Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்வமே மனிதனின் ஆணிவேர்
3 posters
Page 1 of 1
ஆர்வமே மனிதனின் ஆணிவேர்
மனிதச் செயல் எவ்வளவு சின்னஞ்சிறு வடிவில் இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய வடிவில் அது வெளிப்பட்டாலும் சரி, இரண்டு செயலுக்கும் மூலமுதற் காரணமாக இருப்பது ஆர்வமே. எந்த அளவு ஆர்வம் மனிதனிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த அளவு சிறப்புடையதாக செயல் அமைகின்றது என்பது மறுக்க முடியாததாகும்.
ஆர்வம் மிக்க மனிதர்களிடம் இருந்து, எப்போதும் அதிசயத்தக்க ஆற்றல் வெளிப்பட்ட வண்ணம் இருக்கும்.அவர்களை பார்த்தமாத்திரத்திலேயே, அனைவருக்கும் பிடித்துவிடும். ஆர்வமிக்கவர்கள் எந்நேரமும், சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் இருப்பார்கள். மேலும் ஆர்வத்துடன் செய்யப்படுகின்ற எந்த வகையான வேலையும், எளிமையாக முடிவதுடன், இனிமையானதாக அமையும். அதுபோல் ஆர்வத்துடன் எவ்வளவு அதிகமான வேலை செய்தாலும், களைப்பு என்பதே தோன்றாது. ஆர்வத்திற்கு அடிப்படையானது விருப்பமாகும். வெறும் விருப்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு இருந்தால் நாம் ஒன்றும் சாதிக்க முடியாது. எப்போது விருப்பத்துடன் ஆர்வமும், செயல்பாடும் ஒன்றுசேர்ந்து வெளிப்படும்போது தான் அது வெற்றியாக அமையும்.
நம்பிக்கை என்னும் மையப்புள்ளியில் இருந்துதான் ஆர்வம் என்னும் அற்புதம் உற்பத்தியாகின்றது. நம்மிடம் இருந்து வெளிப்படும் ஆர்வம் நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் பிரதிபலிக்கும். அந்த அற்புத சக்திக்கு முன் அனைவரும் கட்டுப்பட்டு இயங்க காத்திருப்பார்கள் என்றால் அது மிகையாகாது.
ஆர்வம் எத்தகைய தன்மை படைத்த மனிதரிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த மனிதரின் உன்னதத் தன்மையை அது உணர்த்தும். உதாரணத்திற்கு, ஒரு ஞானியின் ஆர்வம் மிகப்பெரிய உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்கும். ஒரு வியாபாரியின் ஆர்வம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தருவதாக அமையும். ஒரு இளைஞனின் ஆர்வம், மிகப்பெரிய காரியத்தை, சாதித்துக் காட்டக்கூடியதாக இருக்கும்.
நன்றி: மாரிமுத்துராஜ் A.G
ஆர்வம் மிக்க மனிதர்களிடம் இருந்து, எப்போதும் அதிசயத்தக்க ஆற்றல் வெளிப்பட்ட வண்ணம் இருக்கும்.அவர்களை பார்த்தமாத்திரத்திலேயே, அனைவருக்கும் பிடித்துவிடும். ஆர்வமிக்கவர்கள் எந்நேரமும், சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் இருப்பார்கள். மேலும் ஆர்வத்துடன் செய்யப்படுகின்ற எந்த வகையான வேலையும், எளிமையாக முடிவதுடன், இனிமையானதாக அமையும். அதுபோல் ஆர்வத்துடன் எவ்வளவு அதிகமான வேலை செய்தாலும், களைப்பு என்பதே தோன்றாது. ஆர்வத்திற்கு அடிப்படையானது விருப்பமாகும். வெறும் விருப்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு இருந்தால் நாம் ஒன்றும் சாதிக்க முடியாது. எப்போது விருப்பத்துடன் ஆர்வமும், செயல்பாடும் ஒன்றுசேர்ந்து வெளிப்படும்போது தான் அது வெற்றியாக அமையும்.
நம்பிக்கை என்னும் மையப்புள்ளியில் இருந்துதான் ஆர்வம் என்னும் அற்புதம் உற்பத்தியாகின்றது. நம்மிடம் இருந்து வெளிப்படும் ஆர்வம் நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் பிரதிபலிக்கும். அந்த அற்புத சக்திக்கு முன் அனைவரும் கட்டுப்பட்டு இயங்க காத்திருப்பார்கள் என்றால் அது மிகையாகாது.
ஆர்வம் எத்தகைய தன்மை படைத்த மனிதரிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த மனிதரின் உன்னதத் தன்மையை அது உணர்த்தும். உதாரணத்திற்கு, ஒரு ஞானியின் ஆர்வம் மிகப்பெரிய உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்கும். ஒரு வியாபாரியின் ஆர்வம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தருவதாக அமையும். ஒரு இளைஞனின் ஆர்வம், மிகப்பெரிய காரியத்தை, சாதித்துக் காட்டக்கூடியதாக இருக்கும்.
நன்றி: மாரிமுத்துராஜ் A.G
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்
ஆர்வம் எத்தகைய தன்மை படைத்த மனிதரிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த மனிதரின் உன்னதத் தன்மையை அது உணர்த்தும். உதாரணத்திற்கு, ஒரு ஞானியின் ஆர்வம் மிகப்பெரிய உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்கும். ஒரு வியாபாரியின் ஆர்வம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தருவதாக அமையும். ஒரு இளைஞனின் ஆர்வம், மிகப்பெரிய காரியத்தை, சாதித்துக் காட்டக்கூடியதாக இருக்கும்.
நல்ல பதிவு நன்றி செந்தில்
ஆர்வத்தோடு தான் வீட்லயும் வேலை செய்றேன் ஆஃபிஸ்லயும் வேலை செய்றேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்
மேற்கோள் செய்த பதிவு: 1067365ஜாஹீதாபானு wrote:
ஆர்வம் எத்தகைய தன்மை படைத்த மனிதரிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த மனிதரின் உன்னதத் தன்மையை அது உணர்த்தும். உதாரணத்திற்கு, ஒரு ஞானியின் ஆர்வம் மிகப்பெரிய உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்கும். ஒரு வியாபாரியின் ஆர்வம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தருவதாக அமையும். ஒரு இளைஞனின் ஆர்வம், மிகப்பெரிய காரியத்தை, சாதித்துக் காட்டக்கூடியதாக இருக்கும்.
நல்ல பதிவு நன்றி செந்தில்
ஆர்வத்தோடு தான் வீட்லயும் வேலை செய்றேன் ஆஃபிஸ்லயும் வேலை செய்றேன்
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்
மேற்கோள் செய்த பதிவு: 1067368ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067365ஜாஹீதாபானு wrote:
ஆர்வம் எத்தகைய தன்மை படைத்த மனிதரிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த மனிதரின் உன்னதத் தன்மையை அது உணர்த்தும். உதாரணத்திற்கு, ஒரு ஞானியின் ஆர்வம் மிகப்பெரிய உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்கும். ஒரு வியாபாரியின் ஆர்வம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தருவதாக அமையும். ஒரு இளைஞனின் ஆர்வம், மிகப்பெரிய காரியத்தை, சாதித்துக் காட்டக்கூடியதாக இருக்கும்.
நல்ல பதிவு நன்றி செந்தில்
ஆர்வத்தோடு தான் வீட்லயும் வேலை செய்றேன் ஆஃபிஸ்லயும் வேலை செய்றேன்
![]()
பயப்படுபடி நான் என்னத்த சொல்லிட்டேனாம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்
மேற்கோள் செய்த பதிவு: 1067370ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067368ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067365ஜாஹீதாபானு wrote:
ஆர்வம் எத்தகைய தன்மை படைத்த மனிதரிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த மனிதரின் உன்னதத் தன்மையை அது உணர்த்தும். உதாரணத்திற்கு, ஒரு ஞானியின் ஆர்வம் மிகப்பெரிய உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்கும். ஒரு வியாபாரியின் ஆர்வம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தருவதாக அமையும். ஒரு இளைஞனின் ஆர்வம், மிகப்பெரிய காரியத்தை, சாதித்துக் காட்டக்கூடியதாக இருக்கும்.
நல்ல பதிவு நன்றி செந்தில்
ஆர்வத்தோடு தான் வீட்லயும் வேலை செய்றேன் ஆஃபிஸ்லயும் வேலை செய்றேன்
![]()
பயப்படுபடி நான் என்னத்த சொல்லிட்டேனாம்
என்னமோ சொல்லியிருக்கீங்களே...அதக் கேட்டா ஒங்க ஓனருக்கு ஷாக் அடிக்கும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்
மேற்கோள் செய்த பதிவு: 1067373ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067370ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067368ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067365ஜாஹீதாபானு wrote:
ஆர்வம் எத்தகைய தன்மை படைத்த மனிதரிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த மனிதரின் உன்னதத் தன்மையை அது உணர்த்தும். உதாரணத்திற்கு, ஒரு ஞானியின் ஆர்வம் மிகப்பெரிய உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்கும். ஒரு வியாபாரியின் ஆர்வம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தருவதாக அமையும். ஒரு இளைஞனின் ஆர்வம், மிகப்பெரிய காரியத்தை, சாதித்துக் காட்டக்கூடியதாக இருக்கும்.
நல்ல பதிவு நன்றி செந்தில்
ஆர்வத்தோடு தான் வீட்லயும் வேலை செய்றேன் ஆஃபிஸ்லயும் வேலை செய்றேன்
![]()
பயப்படுபடி நான் என்னத்த சொல்லிட்டேனாம்
என்னமோ சொல்லியிருக்கீங்களே...அதக் கேட்டா ஒங்க ஓனருக்கு ஷாக் அடிக்கும்...
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்
மேற்கோள் செய்த பதிவு: 1067376ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067373ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067370ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067368ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067365ஜாஹீதாபானு wrote:
ஆர்வம் எத்தகைய தன்மை படைத்த மனிதரிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த மனிதரின் உன்னதத் தன்மையை அது உணர்த்தும். உதாரணத்திற்கு, ஒரு ஞானியின் ஆர்வம் மிகப்பெரிய உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்கும். ஒரு வியாபாரியின் ஆர்வம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தருவதாக அமையும். ஒரு இளைஞனின் ஆர்வம், மிகப்பெரிய காரியத்தை, சாதித்துக் காட்டக்கூடியதாக இருக்கும்.
நல்ல பதிவு நன்றி செந்தில்
ஆர்வத்தோடு தான் வீட்லயும் வேலை செய்றேன் ஆஃபிஸ்லயும் வேலை செய்றேன்
![]()
பயப்படுபடி நான் என்னத்த சொல்லிட்டேனாம்
என்னமோ சொல்லியிருக்கீங்களே...அதக் கேட்டா ஒங்க ஓனருக்கு ஷாக் அடிக்கும்...
![]()
![]()
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்
மேற்கோள் செய்த பதிவு: 1067378ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067376ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067373ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067370ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067368ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067365ஜாஹீதாபானு wrote:
ஆர்வம் எத்தகைய தன்மை படைத்த மனிதரிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த மனிதரின் உன்னதத் தன்மையை அது உணர்த்தும். உதாரணத்திற்கு, ஒரு ஞானியின் ஆர்வம் மிகப்பெரிய உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்கும். ஒரு வியாபாரியின் ஆர்வம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தருவதாக அமையும். ஒரு இளைஞனின் ஆர்வம், மிகப்பெரிய காரியத்தை, சாதித்துக் காட்டக்கூடியதாக இருக்கும்.
நல்ல பதிவு நன்றி செந்தில்
ஆர்வத்தோடு தான் வீட்லயும் வேலை செய்றேன் ஆஃபிஸ்லயும் வேலை செய்றேன்
![]()
பயப்படுபடி நான் என்னத்த சொல்லிட்டேனாம்
என்னமோ சொல்லியிருக்கீங்களே...அதக் கேட்டா ஒங்க ஓனருக்கு ஷாக் அடிக்கும்...
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பின்னால பாருங்க கம்போட டீச்சரம்மா நிக்கிறாங்க
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்
மேற்கோள் செய்த பதிவு: 1067379ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067378ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067376ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067373ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067370ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067368ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067365ஜாஹீதாபானு wrote:
ஆர்வம் எத்தகைய தன்மை படைத்த மனிதரிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த மனிதரின் உன்னதத் தன்மையை அது உணர்த்தும். உதாரணத்திற்கு, ஒரு ஞானியின் ஆர்வம் மிகப்பெரிய உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்கும். ஒரு வியாபாரியின் ஆர்வம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தருவதாக அமையும். ஒரு இளைஞனின் ஆர்வம், மிகப்பெரிய காரியத்தை, சாதித்துக் காட்டக்கூடியதாக இருக்கும்.
நல்ல பதிவு நன்றி செந்தில்
ஆர்வத்தோடு தான் வீட்லயும் வேலை செய்றேன் ஆஃபிஸ்லயும் வேலை செய்றேன்
![]()
பயப்படுபடி நான் என்னத்த சொல்லிட்டேனாம்
என்னமோ சொல்லியிருக்கீங்களே...அதக் கேட்டா ஒங்க ஓனருக்கு ஷாக் அடிக்கும்...
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பின்னால பாருங்க கம்போட டீச்சரம்மா நிக்கிறாங்க![]()
ஆமா...டீச்சரா?...அது யாருங்க பாட்டி?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம்
» புழுக்கத்தில் ஒரு ஆணிவேர்
» ஆணிவேர்! – கவிதை
» உயிரின் ஆணிவேர் மனைவியானால்... !!
» சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.
» புழுக்கத்தில் ஒரு ஆணிவேர்
» ஆணிவேர்! – கவிதை
» உயிரின் ஆணிவேர் மனைவியானால்... !!
» சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|