,
பிறகு , அடுப்பில் அவை இருக்கும் போது ,சரியான நேரத்தில் , வதக்கி தருதல் .
பிறகு , சாப்பாட்டு மேஜையை , தட்டுகள் , நீர் , ஊறுகாய் , உப்பு முதலியன வைத்து
தயாராக்குதல் ,
பிறகு ,சாப்பிட்டவுடன், பாத்திரங்களை , சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தல் .
இதே மாதிரி இரவு நேரத்திலும் செய்தல்
கடைசியாக வாசல் கதவு சாத்தி , பூட்டிட்டு , விளக்குகளை அனைத்து , காஸ் மூடி இருக்க என்று பார்த்து ,
fridge கதவு சரியாக மூடப்பட்டுள்ளதா என்று பார்த்து --------
இது போன்ற சிறு சிறு உதவிகள் .
கல்யாணமாகா இளைஞர்களே ,
கல்யாணம் செய்ய இருக்கும் இளைஞர்களே ,
இப்பவே தாயாருக்கு உதவி செய்து பழக்கப்படுத்திக் கொள்க .
என்றும் வளமான வாழ்க்கையே .
மனைவி உங்களை போற்றாத நாளே இருக்காது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
அனைத்தும் நல்ல கருத்துக்களே. ஆனாலும் இவை அனைத்தையும் பின்பற்றுவது சற்று கடினம்.
மனைவியிடம் உண்மையாக இருக்க வேண்டும் மேலும் அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
மனைவியிடம் உண்மையாக இருக்க வேண்டும் மேலும் அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
மேற்கோள் செய்த பதிவு: 1079336விமந்தனி wrote:எதிர்பார்ப்புகள் என்பது இருமுனை பென்சில். ஒரு பக்கம் மட்டும் சீவினால் போதாது. மேலும், இப்படி டைம் டேபிள் போட்டு யாரும் தாம்பத்தியம் நடத்த முடியாது. இருவருமே தண்ணீராய் இருந்தால் தான் ஒருவருக்குள் ஒருவர் பொருந்த முடியம்.
ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
ராமன் கூட பின்பற்ற முடியாது
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா- இளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|