ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Poll_c10தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Poll_m10தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Poll_c10 
heezulia
தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Poll_c10தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Poll_m10தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by ayyasamy ram Sun Jun 29, 2014 7:16 pm


ஒரு குரு எப்படி இருக்க வேண்டும்?
சீடன் எப்படி இருக்க வேண்டும்?

-புதுவை கிருஷ்ணன்
-
சின்சஸ் என்று ஒரு குரு இருந்தார். அவர் ஒரு ஜென்
மாஸ்டர். அவன் தனது சீடர்களுக்கு நான்கு விதமாக
போதிப்பவர். சில சமயம் அவர் தன் சீடர்களைப் பற்றிப்
பேசுவார். சில சமயம் தன் போதனை பற்றி விளக்கிப்
பேசுவார். சில சமயம் அந்த இரண்டைப் பற்றியும்
பேசுவார். முடிவில் அவர் எந்தவித அறிவுரைகளையும்
கூறாமல் முடித்துவிடுவார்.

ஏனென்றால் ஓர் உண்மையான சீடனுக்கு எந்த வித
அறிவுரையும் தேவையில்லை. காரணம் எல்லா
சீடர்களிடமும் புத்த தன்மை இருக்கிறது.
பார்க்கப்போனால் யாருக்கும் போதனைகூட தேவை
இல்லை.
நண்பரே! ஓஷோவின் இந்த விளக்கத்தில் உங்கள்
கேள்விக்கான விடை கிடைக்கிறதா…. பாருங்கள்.
-
———————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by ayyasamy ram Sun Jun 29, 2014 7:16 pm

[b]
சிபிசக்கரவர்த்தி பற்றி கொஞ்சம் விளக்கவும்?[/b
]
-ஏரலான், மயிலாப்பூர்
-
உங்கள் கேள்வியைப் பார்த்தவுடன் அபிதான
சிந்தாமணியைப் புரட்டினேன்.

ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் கொடுத்திருக்கிற
விளக்கம் இது.

இவன் சூரியகுலத்து அரசனேயாம். இப்பெயர் கொண்ட
ஒருவன் சந்திரகுலத்திலும் இருந்திருக்கின்றான். இவன்
வனத்தில் இருக்கையில் தேவர் இவனது தவத்தைச்
சோதிக்க இந்திரன் வேடனாகவும், அக்னி தேவன்
புறாவாகவும், உருவடைந்து அரசன் காண வேடன்
புறவைத் துரத்தி அரசனுக்கு நேராக வரப் புறா அரசனிடம்
அபயமடைந்தது.

அரசன் வேடனை நோக்கி வேறு இறைச்சி தருகிறேன்.
இதை விடுக என வேடன் உடன்பாரது இதனைத் தராது
மறுக்கின. அப்புறாவின் நிறையுள்ள உன்னுடம்பின்
இறைச்சி தருக என, அரசன் மகிழ்ந்து அந்தப்படி ஒரு
துலையிட்டு அதில் புறாவை நிறுத்தித் தன்னுடலின்
இறைச்சி முழுவதுமும் அறுத்திட்டன். இடுந்தோறும்
புறா இட்ட தட்டுத் தாழ்ந்தே வர உடம்பில் வேறு மாமிசம்
இல்லாமையால் அரசன்தானே துலையில் ஏறத்
தேவர் இருவரும் களித்து அரசனுக்குத் தரிசனம்
தந்து உடலில் தசை வளரச் செய்து சுவர்க்கம் அளித்தனர்.
-
—————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by ayyasamy ram Sun Jun 29, 2014 7:17 pm


மனிதன் வாழ்க்கையில் பூனை மட்டும் எப்படி அப
சகுணம் ஆனது?

-விக்கிரமாதித்தன் ஜேடர் பாளையம்.
-
முற்காலத்தில் யாரோ ஒருத்தர் வீட்டை விட்டுப் புறப்
படும் போது பூனை ஒன்று குறுக்கே ஓடியிருக்கும்.
போன காரியம் நடந்திருக்காது. உடனே அதற்கும்
பூனைக்கும் முடிச்சுப் போட்டிருக்கும் அவருடைய
மனம்
இதை அடுத்தவரிடம் சொல்லியிருப்பார்.
இப்படித்தான் இது போன்ற மூட நம்பிக்தகைகள்
முளைவிட ஆரம்பிக்கின்றன.
இப்போது எந்த அளவுக்கு அது வளர்ந்திருக்கிறது
தெரியுமா? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர்
எங்காவது புறப்படும் போது வானொலி பெட்டியில்
மியாவ்… மியாவ்… பூனைக்குட்டிடி என்ற சினிமாப்
பாட்டு சத்தம் கேட்டால்கூட பயணத்ததை நிறுத்தி
விடுவார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum