ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு!

2 posters

Go down

ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு! Empty ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு!

Post by சிவா Fri Jul 25, 2014 1:03 am

ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு! Jayalalithaa

பெங்களூர், ஜூலை 24 – சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமனம்  செய்யப்பட்ட  நல்லம்ம நாயுடு சுதந்திரமாக செயல்படாமல்,  ஆட்சியாளர்களால் இயக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு  வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா  முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார்  25வது நாளாக தனது இறுதிவாதத்தை தொடர்ந்தார்.

அப்போது அவர்  கூறியதாவது, “பொதுவாக ஒருவர் மீது புகார் கூறினால், அதை  முழுமையாக விசாரணை நடத்திய பின், முதல் விசாரனை அறிக்கை பதிவு (எப்.ஐ.ஆர்.) செய்ய  வேண்டும்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு! Jayalalitha

ஆனால், எனது கட்சிக்காரர் மீதான புகாரை முழுமையாக  விசாரிக்காமல் முதல் விசாரனை அறிக்கை பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில்  விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட தமிழக ஊழல் தடுப்பு  மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் எஸ்.பி. நல்லம்ம நாயுடுக்கு  அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சுதந்திரமாக விசாரணை நடத்தி  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் அதிகாரம் உள்ளது.

ஆனால், வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்ட தேவராஜன்  முதல் அனைத்து அரசு தரப்பு சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தையும்  வழக்கறிஞர் ராகவன் உதவியுடன் மாதிரி குற்றப்பத்திரிக்கையாக தயாரித்து,

ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு! Jaya-bang-csee

அதை மூத்த வழக்கறிஞர் நடராஜனிடமும், அப்போது அரசு வழக்கறிஞராக இருந்த  சண்முகசுந்தரத்திடமும் காட்டி, அவர்கள் சரியாக இருக்கிறது என்று  ஒப்புதல் பெற்ற பிறகே நீதிமன்றத்தில் நல்லம்ம நாயுடு தாக்கல்  செய்துள்ளார்.

நான் ஆரம்பத்தில் சொன்னதைபோல், இது முழுக்க  முழுக்க அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்ட  வழக்கு என்பதற்கு, விசாரணை அதிகாரி சுதந்திரமாக செயல்படாமல்,  அப்போதைய ஆட்சியாளர்களின் ஆலோசனைபடி செயல்பட்டுள்ளதின்  மூலம் உறுதியாக தெரிகிறது என குமார் வாதிட்டார்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் கடந்த மாதம் 19-ம் தேதி தனது  இறுதிவாதத்தை தொடங்கினார். நேற்று வரை விடுமுறை நாட்கள்  கழித்து 25 நாட்களில் 80 மணி நேரம் அவர் வாதம் செய்துள்ளார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு! Jaya

இது  குறித்து அவர் கூறுகையில், ‘‘கடந்த 25 நாட்களாக நான் செய்த வாதம்  திருப்தி அளிக்கிறது.  என் மீது நம்பிக்கை வைத்து வாதிடும் பொறுப்பை  முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

அவரின் நம்பிக்கையை வீணாக்காத  வகையில் மனநிறைவுடன் வாதம் செய்துள்ளேன்’’ என்றார். இன்று  முதல் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா சார்பில் வழக்கறிஞர்  மணிசங்கர் வாதத்தை தொடங்குகிறார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு! Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு!

Post by விமந்தனி Fri Jul 25, 2014 1:11 am

அப்படி போடு அருவாள.... இத...இத தான் எதிர் பார்த்தோம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டனம்
» சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா புதிய மனு
» ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஜன.5க்கு ஒத்திவைப்பு!
» ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு அப்பீல் மனு:19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
» ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum