Latest topics
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.by Anthony raj Today at 7:58 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 7:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:06 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 3:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 3:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 3:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:07 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:15 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 5:11 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 12:37 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருமகள்! - சிறுவர் கதை
5 posters
Page 1 of 1
மருமகள்! - சிறுவர் கதை
மருதமலை இளவரசன் இளமாறன் அழகும், நற்பண்புகளும் நிறைந்தவ னாக விளங்கினான். அவனுக்குத் திருமணம் செய்ய அரசி நினைத்தாள். பல நாட்டு இளவரசியருள் நான்கு பேரைத் தேர்ந்து எடுத்தாள்.
அவர்கள் நால்வரும் மகிழ்ச்சியுடன் மருதமலை வந்து அரண்மனையில் தங்கினர். அவர்களிடம் இளவரசன் நன்றாக பேசினான்.
இளமாறனை அழைத்த அரசி, ""மகனே! நான்கு இளவரசிகளில் உனக்கு யாரைப் பிடித்திருக்கிறது என்று சொல். திருமணம் செய்து வைக்கிறேன்,'' என்றாள்.
""அவர்கள் நால்வரும் அழகும், நற்பண்பும் உடையவர்களாக விளங்கு கிறார்கள். நீங்கள் யாரைத் தேர்ந்து எடுக்கிறீர்களோ, அவர்களையே திருமணம் செய்து கொள்கிறேன்,'' என்றான்.
அவர்களில் யாரைத் தேர்ந்து எடுப்பது என்று குழம்பினாள் அரசி.
மருதமலை நாட்டில் கொடிய நோய் பரவுகிறது. அந்த நோய் தாக்கிப் பலர் இறந்து விட்டனர். அந்த நோய் தலைநகரத்திற்குள் பரவ வாய்ப்பு உள்ளது என்ற செய்தி எங்கும் பரவியது.
அரண்மனையில் இருந்த இளவரசியரும் இதைக் கேள்விப்பட்டனர்.
"இங்கே வந்து சிக்கிக் கொண்டோமே' என்று வருந்தினர்.
நான்கு நாட்கள் சென்றன.
அழுது புலம்பியபடி நான்கு இளவரசியரிடம் வந்தாள் அரசி.
""ஐயோ! என்ன செய்வேன்? அந்தக் கொடிய நோய் இளவரசனையும் தாக்கி விட்டது. கன்னிப் பெண் ஒருத்தி தன் மூச்சுக் காற்றை இளவரசனின் முகத்தில் ஊத வேண்டும். அப்படிச் செய்தால் இளவரசன் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. இல்லை யேல் இறந்து விடுவான் என்கின்றனர் மருத்துவர். உங்களில் யார் இளவரசனுக்காக உயிரை விட முன்வருகிறீர்கள்?'' என்று புலம்பினாள் அரசி.
""இளவரசனைத் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம் என்று இங்கே வந்தோம். எங்கள் உயிருக்கே உலை வைக்கிறீர்களே. நாங்கள் இப்போதே புறப்படுகிறோம்,'' என்று இளவரசியர் மூவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
ஒருத்தி மட்டும், ""அம்மா! இளவரசர்தான் என் கணவர் என்ற உறுதியுடன் இங்கே வந்தேன். அவர் இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை. அவருக்காக உயிரை விட முடிவு செய்து விட்டேன். அவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். இறைவன் அருள் இருந்தால், நாங்கள் இருவரும் உயிர் பிழைப்போம்,'' என்று கண்ணீர் மல்க சொன்னாள்.
அவள் கண்ணீரைத் துடைத்த அரசி, ""இந்நாட்டு இளவரசி கண்ணீர் விடக் கூடாது. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
""இங்கே எந்த நோயும் யாரையும் தாக்க வில்லை. இளவரசன் நல்ல உடல் நலத்தோடு இருக்கிறான். இப்படி ஒரு சூழ்ச்சி செய்ததால், எனக்கு நல்ல மகள் கிடைத்தாள்,'' என்று பூரிப்புடன் சொன்னாள்.
ஒரு நல்ல நாளில் இளவரசனுக்கும், இளவரசிக்கும் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர்.
***
சிறுவர் மலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மருமகள்! - சிறுவர் கதை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|