ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: விஜயகாந்த்

2 posters

Go down

அ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: விஜயகாந்த்  Empty அ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: விஜயகாந்த்

Post by சிவா Sun Jun 08, 2014 7:53 am


''அ.தி.மு.க., தலைமையை நம்பி சென்றவர்கள், அரசியல் அனாதைகளாகி விட்டனர். அதேபோன்ற நிலையை, நீங்களும் அடைய வேண்டாம். கட்சிக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதை, விரைவில், உங்களுக்கு உணர்த்துவேன்,'' என, மாவட்ட செயலர்களுக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அறிவுரை வழங்கியுள்ளார்.

லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக, கடந்த 4ம் தேதி, தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

விசாரணை

அப்போது, தேர்தலில் தோல்வியடைந்த, 14 வேட்பாளர்களையும், தனித்தனியாக தனது அறைக்கு அழைத்து, விஜயகாந்த் விசாரணை நடத்தினார். தோல்விக்கான காரணம் குறித்து வேட்பாளர்கள் தெரிவித்த காரணங்களை, குறிப்பெடுத்து கொண்டார்.அடுத்த கட்டமாக, மாவட்ட செயலர்களிடம் கருத்து கேட்க இருப்பதாக விஜயகாந்த் அறிவித்தார். அதன்படி, நேற்று முன்தினம், மாவட்ட செயலர்களின் கருத்து கேட்பு கூட்டம் ரகசியமாக துவங்கியது. தொடர்ந்து நான்கு நாட்கள் கூட்டம் நடக்கிறது.வழக்கம் போல், மாவட்ட செயலர்களை தனித்தனியாக அழைத்து, விஜயகாந்த் கருத்துக்களை கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார்.

பணபலம் இல்லை

'கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததும், வேட்பாளர்களிடம் பண பலம் இல்லாததும் தான் தோல்விக்கான பிரதான காரணம்' என, விஜயகாந்திடம் மாவட்ட செயலர்கள், கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட செயலர்களுக்கு, விஜயகாந்த் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
கடந்த 4ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் தான் தேர்தல் தோல்விக்கு காரணம் என, விஜயகாந்த் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

சமரசம் செய்யும் முயற்சி

ஒன்பது ஆண்டுகளாக கட்சி வளர்ச்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்ட தங்கள் மீது, விஜயகாந்த் பழி சுமத்தியதை, சில மாவட்ட செயலர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இதனால், அவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதை அறிந்து விஜயகாந்த், அவர்களை சமரசம் செய்யும் முயற்சியாக, கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டார். அவர், மாவட்ட செயலர்களிடம் பேசும் போது, 'கட்சி இக்கட்டான நிலையில் இருப்பதாக மாவட்ட செயலர்கள் உட்பட பலரும் நினைக்கின்றனர். அதனால், அ.தி.மு.க.,விற்கு சென்று விடவும் திட்டமிட்டு வருகின்றனர்.

தேயும் கட்சி அல்ல

அங்கு சென்ற, எட்டு எம்.எல்.ஏ.,க்களும், பண்ருட்டி ராமச்சந்திரனும் என்ன மரியாதையுடன் இருக்கின்றனர் என்பதை, பாருங்கள்.தேர்தல் வெற்றிக்குப்பின், முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு, தேதி கேட்டு, காத்திருக்கின்றனர். அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அ.தி.மு.க., தலைமையை நம்பி சென்றவர்கள் அனைவரும், அரசியலில் அனாதைகளாகி விட்டனர்.தே.மு.தி.க., தேயும் கட்சி அல்ல. அதற்கு வளமான எதிர்காலம் இருக்கிறது. விரைவில், அதை நான் உணர்த்துவேன்' என்றார்.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: விஜயகாந்த்  Empty Re: அ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: விஜயகாந்த்

Post by Aathira Sun Jun 08, 2014 8:50 am

ம்ம் மீண்டும் உளறலா... தலிவா உங்கள் உளறலால்தான் கட்சி ஊத்திக்கிச்சுன்னும் இன்னுமா பிரியல உங்களுக்கு..


அ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: விஜயகாந்த்  Aஅ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: விஜயகாந்த்  Aஅ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: விஜயகாந்த்  Tஅ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: விஜயகாந்த்  Hஅ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: விஜயகாந்த்  Iஅ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: விஜயகாந்த்  Rஅ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: விஜயகாந்த்  Aஅ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: விஜயகாந்த்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறி அனாதைகளாகி விட்ட தலைவர்கள்-ஸ்டாலின்
» நாளை முதல் தானியங்கி முறையில் சுங்க கட்டணம் வசூல், புதுவையில் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்க சென்றவர்கள் ஏமாற்றம்
» தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க.
» சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர்
» 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum