ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
Dr.S.Soundarapandian
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
heezulia
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
i6appar
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும், கல்யாணமும்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலும், கல்யாணமும்  Empty காதலும், கல்யாணமும்

Post by M.M.SENTHIL Thu May 15, 2014 1:22 pm

திருமணம் என்ற 
ஒற்றை நிகழ்வு 
நம் மொத்த வாழ்வையும் 
புரட்டிப் போட்டது!!

திருமணத்திற்கு முன்பு 
உன்னை மானே! தேனே !!
என்றேன்! மகிழ்ந்தாய்!

திருமணத்திற்கு பிறகு 
தினமும் கிடைக்கும் 
வசைபாடுகளில் நீ கொஞ்சம் 
வாடிப் போனாய்!!

முன்போ உன் வருகைக்காய் 
மணிக்கணக்காக 
நாள் கணக்காக காத்திருந்தேன்!
இப்போதோ நீ 
தாமதாமாய் காபி 
கொணர்ந்ததற்கு கூட 
கடிந்து கொள்கிறேன்!

முன்போ நீ தொட்டுத் 
தந்தாள் தண்ணீரும் 
இனிக்கிறது என்றேன்!
இப்போதோ சாம்பாரில் 
உப்புக் குறைந்ததற்காக 
உன்னை உதைக்கிறேன்!

முன்போ 
உன் முத்தம் கூட 
மோகம் தீர்க்கும் என்பேன்!
இப்போதோ நீ 
உன்னை முழுதாய்த் தந்தும் 
திருப்தியில்லை என்கிறேன்!!

இப்படியாக உன் 
ஒவ்வோர் செயலிலும் 
குற்றம் கண்டுபிடித்து 
வம்புக்கிழுக்கிறேன்!!

நித்தம் நமக்குள் நடக்கும் 
குடுமிப்புடி சண்டையைப் பார்த்து 
பயந்து நடுங்கும் 
நம் பிஞ்சுக் குழந்தை மாதிரி, 
நம்மைக் கண்டு 
அஞ்சியபடி வேடிக்கை பார்க்கிறது 
நம்மை இணைத்த காதல்!!

31.12.2006 தமிழ் ஓசை நாளிதழில்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலும், கல்யாணமும்  Empty Re: காதலும், கல்யாணமும்

Post by ஜாஹீதாபானு Thu May 15, 2014 1:35 pm

ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலும், கல்யாணமும்  Empty Re: காதலும், கல்யாணமும்

Post by M.M.SENTHIL Thu May 15, 2014 1:37 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலும், கல்யாணமும்  Empty Re: காதலும், கல்யாணமும்

Post by ஜாஹீதாபானு Thu May 15, 2014 1:41 pm

M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலும், கல்யாணமும்  Empty Re: காதலும், கல்யாணமும்

Post by M.M.SENTHIL Thu May 15, 2014 1:46 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலும், கல்யாணமும்  Empty Re: காதலும், கல்யாணமும்

Post by ஜாஹீதாபானு Thu May 15, 2014 2:42 pm

M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063787"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.

உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும். இவன் என்ன செய்தானோ யாருக்குத் தெரியும்?
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலும், கல்யாணமும்  Empty Re: காதலும், கல்யாணமும்

Post by அருண் Thu May 15, 2014 2:55 pm

எல்லாம் அவரவர் தலை விதி படியே நடக்கும்.!
விட்டுகொடுத்து வாழ்ந்து வந்தாலே போதும் குடும்பம் சந்தோசமாக நடத்தலாம்..

பகிர்விற்கு நன்றி அண்ணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காதலும், கல்யாணமும்  Empty Re: காதலும், கல்யாணமும்

Post by M.M.SENTHIL Thu May 15, 2014 6:17 pm

[quote="ஜாஹீதாபானு"][link="/t110283-topic#1063790"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063787"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.

உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும். இவன் என்ன செய்தானோ யாருக்குத் தெரியும்?[/quote]

உண்மையாய் காதலித்தான் அதுதான் அவன் செய்த மிகப் பெரும் தவறு.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலும், கல்யாணமும்  Empty Re: காதலும், கல்யாணமும்

Post by விமந்தனி Thu May 15, 2014 7:37 pm

M.M.SENTHIL wrote:
நித்தம் நமக்குள் நடக்கும்
குடுமிப்புடி சண்டையைப் பார்த்து
பயந்து நடுங்கும்
நம் பிஞ்சுக் குழந்தை மாதிரி,
நம்மைக் கண்டு
அஞ்சியபடி வேடிக்கை பார்க்கிறது
நம்மை இணைத்த காதல்!!
நல்ல பகிர்வு... காதலும், கல்யாணமும்  3838410834 

ஜாஹீதாபானு wrote:பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....
இளைத்தவன் என்று தெரிந்துவிட்டால், ஏறி மிதிப்பது தானே மனித குணம். அடங்கி போகிறவர்கள் இருக்கும் வரை அடக்கி ஆள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் ஆணென்ன...? பெண்ணென்ன...? எல்லாம் ஒன்று தான்.


காதலும், கல்யாணமும்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலும், கல்யாணமும்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலும், கல்யாணமும்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலும், கல்யாணமும்  Empty Re: காதலும், கல்யாணமும்

Post by ரா.ரா3275 Thu May 15, 2014 9:58 pm

காதல் திருமணம் அல்லது பெற்றோர் நிச்சயித்த திருமணம் எதுவாயினும் மனம் கிழிந்துவிட்டால் சேர்த்து தைப்பதும் சேர்த்து வைப்பதும் கடினமே.
இதில் காதல் திருமணத்தை மட்டும் குறை சொல்வது ஒருதலைப்பட்சமானது.

எனக்குத் தெரிந்த நிறைய காதல் திருமணங்கள் வெற்றி பெற்றும் நிச்சயிக்கப்பட்டத் திருமணங்கள் தோல்வியடைந்தும் இருக்கின்றன.

இதை வைத்து நான் பொதுமைப்படுத்தினால் அதுவும் சார்புத்தன்மை நிறைந்ததே.

விட்டுக் கொடுத்தல் எல்லா உறவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மனதின் மாண்பறியாமல் குப்பையோடு கோபுரத்தை சமப்படுத்திப் பேசினால் விரிசலே மிஞ்சும்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதலும், கல்யாணமும்  Empty Re: காதலும், கல்யாணமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum