Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு)
2 posters
Page 1 of 1
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு)
![புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு) A1tjq4nRduXW5R1txWLA+index](https://www.filepicker.io/api/file/a1tjq4nRduXW5R1txWLA+index.jpg)
-
அங்கேயும் போவேன்!
--
1969-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 20-ஆம்
தேதி மனிதன் முதல்முதலாக சந்திரனில் கால்
வைத்த நாள்.
-
எல்லோரும் அதை வெகு விமரிசையாகக்
கொண்டாடினார்கள்.
-
அன்றைய தினம் அன்னை தெரசாவிடம், அவருடைய
ஆசிரம சகோதரிகளில் ஒருவர், “”அம்மா, நீங்களும்
ஒருநாள் சந்திரனில் கால் வைப்பீர்களா?” என்று
ஆசையோடு கேட்டார்.
-
அதற்கு அன்னை சிரித்துக் கொண்டே, “”ஏன் மாட்டேன்?
அங்கேயும் ஏழைகள் இருந்தால் உங்கள் எல்லோரையும்
அழைத்துக் கொண்டு அங்கே சேவை செய்யப் போய்
விடமாட்டேனா?” என்று கூறினாராம்.
-
———————————
–சசிகுமார் பாலகிருஷ்ணன்
Last edited by ayyasamy ram on Tue Aug 05, 2014 7:49 pm; edited 1 time in total
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு)
![புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு) JZ3fvOPuTCyzYGtRVQjk+140px-Morarji_Desai_1978](https://www.filepicker.io/api/file/jZ3fvOPuTCyzYGtRVQjk+140px-Morarji_Desai_1978.jpg)
-
எங்கே அழைப்பிதழ்?
--
ஒரு சமயம் பம்பாய் நகரத்துக்கு ஒரு சர்க்கஸ்
கம்பெனி வந்தது. அப்போது அங்கே மாநில
முதல்வராக இருந்தவர் முன்னாள் பாரதப் பிரதமர்
மொரார்ஜி தேசாய்.
-
அப்போது சர்க்கஸின் முதல் நாள் நிகழ்ச்சிக்கு
வந்து ஆரம்பித்து வைக்கும்படி அவரைக் கேட்டுக்
கொண்ட சர்க்கஸ் கம்பெனி முதலாளி, அதற்கான
விசேஷ அழைப்பிதழையும் மொரார்ஜியிடம்
கொடுத்துவிட்டுச் சென்றார்.
-
குறிப்பிட்ட நாள் வந்தது. மொரார்ஜி தனது காரில்
சர்க்கஸ் கம்பெனிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
உடன் பெரிய படைகள் வரவில்லை. அவரும் டிரைவரும்
மட்டும்தான் சென்றனர்.
-
சர்க்கஸ் கம்பெனியின் முகப்பில் நின்று கொண்டிருந்த
காவலாளிக்கு மொரார்ஜி யார் என்று தெரியவில்லை!
-
உள்ளே செல்வதற்கான அழைப்பிதழைக் காட்டினால்
தான் அனுமதிப்பேன் என்று அந்தக் காவலாளி கூறினார்.
மொரார்ஜியின் டிரைவர், உள்ளேயிருப்பது யார் தெரியுமா…
என்று ஆரம்பித்தார். மொரார்ஜி அவரைத் தடுத்து, காரை
வீட்டுக்குத் திருப்பச் சொன்னார்.
-
வீட்டுக்குப் போய் அழைப்பிதழை எடுத்துக் கொண்டு
மீண்டும் திரும்பி வந்தார். காவலாளி இப்போது அவரை
அனுமதித்தார்.
-
இதைப் பற்றித் தெரிந்து கொண்ட சர்க்கஸ் முதலாளி
பதறிப் போனார்.
-
“நீங்கள் முதல்வர் என்பதைச் சொல்லிவிட்டு
வந்திருக்கலாமே!” என்று கெஞ்சாத குறையாகக் கேட்டார்.
அதற்கு மொரார்ஜி என்ன சொன்னார் தெரியுமா?
-
“நீங்கள் முறையாக அழைப்பிதழ் கொடுத்தீர்கள்.
அதைக் கொண்டு வராதது எனது தவறுதான். அதனால்
தான் வீட்டுக்குப் போய் அதை எடுத்துக்கொண்டு
வந்தேன்” என்றார்.
-
——————————————-
-ஆ.கோலப்பன், நாகர்கோவில். (தினமணி)
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு)
அருமை...............தகுதி இருந்தும் அதை துஷ்பிரயோகம் செய்யாமல் தன் கடமையுணர்ச்சியையே பெரிதென நினைத்துள்ளார் முதல்வர் மொரார்ஜி..........இது தான் சிறந்த தலைமைத்துவ பண்பாடு.
![புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு) 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு) 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில்... (தொடர் பதிவு)
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்.....{தொடர் பதிவு}
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் சுவையான சம்பவம்
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்.....{தொடர் பதிவு}
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் சுவையான சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|