Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
5 posters
Page 1 of 1
மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
-
1) மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - அது என்ன?
-
2) ஆற்றுக்கு அப்பால் ஐந்தாறு தென்னை மரம், அதை
கண்ணால் பார்க்க முடியாது - அது என்ன?
-
3) அண்ணன் தம்பி ஐவரும் ஆளுக்கு ஆள் உயரம் வேறு
ஐவர் வீட்டுக்கும் ஒரே முற்றம் - அது என்ன?
-
4) அரையடிப்புல்லில் ஏறுவான், இறங்குவான் - அது என்ன?
-
5) முல்லைத் தோட்டத்தில் கறுப்பு முத்து - அது என்ன?
-
6) அடித்துக் கொள்வார்கள் , ஆனால் சண்டையல்ல - அது என்ன?
-
7) எங்கள் வீட்டு ஆலமரம் வெட்ட வெட்ட வளருது -
அது என்ன?
-
8) வந்ததுதான் வந்தீர்களே! வந்து ஒரு தரம்
போனீர்களே போய் ஒரு தரம் வந்தீர்களே!
இனிப் போனால் வருவீர்களா? - அது என்ன?
-
9) அடாபுடா என்பான், ஆனால் வீட்டை விட்டு வெளியே
வர மாட்டான் - அது என்ன?
-
10) சிவப்பு ராஜாவைச் சுற்றி வெள்ளைச் சிப்பாய்கள் - அது என்ன?
-
=========================================
குறிப்பு: இவை அனைத்தும் மனித உறுப்புகள் தொடர்பான
விடுகதைகள்
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
1) மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - அது என்ன?
-
2) ஆற்றுக்கு அப்பால் ஐந்தாறு தென்னை மரம், அதை
கண்ணால் பார்க்க முடியாது - அது என்ன?
-
3) அண்ணன் தம்பி ஐவரும் ஆளுக்கு ஆள் உயரம் வேறு
ஐவர் வீட்டுக்கும் ஒரே முற்றம் - அது என்ன?
-
4) அரையடிப்புல்லில் ஏறுவான், இறங்குவான் - அது என்ன?
-
5) முல்லைத் தோட்டத்தில் கறுப்பு முத்து - அது என்ன?
-
6) அடித்துக் கொள்வார்கள் , ஆனால் சண்டையல்ல - அது என்ன?
-
7) எங்கள் வீட்டு ஆலமரம் வெட்ட வெட்ட வளருது -
அது என்ன?
-
8) வந்ததுதான் வந்தீர்களே! வந்து ஒரு தரம்
போனீர்களே போய் ஒரு தரம் வந்தீர்களே!
இனிப் போனால் வருவீர்களா? - அது என்ன?
-
9) அடாபுடா என்பான், ஆனால் வீட்டை விட்டு வெளியே
வர மாட்டான் - அது என்ன?
-
10) சிவப்பு ராஜாவைச் சுற்றி வெள்ளைச் சிப்பாய்கள் - அது என்ன?
-
=========================================
குறிப்பு: இவை அனைத்தும் மனித உறுப்புகள் தொடர்பான
விடுகதைகள்
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Re: மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1073565ayyasamy ram wrote:-
1) மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - அது என்ன?
-கண்கள்
2) ஆற்றுக்கு அப்பால் ஐந்தாறு தென்னை மரம், அதை
கண்ணால் பார்க்க முடியாது - அது என்ன?
-
3) அண்ணன் தம்பி ஐவரும் ஆளுக்கு ஆள் உயரம் வேறு
ஐவர் வீட்டுக்கும் ஒரே முற்றம் - அது என்ன?
- உள்ளங்கை, விரல்கள்
4) அரையடிப்புல்லில் ஏறுவான், இறங்குவான் - அது என்ன?
-
5) முல்லைத் தோட்டத்தில் கறுப்பு முத்து - அது என்ன?
- கண்கள்
6) அடித்துக் கொள்வார்கள் , ஆனால் சண்டையல்ல - அது என்ன?
-
7) எங்கள் வீட்டு ஆலமரம் வெட்ட வெட்ட வளருது -
அது என்ன?
- தலைமுடி
8) வந்ததுதான் வந்தீர்களே! வந்து ஒரு தரம்
போனீர்களே போய் ஒரு தரம் வந்தீர்களே!
இனிப் போனால் வருவீர்களா? - அது என்ன?
-
9) அடாபுடா என்பான், ஆனால் வீட்டை விட்டு வெளியே
வர மாட்டான் - அது என்ன?
- நாக்கு
10) சிவப்பு ராஜாவைச் சுற்றி வெள்ளைச் சிப்பாய்கள் - அது என்ன?
-வாய்
=========================================
குறிப்பு: இவை அனைத்தும் மனித உறுப்புகள் தொடர்பான
விடுகதைகள்
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Re: மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
6. டை அடித்துக் கொள்வார்கள்.............
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
1) கண்
3) கை விரல்கள், உள்ளங்கை
5) கண்கள்
6) இமைகள்
7) முடி
9) நாக்கு
10) வாய் (நாக்கு, பல்)
-------
சரியான விடைகள்
-
2, 4, 8 - விடைகள் எதிர்நோக்கலாம்
Re: மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
க்ளூ
-
2) வயது முதிர்ந்தால் கடைசியாக நரைப்பது
-
4) ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம்..உள்ளே இருப்பது..!
-
8) இது போனா சொல் போகுமாம்..!
-
-
2) வயது முதிர்ந்தால் கடைசியாக நரைப்பது
-
4) ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம்..உள்ளே இருப்பது..!
-
8) இது போனா சொல் போகுமாம்..!
-
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Similar topics
» பாட்டில் மூடியால பிளாஸ்டிக் கவரை எப்படி மூடி போட்டு மூடி இருக்காங்க பாருங்க
» மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
» கதவு திறந்தாலும்....கவனம் தேவை
» அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....?
» 4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது
» மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
» கதவு திறந்தாலும்....கவனம் தேவை
» அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....?
» 4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|