Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்
3 posters
Page 1 of 1
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகம் வந்து மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசியத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜாகீர் உசேன் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் தன்னை சென்னைக்கு உளவு பார்க்க அனுப்பியதாக ஜாகீர் உசேன் தெரிவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து ஜாகீர் உசேனிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அவரை ரகசிய இடத்தில் வைத்து கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், ஜாகீர் உசேன் மேலும் சில ரகசியத் தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தமிழகத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்துவார்கள்.
இலங்கையில் தங்கி இருந்து கொண்டு கடல் வழியாக ஊடுருவி வந்து தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்.
தீவிரவாதிகளின் முதல் இலக்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம். அடுத்த இலக்கு பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதுபோல அடுத்தடுத்து தமிழகத்தின் பல இடங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இந்த தாக்குதல், செப்டம்பரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.
விநாயகர்சதுர்த்தி, ஆகஸ்டு–15 சுதந்திர தினவிழா அல்லது டிசம்பர்–6 ஆம் தேதி பாபர்மசூதி இடிப்பு தினம் ஆகிய நாட்களில் இந்த தாக்குதல்கள் அரங்கேற வாய்ப்பு உள்ளதாக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாகீர் உசேனைப் போல மேலும் 2 உளவாளிகள் சென்னை நகருக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அந்த உளவாளிகள் இருவரும் போலி கடப்பிதழ் மூலம் வந்திருக்கலாம் என்றும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ஜாகீர் உசேனிடம், கியூ பிரிவு போலீசாரும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் நடத்திய விசாரணையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த மே 1 ஆம் தேதி அன்று நடந்த ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்று அவன் மறுத்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.
தனக்கு கொடுக்கப்பட்ட வேலை சென்னை அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றின் புகைப்படங்களை எடுத்து அனுப்புவதுதான் என்றும் ஜாகீர் உசேன் உறுதியாக கூறிவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
Re: பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்
சிவா wrote:[link="/t110087-topic#1062183"]
தீவிரவாதிகளின் முதல் இலக்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம். அடுத்த இலக்கு பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தனக்கு கொடுக்கப்பட்ட வேலை சென்னை அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றின் புகைப்படங்களை எடுத்து அனுப்புவதுதான் என்றும் ஜாகீர் உசேன் உறுதியாக கூறிவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
..எப்படியும் இப்போ RAW, Mossad தன்னோட வேலையை கொஞ்சம் கூட அதிகமாக செய்ய தொடங்கும்
.
Re: பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்
கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் மக்களை
கிருஷ்ணா
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Similar topics
» இலங்கையில் இருந்து தமிழக மீனவர்களின் படகுகள் மூலம் ஊடுருவ தீவிரவாதிகள் திட்டம்?
» 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி
» சென்னையை தகர்க்க தீவிரவாதிகள் சதியா? பரபரப்பு தகவல்கள்
» என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
» இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் 23,000 தீவிரவாதிகள் உளவு அமைப்பு எச்சரிக்கை
» 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி
» சென்னையை தகர்க்க தீவிரவாதிகள் சதியா? பரபரப்பு தகவல்கள்
» என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
» இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் 23,000 தீவிரவாதிகள் உளவு அமைப்பு எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|