Latest topics
» சோள அடை - சமையல்by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்ப்பாலுக்கு இணையான தானியம்
+2
ஜாஹீதாபானு
soplangi
6 posters
Page 1 of 1
தாய்ப்பாலுக்கு இணையான தானியம்
நாடு முழுவதும் கேழ்வரகு, கேப்பை, ராகி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த உறுதிமிக்க தானியம் அதிக சக்தி தரும் உணவு. அதனால், கடுமையாக உழைப்பவர்கள் கேழ்வரகு சார்ந்த உணவை விரும்புகிறார்கள். ஏனென்றால், உடலுக்குத் தேவைப்படும் சக்தியைக் கேழ்வரகு உடனடியாகத் தரும்.
அதிக ஊட்டச் சத்தையும், அதற்கு இணையாக நீண்ட நேரத்துக்குத் தாக்குப்பிடித்து நிற்கும் உணவாகவும் திகழ்கிறது கேழ்வரகு. அதன் காரணமாக நிச்சயமாக, இதை அற்புத உணவு எனலாம்.
அமோக விளைச்சல்
தக்காணப் பீடபூமி, ஜார்க்கண்ட் சமவெளிப் பகுதி, கார்வால் மலைப் பகுதி என முற்றிலும் மாறுபட்ட நிலப்பகுதிகளில் விளைகிறது. இந்தத் தானியத்தை விளைவிக்க அதிகக் கவனிப்பு தேவையில்லை, வறண்ட சூழ்நிலையிலும்கூடச் செழித்து வளரும்.
இது பயிர் நோய்களையும் பூச்சிகளையும் எதிர்த்து நிற்கக்கூடியது என்பதால், விவசாயிகளுக்குப் பொய்த்துப் போகாமல் பலன் கிடைக்கும். சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 1,000 கிலோ விளைவதன் மூலம் இந்தியாவில் விளையும் சிறுதானியங்களில் மிக அதிக மகசூலைத் தருவதாகத் திகழ்கிறது கேழ்வரகு.
ஊட்டச்சத்துகள்
பிறந்த குழந்தை முதல் 90 வயது வரை உள்ளவர்கள் சாப்பிட ஏற்றதாக இந்தத் தானியம் திகழ்கிறது. 100 கிராம் கேழ்வரகில் உள்ள கால்சியத்தின் அளவு 34.4 கி. எளிதாக ஜீரணமாகக்கூடிய தானியம் என்பதால், தென்னிந்தியாவில் மாவாக மாற்றப்பட்டு, பாலுக்குப் பதிலாகச் சிறு குழந்தைகளுக்குக் கூழாகக் கொடுக்கப்படுகிறது.
கேழ்வரகில் உள்ள புரதம், பாலில் உள்ளது போன்ற முழுமையான புரதம். அதன் காரணமாக லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்குச் சிறந்த மாற்று உணவாக இருக்கிறது. இதிலுள்ள மற்றொரு ஆரோக்கிய அம்சமும் முக்கியமானது. குறைந்த கிளைசிமிக் உணவு என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கும் உகந்தது.
நாம் மறந்துவிடக் கூடாத மற்றொரு விஷயம், மற்ற சிறுதானியங்களைப் போலவே குளூட்டன் இல்லாத உணவும்கூட. அதனால், குளூட்டன் அலர்ஜி இருப்பவர்களும் இதைச் சாப்பிடலாம்.
தென்னிந்தியாவில் கேழ்வரகு தோசை, உப்புமா, கூழ் ஏன் அல்வாகூடத் தயாரிக்கப்படுகிறது. அதேநேரம் இதை மாவாகத் திரித்துச் சாப்பிடும்போது, இதிலுள்ள நார்ச்சத்து அதிகரிக்கிறது.
அதனால் எப்பொழுதெல்லாம் கோதுமை மாவைப் பயன்படுத்துகிறீர்களோ, அப்பொதெல்லாம் பாதி கேழ்வரகு மாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
புதிய பிரபலம்
இப்படிப் பல்வேறு பலன்களைத் தரும் மறக்கப்பட்ட உணவாக இருந்த கேழ்வரகு, பலரும் விரும்பும் அற்புத உணவாக வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. இப்போது பல முன்னணி நிறுவனங்களும் கேழ்வரகு பிஸ்கட் தயாரிப்பதில் பெருமிதத்துடன் ஆர்வம் காட்டிவருகின்றன.
இப்படிப் புதிய அபிமானத்தைப் பெற்று வேகமாகப் பிரபலமடைந்து வரும் கேழ்வரகு, சுவை மிகுந்த உள்ளூர் உணவு பண்பாட்டில் நீண்டகாலம் இடம்பெற்ற தொடர்ச்சியைக் கொண்டிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
காலனி ஆட்சிக் காலத்தில் முரட்டுத் தானியமாகக் கருதப்பட்ட கேழ்வரகு, இப்போது சூழலியல் ரீதியிலும், ஊட்டச்சத்து ரீதியிலும், சுவைரீதியிலும் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுச் சிறுதானியங்களிலேயே சிறப்பு பெற்ற உணவாகத் திகழ்கிறது.
உலகப் புகழ்பெற்ற சூழலியலாளர் வந்தனா சிவா, நவதான்யா நிறுவனத் தைத் தொடங்கியவர். நவதான்யா நிறு வனத்தின் தற்போதைய இயக்குநர் மாயா கோவர்தன். பண்பாடு, பாரம்பரிய அறிவு, மறக்கப்பட்ட உணவு ஆகியவற்றை மீட்கும் பணியில் நவதான்யா ஈடுபட்டுள்ளது.
(சுருக்கமான மொழிபெயர்ப்பு)
© தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: வள்ளி
அதிக ஊட்டச் சத்தையும், அதற்கு இணையாக நீண்ட நேரத்துக்குத் தாக்குப்பிடித்து நிற்கும் உணவாகவும் திகழ்கிறது கேழ்வரகு. அதன் காரணமாக நிச்சயமாக, இதை அற்புத உணவு எனலாம்.
அமோக விளைச்சல்
தக்காணப் பீடபூமி, ஜார்க்கண்ட் சமவெளிப் பகுதி, கார்வால் மலைப் பகுதி என முற்றிலும் மாறுபட்ட நிலப்பகுதிகளில் விளைகிறது. இந்தத் தானியத்தை விளைவிக்க அதிகக் கவனிப்பு தேவையில்லை, வறண்ட சூழ்நிலையிலும்கூடச் செழித்து வளரும்.
இது பயிர் நோய்களையும் பூச்சிகளையும் எதிர்த்து நிற்கக்கூடியது என்பதால், விவசாயிகளுக்குப் பொய்த்துப் போகாமல் பலன் கிடைக்கும். சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 1,000 கிலோ விளைவதன் மூலம் இந்தியாவில் விளையும் சிறுதானியங்களில் மிக அதிக மகசூலைத் தருவதாகத் திகழ்கிறது கேழ்வரகு.
ஊட்டச்சத்துகள்
பிறந்த குழந்தை முதல் 90 வயது வரை உள்ளவர்கள் சாப்பிட ஏற்றதாக இந்தத் தானியம் திகழ்கிறது. 100 கிராம் கேழ்வரகில் உள்ள கால்சியத்தின் அளவு 34.4 கி. எளிதாக ஜீரணமாகக்கூடிய தானியம் என்பதால், தென்னிந்தியாவில் மாவாக மாற்றப்பட்டு, பாலுக்குப் பதிலாகச் சிறு குழந்தைகளுக்குக் கூழாகக் கொடுக்கப்படுகிறது.
கேழ்வரகில் உள்ள புரதம், பாலில் உள்ளது போன்ற முழுமையான புரதம். அதன் காரணமாக லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்குச் சிறந்த மாற்று உணவாக இருக்கிறது. இதிலுள்ள மற்றொரு ஆரோக்கிய அம்சமும் முக்கியமானது. குறைந்த கிளைசிமிக் உணவு என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கும் உகந்தது.
நாம் மறந்துவிடக் கூடாத மற்றொரு விஷயம், மற்ற சிறுதானியங்களைப் போலவே குளூட்டன் இல்லாத உணவும்கூட. அதனால், குளூட்டன் அலர்ஜி இருப்பவர்களும் இதைச் சாப்பிடலாம்.
தென்னிந்தியாவில் கேழ்வரகு தோசை, உப்புமா, கூழ் ஏன் அல்வாகூடத் தயாரிக்கப்படுகிறது. அதேநேரம் இதை மாவாகத் திரித்துச் சாப்பிடும்போது, இதிலுள்ள நார்ச்சத்து அதிகரிக்கிறது.
அதனால் எப்பொழுதெல்லாம் கோதுமை மாவைப் பயன்படுத்துகிறீர்களோ, அப்பொதெல்லாம் பாதி கேழ்வரகு மாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
புதிய பிரபலம்
இப்படிப் பல்வேறு பலன்களைத் தரும் மறக்கப்பட்ட உணவாக இருந்த கேழ்வரகு, பலரும் விரும்பும் அற்புத உணவாக வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. இப்போது பல முன்னணி நிறுவனங்களும் கேழ்வரகு பிஸ்கட் தயாரிப்பதில் பெருமிதத்துடன் ஆர்வம் காட்டிவருகின்றன.
இப்படிப் புதிய அபிமானத்தைப் பெற்று வேகமாகப் பிரபலமடைந்து வரும் கேழ்வரகு, சுவை மிகுந்த உள்ளூர் உணவு பண்பாட்டில் நீண்டகாலம் இடம்பெற்ற தொடர்ச்சியைக் கொண்டிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
காலனி ஆட்சிக் காலத்தில் முரட்டுத் தானியமாகக் கருதப்பட்ட கேழ்வரகு, இப்போது சூழலியல் ரீதியிலும், ஊட்டச்சத்து ரீதியிலும், சுவைரீதியிலும் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுச் சிறுதானியங்களிலேயே சிறப்பு பெற்ற உணவாகத் திகழ்கிறது.
உலகப் புகழ்பெற்ற சூழலியலாளர் வந்தனா சிவா, நவதான்யா நிறுவனத் தைத் தொடங்கியவர். நவதான்யா நிறு வனத்தின் தற்போதைய இயக்குநர் மாயா கோவர்தன். பண்பாடு, பாரம்பரிய அறிவு, மறக்கப்பட்ட உணவு ஆகியவற்றை மீட்கும் பணியில் நவதான்யா ஈடுபட்டுள்ளது.
(சுருக்கமான மொழிபெயர்ப்பு)
© தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: வள்ளி
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாய்ப்பாலுக்கு இணையான தானியம்
நாம் எல்லாம் இதை கண்டுக்கவே மாட்டோம் .
போர்ன் விட்டா , ஹார்லிக்ஸ் , பூஸ்ட் பக்கமே போகும் நவநாகரீக ஜனங்கள் !
நவதான்யவிற்கு ஒரு பெரிய
ரமணியன்
போர்ன் விட்டா , ஹார்லிக்ஸ் , பூஸ்ட் பக்கமே போகும் நவநாகரீக ஜனங்கள் !
நவதான்யவிற்கு ஒரு பெரிய
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: தாய்ப்பாலுக்கு இணையான தானியம்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» தாய்ப்பாலுக்கு இணையான பால்
» தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை
» சொல்லெனும் தானியம்
» காய்கறி - தானியம் - மிளகு நன்மை
» தானியம் போல் சிதறும் உதிரம் - கவிதை
» தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை
» சொல்லெனும் தானியம்
» காய்கறி - தானியம் - மிளகு நன்மை
» தானியம் போல் சிதறும் உதிரம் - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|