ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது

+2
ஜாஹீதாபானு
சிவா
6 posters

Go down

 பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது Empty பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது

Post by சிவா Thu May 15, 2014 3:43 am



காந்தியின் மூத்த மகன் ஹரிலால் என்பவர் மதுவுக்கு அடிமையாகி, தந்தையின் அதிருப்திக்கு இலக்கானார். பிற்காலத்தில் அவரை தனது மகனே அல்ல என்று காந்தி தள்ளிவைத்ததாகவும், சட்டபூர்வமாக விடுதலைப் பத்திரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஹரிலால் குடிகாரராக மட்டுமல்லாது, பெண்பித்தராகவும் இருந்தார் என்ற செய்தி தற்போது தெரியவந்துள்ளது. அதிலும், பெற்ற மகளையே பெண்டாள துணிந்தவர் என்ற அதிர்ச்சி தகவல், தனது மகனுக்கு காந்தி எழுதிய கடிதத்தின் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

‘நாட்டின் விடுதலையை விட, உனது பிரச்சனை எனக்கு மிகவும் கடினமான பிரச்சனையாக உள்ளது. உன்னைப் பற்றி பல பயங்கரமான தகவல்களை மனு (ஹரிலாலின் மகள்) கூறுகிறாள். அவளது எட்டாவது வயதில் இருந்து நீ அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாகவும், சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவளது நிலைமை மோசம் அடைந்ததாகவும் எனக்கு தெரியவந்துள்ளது’ என தனது கைப்பட மகனுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு கடிதத்தில், ‘நீ இன்னும் மது மற்றும் விபசார பழக்கங்களில் இருந்து விடுபடவில்லையா? மதுவுக்குள் மூழ்கிக் கிடப்பதைவிட நீ இறந்து விடுவதே மேலானது என நான் கருதுகிறேன்’ என்று காந்தி எச்சரித்துள்ளார்.

காந்தி தனது கைப்பட எழுதிய இந்த கடிதங்கள் உள்பட மேலும் சில கடிதங்களை இங்கிலாந்தில் உள்ள பிரபல ஏல நிறுவனம் வரும் 22-ம் தேதி ஏலத்தில் விட உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது Empty Re: பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது

Post by ஜாஹீதாபானு Thu May 15, 2014 12:10 pm

இன்னும் மது மற்றும் விபசார பழக்கங்களில் இருந்து விடுபடவில்லையா? மதுவுக்குள் மூழ்கிக் கிடப்பதைவிட நீ இறந்து விடுவதே மேலானது என நான் கருதுகிறேன்’ என்று காந்தி எச்சரித்துள்ளார். wrote:

இப்படிபட்டவர்களை விசம் வைத்து கொன்னாலும் தகும். இவர்கள் பூமிக்கு பாரம் தான்.


‘நாட்டின் விடுதலையை விட, உனது பிரச்சனை எனக்கு மிகவும் கடினமான பிரச்சனையாக உள்ளது. உன்னைப் பற்றி பல பயங்கரமான தகவல்களை மனு (ஹரிலாலின் மகள்) கூறுகிறாள். அவளது எட்டாவது வயதில் இருந்து நீ அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாகவும், சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவளது நிலைமை மோசம் அடைந்ததாகவும் எனக்கு தெரியவந்துள்ளது’ என தனது கைப்பட மகனுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். wrote:


பெண்களின் நிலை ரொம்ப மோசமாகி வருகிறது .தகப்பனாலேயே பாதுகாப்பு இல்லையென்றால் எங்கு தான்செல்வது.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது Empty Re: பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது

Post by ராஜா Thu May 15, 2014 12:19 pm

காந்தி மகன் "சத்திய சோதனை" எழுதலையா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது Empty Re: பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது

Post by Dr.S.Soundarapandian Thu May 15, 2014 4:22 pm

என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது Empty Re: பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது

Post by கிருஷ்ணா Fri May 16, 2014 9:03 am

இந்த கடிதத்தை ஏலத்தில் எடுத்து என்ன செய்வார்கள்? காந்தி மகன் இப்படிப்பட்டவர் என்று தண்டனை அளிக்கப்போகிறார்களா? இது காந்தி மகனை சரியாக வளர்க்கவில்லை என அவமானப்படுத்துவது அல்லவா?


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

 பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது Empty Re: பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது

Post by krishnaamma Fri May 16, 2014 8:26 pm

கிருஷ்ணா wrote:[link="/t110270-topic#1063910"]இந்த கடிதத்தை ஏலத்தில் எடுத்து என்ன செய்வார்கள்? காந்தி மகன் இப்படிப்பட்டவர் என்று தண்டனை அளிக்கப்போகிறார்களா? இது காந்தி மகனை சரியாக வளர்க்கவில்லை என அவமானப்படுத்துவது அல்லவா?

நதிமூலம் ரிஷி முலம் எல்லாம் பார்த்தால் இப்படித்தான் இருக்கும் கிருஷ்ணா சோகம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது Empty Re: பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது

Post by கிருஷ்ணா Fri May 16, 2014 9:14 pm

ஹ்ம்ம் காந்திக்கு வந்த சோதனை. நாம் என்ன செய்ய சோகம் 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

 பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது Empty Re: பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காந்தி எழுதிய கடிதம் ரூ. 13 லட்சத்துக்கு ஏலம்
» இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
» அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்...
» ஆபிரஹாம் லிங்கன் ,தன் மகனுக்கு என்ன கற்பிக்கப் படவேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு வேண்டுகோள் கடிதம்
» கடவுளுக்கு எழுதிய கடிதம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum