Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை விவகாரங்களை கவனிக்க சிறப்பு பிரதிநிதி : இந்திரா பாணியில் பிரதமர் மோடி நடவடிக்கை
2 posters
Page 1 of 1
இலங்கை விவகாரங்களை கவனிக்க சிறப்பு பிரதிநிதி : இந்திரா பாணியில் பிரதமர் மோடி நடவடிக்கை
இலங்கை விவகாரங்களைக் கவனிக்க, தன் நேரடி கண்காணிப்பின் கீழ், சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்க, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
நாட்டின், 15வது பிரதமராக, கடந்த மாதம், 26ம் தேதி மோடி பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவுக்கு வரும்படி, இலங்கை அதிபர் ராஜபக் ஷேக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு, தமிழகத்தில் உள்ள பா.ஜ., கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, மற்ற கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.இந்தப் பிரச்னையால், மோடி பதவியேற்பு விழாவை, முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார். பா.ஜ., கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., தலைவர் வைகோ, அன்றைய தினம், டில்லியில், ராஜபக் ஷேவுக்கு எதிராக, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.இப்படி ராஜபக் ஷேக்கு, தமிழக அரசியல் கட்சிகள் காட்டிய எதிர்ப்பு, இலங்கை விவகாரத்தில் மோடியின் ஈடுபாட்டை, அதிகரிக்கச் செய்துள்ளதாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:இலங்கை அதிபர் ராஜபக் ஷேயை, தன் பதவியேற்பு விழாவுக்கு அழைத்த மோடி, மறுநாள் அவருடன் இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது உட்பட, இரு நாடுகளுக்கு இடையேயான பல பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.அத்துடன், இலங்கை மீதான தன் நேரடி கவனத்தை தொடரும் விதத்தில், அந்நாட்டு விவகாரங்களை கவனிக்க, சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார். அந்தப் பிரதிநிதி மோடியின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படுவார்.
முன்னாள் பிரதமர் இந்திரா, தன் ஆட்சிக் காலத்தில் இலங்கை விவகாரங்களை கவனிக்க மட்டும், ஜி.பார்த்தசாரதி என்பவரை சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருந்தார். அதேபோல, ஒரு பிரதிநிதியை மோடி நியமிக்க உள்ளார்.அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதி, வெளியுறவு அமைச்சர், வெளியுறவு செயலர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கும் மேலான அதிகாரங்களுடன் செயல்படக் கூடியவராக இருப்பார்.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால், இலங்கை மீதான இந்தியாவின் நெருக்கடி அதிகரிக்கும் என்றும், எதிர்ப்புக் கொடி தூக்கிய கட்சிகளின் குரலை ஒடுக்கும் என்றும், தமிழக பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
--- தினமலர்
நாட்டின், 15வது பிரதமராக, கடந்த மாதம், 26ம் தேதி மோடி பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவுக்கு வரும்படி, இலங்கை அதிபர் ராஜபக் ஷேக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு, தமிழகத்தில் உள்ள பா.ஜ., கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, மற்ற கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.இந்தப் பிரச்னையால், மோடி பதவியேற்பு விழாவை, முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார். பா.ஜ., கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., தலைவர் வைகோ, அன்றைய தினம், டில்லியில், ராஜபக் ஷேவுக்கு எதிராக, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.இப்படி ராஜபக் ஷேக்கு, தமிழக அரசியல் கட்சிகள் காட்டிய எதிர்ப்பு, இலங்கை விவகாரத்தில் மோடியின் ஈடுபாட்டை, அதிகரிக்கச் செய்துள்ளதாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:இலங்கை அதிபர் ராஜபக் ஷேயை, தன் பதவியேற்பு விழாவுக்கு அழைத்த மோடி, மறுநாள் அவருடன் இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது உட்பட, இரு நாடுகளுக்கு இடையேயான பல பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.அத்துடன், இலங்கை மீதான தன் நேரடி கவனத்தை தொடரும் விதத்தில், அந்நாட்டு விவகாரங்களை கவனிக்க, சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார். அந்தப் பிரதிநிதி மோடியின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படுவார்.
முன்னாள் பிரதமர் இந்திரா, தன் ஆட்சிக் காலத்தில் இலங்கை விவகாரங்களை கவனிக்க மட்டும், ஜி.பார்த்தசாரதி என்பவரை சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருந்தார். அதேபோல, ஒரு பிரதிநிதியை மோடி நியமிக்க உள்ளார்.அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதி, வெளியுறவு அமைச்சர், வெளியுறவு செயலர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கும் மேலான அதிகாரங்களுடன் செயல்படக் கூடியவராக இருப்பார்.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால், இலங்கை மீதான இந்தியாவின் நெருக்கடி அதிகரிக்கும் என்றும், எதிர்ப்புக் கொடி தூக்கிய கட்சிகளின் குரலை ஒடுக்கும் என்றும், தமிழக பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
--- தினமலர்
Re: இலங்கை விவகாரங்களை கவனிக்க சிறப்பு பிரதிநிதி : இந்திரா பாணியில் பிரதமர் மோடி நடவடிக்கை
கலக்குங்க மோடி ஜி.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ நடவடிக்கை: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்
» ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர் : நரேந்திர மோடி வாழ்த்து
» பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை
» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு
» விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க இயலாது : ஐ.நா பிரதிநிதி
» ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர் : நரேந்திர மோடி வாழ்த்து
» பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை
» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு
» விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க இயலாது : ஐ.நா பிரதிநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|