Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லைப் பெரியாறு அணை
2 posters
Page 1 of 1
முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை
சென்னை : முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், சுப்ரீம் கோர்ட் வழங்கிய, தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள, முதல்வர் ஜெயலலிதா, ' வரலாற்று சிறப்பு மிகுந்த, இந்த வெற்றியை, தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, என் தலைமையிலான அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கு, அரசியல் சாசனப் பிரிவிற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த, அரசியல் சாசனப் பிரிவு, ஐந்து பேர் கொண்ட குழுவை ஏற்படுத்த உத்தரவிட்டது. அப்போது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 'ஐவர் குழுவில், தமிழகம் இடம் பெறாது' என, அறிவித்தார்.இதை கண்டித்து, நான் அறிக்கை விட்டதும், ஐவர் குழுவில்,
தமிழகம் சார்பில், ஒரு பிரதிநிதியை, தி.மு.க., அரசு நியமித்தது.அடுத்து, 2011ல், தமிழக முதல்வராக நான் பொறுப்பேற்றதும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு, 2012 ஏப்ரல், 25ம் தேதி, தன் அறிக்கையை அளித்தது. வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் கொண்ட, அரசியல் சாசன அமர்வு, நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது.இந்த தீர்ப்பின் வாயிலாக, தென் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் நிலை நாட்டப்பட்டுள்ளது. 'வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும்; அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம், தமிழக மக்களை சேரும்' என, தெரிவித்து, வரலாற்று சிறப்பு மிகுந்த, இந்த வெற்றியை, தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்
முல்லைப்பெரியாறு அணை தீர்ப்பு: தலைவர்கள் வரவேற்பு:
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட், தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது, அ.தி.மு.க.,வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று காலை, தீர்ப்பு வெளியானதும், பட்டாசு கொளுத்தி, இனிப்பு வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி:
முல்லைப்பெரியாறு பற்றி வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது. 'கேரளா அரசு, தடுப்பு அணை கட்டக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களுக்குள் தற்போது நான் நுழைய விரும்பவில்லை.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்:
தமிழகத்தின் உரிமையை அ.தி.மு.க.,- - தி.மு.க., அரசுகள் சரியான முறையில் அணுகாமல் விட்டுக் கொடுத்ததுதான், இந்த பிரச்னைக்கு காரணம். இனிமேல் தமிழக அரசு கவனமுடன் செயல்பட வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:
பிரச்னையை வளர்க்காமல், சுமுகமாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, இரு மாநில அரசுகளுக்கும் உண்டு. அதேமாதிரி அரசியல் கட்சிகளுக்கும் உண்டு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர், ஜி.ராமகிருஷ்ணன்
இந்த தீர்ப்பை வரவேற்பதோடு, இத்தீர்ப்பை அமல்படுத்த, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நன்றி தினமலர்
ரமணியன்
சென்னை : முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், சுப்ரீம் கோர்ட் வழங்கிய, தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள, முதல்வர் ஜெயலலிதா, ' வரலாற்று சிறப்பு மிகுந்த, இந்த வெற்றியை, தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, என் தலைமையிலான அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கு, அரசியல் சாசனப் பிரிவிற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த, அரசியல் சாசனப் பிரிவு, ஐந்து பேர் கொண்ட குழுவை ஏற்படுத்த உத்தரவிட்டது. அப்போது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 'ஐவர் குழுவில், தமிழகம் இடம் பெறாது' என, அறிவித்தார்.இதை கண்டித்து, நான் அறிக்கை விட்டதும், ஐவர் குழுவில்,
தமிழகம் சார்பில், ஒரு பிரதிநிதியை, தி.மு.க., அரசு நியமித்தது.அடுத்து, 2011ல், தமிழக முதல்வராக நான் பொறுப்பேற்றதும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு, 2012 ஏப்ரல், 25ம் தேதி, தன் அறிக்கையை அளித்தது. வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் கொண்ட, அரசியல் சாசன அமர்வு, நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது.இந்த தீர்ப்பின் வாயிலாக, தென் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் நிலை நாட்டப்பட்டுள்ளது. 'வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும்; அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம், தமிழக மக்களை சேரும்' என, தெரிவித்து, வரலாற்று சிறப்பு மிகுந்த, இந்த வெற்றியை, தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்
முல்லைப்பெரியாறு அணை தீர்ப்பு: தலைவர்கள் வரவேற்பு:
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட், தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது, அ.தி.மு.க.,வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று காலை, தீர்ப்பு வெளியானதும், பட்டாசு கொளுத்தி, இனிப்பு வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி:
முல்லைப்பெரியாறு பற்றி வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது. 'கேரளா அரசு, தடுப்பு அணை கட்டக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களுக்குள் தற்போது நான் நுழைய விரும்பவில்லை.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்:
தமிழகத்தின் உரிமையை அ.தி.மு.க.,- - தி.மு.க., அரசுகள் சரியான முறையில் அணுகாமல் விட்டுக் கொடுத்ததுதான், இந்த பிரச்னைக்கு காரணம். இனிமேல் தமிழக அரசு கவனமுடன் செயல்பட வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:
பிரச்னையை வளர்க்காமல், சுமுகமாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, இரு மாநில அரசுகளுக்கும் உண்டு. அதேமாதிரி அரசியல் கட்சிகளுக்கும் உண்டு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர், ஜி.ராமகிருஷ்ணன்
இந்த தீர்ப்பை வரவேற்பதோடு, இத்தீர்ப்பை அமல்படுத்த, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: முல்லைப் பெரியாறு அணை
நன்றி டி.என்.பாலசுப்ரமணியன் அவர்களே !
அனால் இன்று அனைவருக்கும் தத்தம் அரசியல் அல்லவா பெரிதாக உள்ளது ?
அனால் இன்று அனைவருக்கும் தத்தம் அரசியல் அல்லவா பெரிதாக உள்ளது ?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: முல்லைப் பெரியாறு அணை
ஆம் , அதுதான் வருத்தத்தை கூட்டுகிறது .
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Similar topics
» முல்லைப் பெரியாறு - ஒரு கேள்வி பதில் தொகுப்பு
» முல்லைப் பெரியாறு
» 142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்
» முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது
» முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முடிவு-வைகோ
» முல்லைப் பெரியாறு
» 142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்
» முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது
» முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முடிவு-வைகோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|