Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் என் பார்வையில்......
4 posters
Page 1 of 1
காதல் என் பார்வையில்......
காதல் ஒரு அற்புதமான உணர்வு.ஜாதி ,மதம், இனம் , மொழி என உலகில் உள்ள அத்தனை பேதங்களையும் களைந்து எறியும் வல்லமை கொண்டது காதல்.இதனால் தான் பாரதி போன்றோர் மானிடத்தை காதல் செய்யச் சொன்னார்கள்.எனக்கும் இதில் மாற்றுக்கருத்து கிடையாது.தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லைதான்.ஆனால் தீதையும் நன்றையும் நம்மை புரிய வைப்பதில் நமது புறச்சூழல் பெரிதும் காரணமாகிறது.
காதல் தவறில்லை தான்.ஆனால் காதல் என்றால் என்ன?காதலின் வெற்றி கல்யாணமா?என்பதில் நமக்கு தெளிவு வேண்டும்.
முதலில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே நேசிக்கவேண்டும்.நாம் நம்மிலிருந்தே நமது காதலை தொடங்கினால்தான் நாம் காணும் விஷயங்கள்இபழகும் மனிதர்கள்இசெல்லும் இடங்கள்இபார்க்கும் வேலைகள் என நமது காதல் விரிவடையும்.
காதலின் வெற்றி கல்யாணம் என்பது மிகவும் அபத்தமானது.உணர்வுகள் வெற்றி தோல்விகளை சந்திப்பதில்லை. நாம் நேசித்த நபரை நிர்பந்தத்தால் பிரிய நேர்ந்தால் நமது காதல் இல்லை என்று ஆகிவிடுமா?இரண்டு நபர்கள் பிரிய நேருமாயின் அப்பிரிவால் ஒருவரையொருவர் வெறுக்க முடிந்தால் அவர்களுக்கு இடையே இருந்தது ஏதோ ஒரு எதிர்பார்ப்பேயன்று காதல் இல்லை.
கல்யாணம் செய்வதாக உறுதி செய்த இருவரில் ஒருவர் வார்த்தை தவறினால் அதிக இழப்பு யாருக்கு?ஏமாற்றியவருக்கா?ஏமாற்றப்பட்டவருக்கா?
நிச்சயமாக ஏமாற்றியதாக நினைப்பவருக்கே.ஏனென்றால் நிஜமான காதலை இழந்தவர் அவரே.மாறாக ஏமாற்றப்பட்டதாக சொல்லப்படுபவரோ தவறான நபரிடமிருந்து தப்பிப்பிழைத்த அதிஷ்டசாலியே.
சரி காதலிக்க ஏற்ற வயது என்ன ? இது என்னக்கே கொஞ்சம் சந்தேகமான கேள்வி ? ஆனாலும் என் பார்வையில் நீங்கள் எப்பவும் காதலிக்கலாம். அதுக்காக எனக்கு இப்ப 10 வயசுஇ முடியுமான்னு எவனாவது கேட்டிங்க ............. இது தான் நடக்கும். காதல் செய்யுங்கள். காதலை காதலாகஇ ஒரு உணர்வாக பாருங்கள். இன்றைய இயந்திர உலகில் உங்களை இன்னார் என நிலைப்படுத்த வேண்டிய தேவையும்இ பாரிய கடமையும் உங்கள் கைகளில்தான் உண்டு. அதைப் பாதிக்காத வகையில் காதல் செய்யுங்கள். கல்வி கற்க வேண்டிய நேரங்களிலும்இ இதுதான் வாழ்க்கை என நிர்ணயிக்கும் கட்டங்களிலும் காதலை சற்றே ஒதுக்கி உங்களைக் காதலியுங்கள்
உங்களை நீங்கள் காதலித்தால் காதல் உங்களைக் காதலிக்கும். காதலினால் தற்கொலை. இது அநேகமாக நாம் எமது வாழ்க்கையிலே கண்டஇ கேட்டஇ கடந்த நிகழ்வு எனச் சொல்லலாம். சரியா தவறா என்பது அவரவரின் காதலின் ஆழத்தைப் பொறுத்தது. அதில குறை சொல்வது காதலின் பெயரால் இறந்த (அற்ப) ஜீவன்களை கேலிக்குள்ளாக்குவது போலாகும். எனவே அதை விட்டிட்டு பொதுவாக எனது பார்வையில் காதலினைக் காதலாகப் பார்க்காத முட்டாள்த்தனமான ஒரு ஆறறிவு அற்ற ஒரு மூடனைப் போல காதலித்த ஒரு ஆணாலோ ஒரு பெண்ணாலோதான் தற்கொலை என்னும் கோழைத்தனமான ஆனால் துணிச்சலான முடிவை எடுக்க முடியும்.
காதல் என் பார்வையில்-
நான் அனைவரையும் காதலிக்கின்றேன். என் குடும்பம் என் நண்பர்கள் என் உறவுகள் என அனைவரையும் நான் காதலிகிறேன்........
காதல் தவறில்லை தான்.ஆனால் காதல் என்றால் என்ன?காதலின் வெற்றி கல்யாணமா?என்பதில் நமக்கு தெளிவு வேண்டும்.
முதலில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே நேசிக்கவேண்டும்.நாம் நம்மிலிருந்தே நமது காதலை தொடங்கினால்தான் நாம் காணும் விஷயங்கள்இபழகும் மனிதர்கள்இசெல்லும் இடங்கள்இபார்க்கும் வேலைகள் என நமது காதல் விரிவடையும்.
காதலின் வெற்றி கல்யாணம் என்பது மிகவும் அபத்தமானது.உணர்வுகள் வெற்றி தோல்விகளை சந்திப்பதில்லை. நாம் நேசித்த நபரை நிர்பந்தத்தால் பிரிய நேர்ந்தால் நமது காதல் இல்லை என்று ஆகிவிடுமா?இரண்டு நபர்கள் பிரிய நேருமாயின் அப்பிரிவால் ஒருவரையொருவர் வெறுக்க முடிந்தால் அவர்களுக்கு இடையே இருந்தது ஏதோ ஒரு எதிர்பார்ப்பேயன்று காதல் இல்லை.
கல்யாணம் செய்வதாக உறுதி செய்த இருவரில் ஒருவர் வார்த்தை தவறினால் அதிக இழப்பு யாருக்கு?ஏமாற்றியவருக்கா?ஏமாற்றப்பட்டவருக்கா?
நிச்சயமாக ஏமாற்றியதாக நினைப்பவருக்கே.ஏனென்றால் நிஜமான காதலை இழந்தவர் அவரே.மாறாக ஏமாற்றப்பட்டதாக சொல்லப்படுபவரோ தவறான நபரிடமிருந்து தப்பிப்பிழைத்த அதிஷ்டசாலியே.
சரி காதலிக்க ஏற்ற வயது என்ன ? இது என்னக்கே கொஞ்சம் சந்தேகமான கேள்வி ? ஆனாலும் என் பார்வையில் நீங்கள் எப்பவும் காதலிக்கலாம். அதுக்காக எனக்கு இப்ப 10 வயசுஇ முடியுமான்னு எவனாவது கேட்டிங்க ............. இது தான் நடக்கும். காதல் செய்யுங்கள். காதலை காதலாகஇ ஒரு உணர்வாக பாருங்கள். இன்றைய இயந்திர உலகில் உங்களை இன்னார் என நிலைப்படுத்த வேண்டிய தேவையும்இ பாரிய கடமையும் உங்கள் கைகளில்தான் உண்டு. அதைப் பாதிக்காத வகையில் காதல் செய்யுங்கள். கல்வி கற்க வேண்டிய நேரங்களிலும்இ இதுதான் வாழ்க்கை என நிர்ணயிக்கும் கட்டங்களிலும் காதலை சற்றே ஒதுக்கி உங்களைக் காதலியுங்கள்
உங்களை நீங்கள் காதலித்தால் காதல் உங்களைக் காதலிக்கும். காதலினால் தற்கொலை. இது அநேகமாக நாம் எமது வாழ்க்கையிலே கண்டஇ கேட்டஇ கடந்த நிகழ்வு எனச் சொல்லலாம். சரியா தவறா என்பது அவரவரின் காதலின் ஆழத்தைப் பொறுத்தது. அதில குறை சொல்வது காதலின் பெயரால் இறந்த (அற்ப) ஜீவன்களை கேலிக்குள்ளாக்குவது போலாகும். எனவே அதை விட்டிட்டு பொதுவாக எனது பார்வையில் காதலினைக் காதலாகப் பார்க்காத முட்டாள்த்தனமான ஒரு ஆறறிவு அற்ற ஒரு மூடனைப் போல காதலித்த ஒரு ஆணாலோ ஒரு பெண்ணாலோதான் தற்கொலை என்னும் கோழைத்தனமான ஆனால் துணிச்சலான முடிவை எடுக்க முடியும்.
காதல் என் பார்வையில்-
நான் அனைவரையும் காதலிக்கின்றேன். என் குடும்பம் என் நண்பர்கள் என் உறவுகள் என அனைவரையும் நான் காதலிகிறேன்........
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: காதல் என் பார்வையில்......
தாமுவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா ? [You must be registered and logged in to see this image.]
ஐ. லவ்.யூவை இன்னும் கடிக்காம வச்சி பார்த்துக்கிட்டு இருக்கீங்க......... [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஐ. லவ்.யூவை இன்னும் கடிக்காம வச்சி பார்த்துக்கிட்டு இருக்கீங்க......... [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Similar topics
» என் பார்வையில் ஒரு ஆண்
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» உன் ஒரு பார்வையில்
» என் பார்வையில்
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» உன் ஒரு பார்வையில்
» என் பார்வையில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|