Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!
+3
Manik
ஜாஹீதாபானு
ayyasamy ram
7 posters
Page 1 of 1
உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!
தென்கச்சி பதில்கள்
கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன வரம்
கேட்பீர்கள்?
- கோகிலா சா, அய்யம்பாளையம்
-
வரம் கேட்க வாய்ப்பில்லை! கடவுளைப் பார்த்தவுடனே
அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.
-
——————————————-
-
கேள்விகள் தீர்ந்து போனால் என்ன செய்வீர்கள்?
-வீர செல்வம், பூம்புகார்
-
அப்பாடா…! என்று நிம்மதியாக ஒரு பெருமூச்சு விடுவேன்.
-
—————————————–
-
மனதிற்கேற்ற வாழ்க்கை அமைவது எப்படி?
-திருவண்ணாமலை சாமி
-
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு
அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்து
விடுகிறது.
-
——————————————-
-
நிறைகுடம் தளும்பாது என்பதற்கு ஒரு சிறு உதாரணம்
சொல்ல முடியுமா?- எஸ்.மனோன்மணி, சிவலிங்கம், கோவை
-
ஆயிரம் ரூபாய் நோட்டும் 50 காசு நாணயமும்
சந்தித்துக் கொண்டன. ஆயிரம் ரூபாய் துள்ளிக்குதித்தது.
நான் கோடீஸ்வரர்களின் கையில் இருக்கிறேன்!
ஐம்பது காச நாணயம் அடக்கமாகச் சொன்னது
நான் கோவில் உண்டியல்களில் இருக்கிறேன்.
-
————————————————-
–
நேர்மையற்றவர்கள் பலர் வசதியாகவும், நேர்மை
உள்ளவர்கள் வசதி இல்லாமலும் இருக்கிறார்களே…?
-கே,எஸ்.கோவர்த்தனன், வேளச்சேரி
-
பொதுவாக நேர்மை என்பது வசதியைக் கொடுக்காது.
ஆனால் நிம்மதியைக் கொடுக்கும். இந்த உலகத்தில்
வசதியாக வாழ்வது முக்கியமில்லை
நிம்மதியாக வாழ்வதுதான் முக்கியம்.
-
——————————————
-
60வது ஆண்டு சுதந்திரதின விழாவுக்கு உங்கள்
செய்தி என்ன?-ம.வே.வரதராஜன், சென்னை – 35
-
முதல் சுதந்திர தினத்துக்கு முதல்நாள் டாக்டர்
ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்ன ஒரு செய்திதான்
இன்றைக்கும் நமக்குத் தேவைப்படுகிற ஒரு செய்தியாக
இருக்கிறது. அவர் சொன்னார்.
நண்பர்களே! இன்று இரவு நமக்குச் சுதந்திரம் கிடைக்கப்
போகிறது. நாளை முதல் நாம் செய்கிற தவறுகளுக்கு
ஆங்கிலேயர்கள் மீது பழி போட முடியாது.
-
——————————————–
மக்களின் தலைவலிக்கும், அரசின் தவைலிக்கு
என்ன காரணம்?
-நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கரூப்பூர்
-
இன்றைய சூழ்நிலையில், மக்களின் தலைவலிக்கு
அரசு காரணமாக இருக்கிறது .
அரசன் தலைவலிக்கு மக்கள் காரணமாக
இருக்கிறார்கள்
இருதரப்புமே சத்தியம், என்கிற மாத்திரையைச்
சாட்பிட்டால் தலைவலி குணமாகும்.
-
——————————————-
உலகம் விசித்திரமானதா?
-கோ.ராமதாஸன், ஆடுதுறை
-
இன்றைய நிலைமை அப்படித்தான் தோன்றுகிறது.
நாய்தான் தன் வாலை ஆட்ட வேண்டும்!
வால் நாயை ஆட்டிக் கொண்டிருக்கிறது.
-
————————————-—-
-
தலைக்கனம், என்றால்…?
-சி.எஸ்..தமிழ் செல்வன், கோவை
-
இது என்னால் முடியும் என்று நினைப்பது தலைக்கனம்.
-
—————————————–
காதலன் – கணவன் ஒப்பிடுக?
- கவிச்சுடர் இளங்கதிரவன், கோவை
-
காதலன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பான்.
கணவன் கேட்டால் எரிந்து விடுவான்.
உயிரையே கொடுப்பேன் என்பான் காதலன்.
உயிரை வாங்குறியே ? என்பான் கணவன்!
உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து
கொள்ள வேண்டும். அதுவே உன்னதமான இல்
வாழ்க்கை!
-
———————————-
கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன வரம்
கேட்பீர்கள்?
- கோகிலா சா, அய்யம்பாளையம்
-
வரம் கேட்க வாய்ப்பில்லை! கடவுளைப் பார்த்தவுடனே
அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.
-
——————————————-
-
கேள்விகள் தீர்ந்து போனால் என்ன செய்வீர்கள்?
-வீர செல்வம், பூம்புகார்
-
அப்பாடா…! என்று நிம்மதியாக ஒரு பெருமூச்சு விடுவேன்.
-
—————————————–
-
மனதிற்கேற்ற வாழ்க்கை அமைவது எப்படி?
-திருவண்ணாமலை சாமி
-
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு
அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்து
விடுகிறது.
-
——————————————-
-
நிறைகுடம் தளும்பாது என்பதற்கு ஒரு சிறு உதாரணம்
சொல்ல முடியுமா?- எஸ்.மனோன்மணி, சிவலிங்கம், கோவை
-
ஆயிரம் ரூபாய் நோட்டும் 50 காசு நாணயமும்
சந்தித்துக் கொண்டன. ஆயிரம் ரூபாய் துள்ளிக்குதித்தது.
நான் கோடீஸ்வரர்களின் கையில் இருக்கிறேன்!
ஐம்பது காச நாணயம் அடக்கமாகச் சொன்னது
நான் கோவில் உண்டியல்களில் இருக்கிறேன்.
-
————————————————-
–
நேர்மையற்றவர்கள் பலர் வசதியாகவும், நேர்மை
உள்ளவர்கள் வசதி இல்லாமலும் இருக்கிறார்களே…?
-கே,எஸ்.கோவர்த்தனன், வேளச்சேரி
-
பொதுவாக நேர்மை என்பது வசதியைக் கொடுக்காது.
ஆனால் நிம்மதியைக் கொடுக்கும். இந்த உலகத்தில்
வசதியாக வாழ்வது முக்கியமில்லை
நிம்மதியாக வாழ்வதுதான் முக்கியம்.
-
——————————————
-
60வது ஆண்டு சுதந்திரதின விழாவுக்கு உங்கள்
செய்தி என்ன?-ம.வே.வரதராஜன், சென்னை – 35
-
முதல் சுதந்திர தினத்துக்கு முதல்நாள் டாக்டர்
ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்ன ஒரு செய்திதான்
இன்றைக்கும் நமக்குத் தேவைப்படுகிற ஒரு செய்தியாக
இருக்கிறது. அவர் சொன்னார்.
நண்பர்களே! இன்று இரவு நமக்குச் சுதந்திரம் கிடைக்கப்
போகிறது. நாளை முதல் நாம் செய்கிற தவறுகளுக்கு
ஆங்கிலேயர்கள் மீது பழி போட முடியாது.
-
——————————————–
மக்களின் தலைவலிக்கும், அரசின் தவைலிக்கு
என்ன காரணம்?
-நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கரூப்பூர்
-
இன்றைய சூழ்நிலையில், மக்களின் தலைவலிக்கு
அரசு காரணமாக இருக்கிறது .
அரசன் தலைவலிக்கு மக்கள் காரணமாக
இருக்கிறார்கள்
இருதரப்புமே சத்தியம், என்கிற மாத்திரையைச்
சாட்பிட்டால் தலைவலி குணமாகும்.
-
——————————————-
உலகம் விசித்திரமானதா?
-கோ.ராமதாஸன், ஆடுதுறை
-
இன்றைய நிலைமை அப்படித்தான் தோன்றுகிறது.
நாய்தான் தன் வாலை ஆட்ட வேண்டும்!
வால் நாயை ஆட்டிக் கொண்டிருக்கிறது.
-
————————————-—-
-
தலைக்கனம், என்றால்…?
-சி.எஸ்..தமிழ் செல்வன், கோவை
-
இது என்னால் முடியும் என்று நினைப்பது தலைக்கனம்.
-
—————————————–
காதலன் – கணவன் ஒப்பிடுக?
- கவிச்சுடர் இளங்கதிரவன், கோவை
-
காதலன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பான்.
கணவன் கேட்டால் எரிந்து விடுவான்.
உயிரையே கொடுப்பேன் என்பான் காதலன்.
உயிரை வாங்குறியே ? என்பான் கணவன்!
உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து
கொள்ள வேண்டும். அதுவே உன்னதமான இல்
வாழ்க்கை!
-
———————————-
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!
கேள்விகள் மிக அருமை.............
உண்மையான காதலி கூட மனைவி மாதிரி நடந்து கொண்டால் செலவு செய்ய விடமாட்டார்கள்...........
உண்மையான காதலி கூட மனைவி மாதிரி நடந்து கொண்டால் செலவு செய்ய விடமாட்டார்கள்...........
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!
மேற்கோள் செய்த பதிவு: 1071583Manik wrote:கேள்விகள் மிக அருமை.............
உண்மையான காதலி கூட மனைவி மாதிரி நடந்து கொண்டால் செலவு செய்ய விடமாட்டார்கள்...........
அனுபவம் கூட இல்லையே எப்படி இப்படியெல்லாம்..........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!
மேற்கோள் செய்த பதிவு: 1071583Manik wrote:கேள்விகள் மிக அருமை.............
உண்மையான காதலி கூட மனைவி மாதிரி நடந்து கொண்டால் செலவு செய்ய விடமாட்டார்கள்...........
அனுபவம் கூட இல்லையே எப்படி இப்படியெல்லாம்..........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!
மேற்கோள் செய்த பதிவு: 1071484ayyasamy ram wrote:[
மனதிற்கேற்ற வாழ்க்கை அமைவது எப்படி?[/color]
-திருவண்ணாமலை சாமி
-
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு
அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்து
விடுகிறது.
-
——————————————-[color=#FF0000]
சூப்பர் பதில்.. இதுதான் உண்மையும் கூட.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!
மேற்கோள் செய்த பதிவு: 1071589ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1071583Manik wrote:கேள்விகள் மிக அருமை.............
உண்மையான காதலி கூட மனைவி மாதிரி நடந்து கொண்டால் செலவு செய்ய விடமாட்டார்கள்...........
அனுபவம் கூட இல்லையே எப்படி இப்படியெல்லாம்..........
என் வாழ்க்கையில்தான் அனுபவபடனும்னு இல்ல பாட்டி............ என்னை சுற்றியுள்ளவர்களை பார்த்தால் என்னை பார்த்த மாதிரிதான்........ அனுபவத்தை சொன்னேன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!
சொல்ல எல்லாம் சுவையாகத்தான் இருக்கும், படும் போது தான் தெரியும் எந்த அளவு சிரமம்னு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!
அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் அருமை.
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு
அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்து
விடுகிறது.
இன்றைய நிலைமை அப்படித்தான் தோன்றுகிறது.
நாய்தான் தன் வாலை ஆட்ட வேண்டும்!
வால் நாயை ஆட்டிக் கொண்டிருக்கிறது.
சூப்பரோ சூப்பர்.உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து
கொள்ள வேண்டும். அதுவே உன்னதமான இல்
வாழ்க்கை!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
» அ.தி.மு.க. எங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் - விஜயகாந்த் போட்டி
» பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை
» கணவன் மனைவி புரிந்து நடந்து கொள்ளக்கூடியவைகளை பற்றி..
» எந்த நாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
» அ.தி.மு.க. எங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் - விஜயகாந்த் போட்டி
» பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை
» கணவன் மனைவி புரிந்து நடந்து கொள்ளக்கூடியவைகளை பற்றி..
» எந்த நாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|