ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு...

Go down

மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Empty மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு...

Post by ayyasamy ram Mon Jul 14, 2014 8:16 pm


---மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... A7oY0i2vSK2y3K6wBWEg+index
-
கொடுக்க கொடுக்க வளர்வது கல்வி மட்டுமல்ல,
தானமும் தான்.
இறை வழிபாட்டோடு, தானம் கொடுப்பதையும்
கடை பிடித்தால், நம் கர்ம வினைகளிலிருந்து
மீண்டு, முக்தி பேற்றை அடையலாம் என்பதற்கு,
மகாபலி சக்கரவர்த்தியின் கதையே சான்று.
-
மகாபலி முற்பிறப்பில், பெண் பித்து கொண்டவனாகவும்,
முன்கோபியாகவும், எல்லாவகையான கெட்ட நடத்தை
கொண்டவனாகவும் இருந்தான்.
-
ஒரு நாள் அவன், கிண்ணத்தில் சந்தனத்தையும்,
வாசனை மிகுந்த மாலையையும் எடுத்துக் கொண்டு,
விலை மாது வீட்டை நோக்கி, சென்று கொண்டிருந்தான்.
-
அப்போது, கல் தடுக்கிக் கீழே விழுந்தவன், அடிபட்டு,
தெருவில் மயங்கிச் சரிந்தான். அவனை யாரும்
கண்டு கொள்ளவில்லை. பின், சற்று நேரத்தில் மயக்கம்
தெளிந்து எழுந்தவனுக்கு, விலைமாது மீது இருந்த
மோகம் குறைந்து, தன் மீதே வெறுப்பு வந்தது.
-
அந்நிலையில், அவன் பார்வையில், ஒரு சிவலிங்கம்
தென்பட்டது. கையில் இருந்த சந்தனத்தை சிவலிங்கத்தின்
மீது பூசி, மாலையைச் சார்த்திவிட்டு, வீடு திரும்பினான்.
-
காலகிரமத்தில் அவன் மரணமடைய, அவனை
யமலோகத்தில் நிறுத்தினர் யமதூதர்கள்.
-
அவனின் பாவ, புண்ணிய கணக்கை பார்த்த சித்ரகுப்தன்,
'நீ செய்த பாவங்களுக்கு, அளவே கிடையாது; அத்துணை
கொடும் பாவங்களை செய்துள்ளாய். ஆனால்,
சிவலிங்கத்திற்கு சந்தனம் பூசி, மாலை சாற்றிய ஒரே ஒரு
புண்ணியம் மட்டும் உள்ளதால், அந்த புண்ணிய பலனாக,
இந்திர பதவியில், மூன்று நாளிகை (72 நிமிடங்கள்) நேரம்
இருக்கலாம்...' என்றான்.
-
அதைக் கேட்டதும் அவன், 'முதலில் புண்ணியப் பலனை
அனுபவித்து விடுகிறேன்; அதன்பின், நரக தண்டனையை
ஏற்றுக் கொள்கிறேன்...' என்றான்.
-
அதனால், அவனை இந்திரப் பதவியில் அமர்த்தினர்.
-
கொடும்பாவியான அவன், தானம் கொடுப்பதன்
மகிமையை உணர்ந்து விட்டதால், மனதை, இந்திர
போகங்களை அனுபவிப்பதில் செலுத்தாமல், அந்தப்
பதவியில் இருந்த சிறிது நேரத்தில், தான - தர்மங்கள்
செய்யத் தீர்மானித்தான். உடனே, இந்திர லோகத்தில்
இருக்கும் காமதேனு உச்சைசிரவஸ், ஐராவதம்,
சிந்தாமணி, கற்பக விருட்சம் என அனைத்தையும்,
முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்து விட்டான்.
-
குறிப்பிட்ட மூன்று நாழிகை நேரம் முடிந்ததும்,
யமதர்மனின் முன் நின்று, 'புண்ணியப் பலனை
அனுபவித்து விட்டேன்; நரகத்தை அனுபவிக்க தயார்...'
என்றான்.-

அதற்கு யமதர்மன், 'இந்திரப் பதவியிலிருந்த போது,
நீ செய்த தானத்தின் பலனாக, உனக்கு நரக வாசம்
போய், ஏராளமான புண்ணியத்தை அடைந்து
விட்டாய். அதனால், அப்புண்ணியத்தின் பலனாக,
கொடைவள்ளலான விரோசனனின் மகனாக
மகாபலியாகப் பிறப்பாய்...' என்ற, வரத்தைக் கொடுத்து
விட்டார்.
-
அதன்படியே, அவன் மகாபலியாக பிறக்க,
அந்த மகாபலியிடம் தான், வாமனர் வந்து, மூன்று
அடி மண் கேட்டார்.
-
தானத்தின் மகிமையை விளக்குவதற்காக சொல்லப்
படும் கர்ண பரம்பரை கதை இது. தானம்
கொடுப்பவர்கள், புண்ணியத்தை, கொடுத்து
வைப்பவர்கள். அவ்வாறு கொடுத்து வைப்போருக்கு
தான், வட்டியும் முதலுமாக எல்லாமே திரும்ப
கிடைக்கும். அதனால், நாமும் இயன்றவரை,
அடுத்தவர்களுக்கு கொடுத்து வைப்போம்.
-
----------------------------------------

--பி.என்.பரசுராமன் (வாரமலர்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum