ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட்

3 posters

Go down

ஈகரை வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட்

Post by கோ. செந்தில்குமார் Thu Jul 03, 2014 10:47 pm

கணவரையும், அவரது குடும்பத்தினர்களையும் பழிவாங்குவதற்காக மனைவிகள் அல்லது பெண்கள் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் போதிய ஆதாரமின்றி இந்த சட்டப்பிரிவின்கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் 'பெஞ்ச்' புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது : பொதுவாக வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு 498-ஏ என்பது, அதன் கீழ் குற்றம்சாட்டப்பவர் ஜாமீன் இன்றி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதாகும். இதனால் கணவருடன் வாழப்பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் மனைவிகளும், கணவர் வீட்டாரை பழிவாங்க நினைக்கும் பெண்களும் இந்த சட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்து தவறாக பயன்படுத்துகின்றனர்;

ஒரு பெண், கணவர் வீட்டார் மீது வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கும் போது அவரது கணவர் மட்டுமின்றி உறவினர்களும் கைது செய்யப்படுகின்றனர்; சில வரதட்சணை கொடுமை வழக்குகளில், படுத்த படுக்கையாக இருக்கும் கணவரின் தாத்தா, பாட்டி, பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருக்கும் கணவரின் சகோதரிகள் உள்ளிட்டோரும் கைது செய்யப்படுகின்றனர்; அப்பெண்ணின் புகாரை ஏற்று போலீசாரும் அனைவரையும் கைது செய்கின்றனர்; இது வன்மையாக கண்டிக்கதக்கது; குற்றம்சாட்டப்பட்டவரை முதலில் கைது செய்து விட்டு தான் பின்னர் கோர்ட்டில் குற்றத்தை நிரூபிக்க முயற்சிக்கின்றனர்;

ஆதாரம் இல்லாமல் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது; இது தொடர்பாக, அனைத்து மாநில போலீசாருக்கும் உத்தரவிட, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது; சில வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், அவர்களை கைது செய்ததற்கான காரணத்தை நீதிபதி முன் போலீசார் குறிப்பிட வேண்டும்; வெறும் குற்றச்சாட்டுக்களை வைத்து மட்டும் ஒருவரை குற்றவாளி என முடிவு செய்து, கைது செய்யக் கூடாது; போதிய காரணம் இல்லாமலும், விசாரணை இல்லாமலும் யாரையும் கைது செய்யக் கூடாது என போலீசாரை கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்;

சட்டப்பிரிவு 498-ஏ.,ன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார். இவ்வாறு நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட்

Post by விமந்தனி Thu Jul 03, 2014 11:33 pm

கணவருடன் வாழப்பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் மனைவிகளும், கணவர் வீட்டாரை பழிவாங்க நினைக்கும் பெண்களும் இந்த சட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்து தவறாக பயன்படுத்துகின்றனர்;
நானும் இதை ஆமோதிக்கிறேன்.
பெண்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை பல பெண்கள் தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காகவே ஆயுதமாக்கி கொள்கிறார்கள். இதனால் சில நல்ல ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரை Re: வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட்

Post by கோ. செந்தில்குமார் Thu Jul 03, 2014 11:47 pm

விமந்தனி wrote:
கணவருடன் வாழப்பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் மனைவிகளும், கணவர் வீட்டாரை பழிவாங்க நினைக்கும் பெண்களும் இந்த சட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்து தவறாக பயன்படுத்துகின்றனர்;
நானும் இதை ஆமோதிக்கிறேன்.
பெண்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை பல பெண்கள் தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காகவே ஆயுதமாக்கி கொள்கிறார்கள். இதனால் சில நல்ல ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

உண்மையின் சுவை எப்போதுமே கசப்பு தான்.  இது பெண்களுக்கு பிடிக்காத ஒன்று.  அவர்கள் போடும் பொய் வழக்குகளுக்கு பலியான குடும்பங்கள் எத்தனையோ?  பொய் வழக்கு போட்டு கணவரின் குடும்பத்தினை அழிக்கும் முறைக்கு Leagal Terrorism என்று பெயர் சூட்டியுள்ளது மாண்புறு உச்ச நீதிமன்றம்...!

நல்ல பெயர் தான்.  இப்படி பொய் வழக்கு போடுபவர்களுக்கு என்ன பெயர் தெரியுமா?  வீட்டு தீவிரவாதிகள்...! (Domestic Terrorists )

சுயநலத்திற்காக குடும்பத்தினை அழிக்கும் கேவலமான எண்ணம் கொண்டவர்கள் தான் இத்தகைய பெண்கள்...

மன்னிக்கவும்.  இவர்களெல்லாம் பெண்களே அல்லர்...

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட்

Post by சிவா Wed Jul 16, 2014 5:14 am

இன்றைய இளம் பெண்களின் ஆயுதம் 498a
தலித்களின் ஆயுதம் SC/ST Act.

இரண்டுமே 99% தவறாகத்தான் பயன்படுத்தப்படுகிறது.


வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum