ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் காதல் கவிதைகள்

5 posters

Go down

தமிழ் காதல் கவிதைகள் Empty தமிழ் காதல் கவிதைகள்

Post by manoranjan Wed Aug 06, 2014 2:16 pm

1 கண் இமைக்காமல் பார்க்கிறது
" கண் இமைத்துக்கொண்டே
இருந்த என் கண்கள்
உன்னை பார்த்த முதல்
கண் இமைக்காமல் பார்க்கிறது உன்னை மட்டும் --

2 காதலின் வலி

" காதல் என்ற பெயரில் சிலரை
ஏமாத்துவதை நிருத்திக்கொள்
உன்னால் ஏமாந்ததில்
முதலும் கடைசியுமாய் நானே இருக்கிறேன் நீ
உண்மையாக ஒருவனை காதலித்து
ஏமாறும் போது தான் காதலின் வலி புரியும் -

3 காதலின் பிரிவு
" காதலின் பிரிவு
மரணத்தை விட கொடுமையானது
ஒவ்வொருவரும் பிரியும் போது தான்
தெரியும் காதல் தோல்வி எவ்வளவு கொடுமையானது என்று

4 உள்ளத்தில் ஓர் இடம்
" உன் ஏக்கத்தில் நான்
இறந்து விட்டேன் என்றால்
எனக்கு கல்லறையில் கூட நிம்மதி கிடைக்காது
இப்பொழுதே கொடு உன் உள்ளத்தில் ஓர் இடம்

5 என் உயிரிலும் உணர்விலும் கலந்தவள்
" என்னை விட்டு சுலபமாய் பிரிந்து விட்டாய்
மறக்க முடியாமல் தவிக்கிறேன்
என் கண்களில் கலந்து இருந்தால்
கண்ணீராய் சிந்த இருப்பேன்
என் இதயத்தில் கலந்து இருந்தால் எப்பவே மறந்து இருப்பேன்
நீ என் உயிரிலும் என் உணர்விலும் கலந்து விட்டாயே

6 கண்கள் கண்ணீர் சிந்துகிறது
" உன்னை பார்ப்பதையே
ஒரு வேலையாக பார்த்த என் கண்கள்
இப்போ கண்ணீர் மட்டுமே சிந்துகிறது
நீ என்னை விட்டு பிரிந்ததில் இருந்து

7 என் உயிர் தமிழ் காதல் கவிதை
" உன்னை மறந்து விடுவேன் என்று
கனவில் கூட நினைத்து விடாதே
மறப்பதற்க்கு நீ ஒன்னும் கனவு கிடையாது
என் உயிர்

8 துடிப்பு இன்றி
" உன் கண்களுக்கு மட்டுமே
தெரிந்த ஒன்று இப்போ உன் இதயத்திற்கும் தெரிந்து விட்டது
" அலைபாயும் உன் கண்கள் நிருத்திவிட்டது பார்ப்பதை
" இதயத்தை பரிகொடுத்து விட்டு தவிக்கிறேன் துடிப்பு இன்றி

9 உன் மயக்கத்தில்
" இனியாவது மண்னை
பார்த்து நடந்து பழகிக்கொள்
உன் கண்களை பார்த்து நடக்கும் ஆண்கள்
யாவும் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்
உன் மயக்கத்தில்

10 சுவாசிக்க மறந்ததால்
" உன் சுவாசத்தில்
பூத்துக்குளுங்கிய பூக்கள் யாவும்
மாலையில் வாடி விடுகின்றன
உன்னை சுவாசிக்க மறந்ததால்

எழுதியவர்
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
manoranjan
manoranjan
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 27/05/2013

Back to top Go down

தமிழ் காதல் கவிதைகள் Empty Re: தமிழ் காதல் கவிதைகள்

Post by ஹர்ஷித் Wed Aug 06, 2014 2:35 pm

காதல் தோல்வியின் நிலையை உணர்த்தும் நல்ல வரிகள் உளுந்தூர் பேட்டை மனோரஞ்சன்.
ஆங்கிலத்தில் உள்ள வரிகளை நீக்கி விட்டேன்.தமிழில் மட்டும் பதிவிடவும்.
நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தமிழ் காதல் கவிதைகள் Empty Re: தமிழ் காதல் கவிதைகள்

Post by விமந்தனி Wed Aug 06, 2014 11:26 pm

உன்னை மறந்து விடுவேன் என்று
கனவில் கூட நினைத்து விடாதே
மறப்பதற்க்கு நீ ஒன்னும் கனவு கிடையாது
 சூப்பருங்க 


தமிழ் காதல் கவிதைகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் காதல் கவிதைகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் காதல் கவிதைகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தமிழ் காதல் கவிதைகள் Empty Re: தமிழ் காதல் கவிதைகள்

Post by M.M.SENTHIL Thu Aug 07, 2014 12:26 am

தமிழ் காதல் கவிதைகள் 3838410834 சூப்பருங்க 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தமிழ் காதல் கவிதைகள் Empty Re: தமிழ் காதல் கவிதைகள்

Post by ayyasamy ram Thu Aug 07, 2014 3:53 am

சில திருத்தங்கள்...
(சுட்டுவது சுவைகூட்டவே)

----------------
ஏமாத்துவது ...ஏமாற்றுவது
-
சிந்த இருப்பேன் ...சிந்தி இருப்பேன்
-
எப்பவே மறந்து இருப்பேன் ...எப்பவோ
-
மறப்பதற்க்கு...மறப்பதற்கு (வல்லின ஒற்று ற் - அதன் பின்னே மீண்டும்
ஒரு வல்லின ஒற்று க் சேர்ப்பது பிழை)
-
நீ ஒன்னும் கனவு கிடையாது - நீ ஒன்றும்
-
பரிகொடுத்து - பறி கொடுத்து ( பரி என்றால் குதிரை என்று அர்த்தம்)
-
பூத்துக்குளுங்கிய - பூத்துக்குலுங்கிய
-
கவிதை நல்லா இருக்கு... தமிழ் காதல் கவிதைகள் 3838410834  தமிழ் காதல் கவிதைகள் 3838410834 
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ் காதல் கவிதைகள் Empty Re: தமிழ் காதல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum