Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல்
3 posters
Page 1 of 1
வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல்
இனப்படுகொலையை கச்சிதமாக அரங்கேற்றிய இலங்கை ஒரு சிறிய நாடு. தற்போது இலங்கை சிறிய நாடு அல்ல. வல்லரசுகளையே வளைக்கும் அளவிற்கு அதன் ஆணவம் அளவுக்கு மீறி போய் இருக்கிறது. இலங்கை மீது மற்ற நாடுகள் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாகவும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கத் தயங்குகின்றன.
இலங்கையிடம் பயந்து நடுங்கும் நாடுகளில் முதலிடம் பிடிப்பது இந்தியா. இந்தியா இலங்கையிடம் பயப்பட அப்படி என்ன இருக்கிறது? ஆம். இருக்கிறது. மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானங்களைக் கொண்டு வந்தாலோ அல்லது தீர்மானங்களை ஆதரித்தாலோ இலங்கை தனது கதவுகளை சீனாவிற்கு திறந்து விடும். அப்புறம் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலி தான். ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஊடுருவல் இருக்கிறது. இலங்கை, சீனாவிற்கு கதவுகளை திறந்து விட்டால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தினை அடக்கும் சக்தியாக சீனா வலுப்பெற்று விடும். அப்புறம் சொல்லவே வேண்டாம். மத்தளத்தின் கதி தான் இந்தியாவிற்கு ஏற்படும். எனவே தான் இந்தியா, இலங்கை போடும் ஆட்டங்களுக்கு நன்றாக தாளம் வாசிக்கிறது.
இரண்டாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது அமெரிக்கா தான். உலகத்தின் நாடுகளுக்கெல்லாம் பெரியண்ணன் போல் காட்டிக் கொள்ளும் அதே அமெரிக்கா தான் இலங்கையிடம் பணிந்து போகிறது. இதற்கு காரணம். அமெரிக்கா, இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா பக்கம் இலங்கை சாயும். பின்னர் சொல்லவே வேண்டாம். சீனா தனது கடற்படைத் தளத்தை திரிகோணமலையில் அமைக்கும். இது தெற்காசிய பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு இலங்கை வைக்கும் ஆப்பு என்றே சொல்லலாம். தெற்காசிய பகுதியில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தினை செலுத்த இதே திரிகோணமலையில் தான் அமெரிக்கா தனது கடற்படைத் தளத்தினை அமைக்க முனைந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மூன்றாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது சீனா தான். எப்படி என்று வினவலாம். காரணம் இருக்கிறது. இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா தனது கடற்படைத் தளத்தினை திரிகோணமலையில் அமைக்க முடியாது. அவ்வாறு சீனா அமைக்கா விட்டால் அமெரிக்கா எப்படியாவது தனது கடற்படைத் தளத்தினை அமைத்து விடும். பின்னர் சீனாவிற்கு தலைவலி தான். அமெரிக்கா, சீனாவை வேவு பார்க்கும். இந்தியாவிற்கும் தலைவலி தான். அமெரிக்கா, இந்தியாவையும் வேவு பார்க்கும். வேறு வழியில்லாமல் சீனா, இலங்கைக்கு எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது.
பாவம் இந்த வல்லரசு நாடுகள்...! ஒரு சிறிய நாட்டின் தயவிற்காக பணிந்து போகின்றன. ஒரு உண்மை என்னவென்றால் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வலிமையான அரசு இல்லை என்பதே...! அதனால் தான் மூன்று நாடுகளும் ஒரு சிறிய நாட்டிடம் தோற்றுப் போய் விட்டன.
இந்த காலகட்டத்தில் துணிவுள்ள நாடு என்றால் அது பிரிட்டன் அரசு தான். பிரிட்டன் அரசு மட்டுமே தான் இலங்கையை துணிவுடன் எதிர்க்கிறது. பிரிட்டன் அரசாவது இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு தீர்மானம் கொண்டு வந்து இலங்கை தண்டிக்கும் என நம்பலாம். அதற்குள் இந்தியாவில் ஆட்சி மாற்றம் வரும். அதன் பின்னர் இந்தியா எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
இலங்கையிடம் பயந்து நடுங்கும் நாடுகளில் முதலிடம் பிடிப்பது இந்தியா. இந்தியா இலங்கையிடம் பயப்பட அப்படி என்ன இருக்கிறது? ஆம். இருக்கிறது. மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானங்களைக் கொண்டு வந்தாலோ அல்லது தீர்மானங்களை ஆதரித்தாலோ இலங்கை தனது கதவுகளை சீனாவிற்கு திறந்து விடும். அப்புறம் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலி தான். ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஊடுருவல் இருக்கிறது. இலங்கை, சீனாவிற்கு கதவுகளை திறந்து விட்டால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தினை அடக்கும் சக்தியாக சீனா வலுப்பெற்று விடும். அப்புறம் சொல்லவே வேண்டாம். மத்தளத்தின் கதி தான் இந்தியாவிற்கு ஏற்படும். எனவே தான் இந்தியா, இலங்கை போடும் ஆட்டங்களுக்கு நன்றாக தாளம் வாசிக்கிறது.
இரண்டாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது அமெரிக்கா தான். உலகத்தின் நாடுகளுக்கெல்லாம் பெரியண்ணன் போல் காட்டிக் கொள்ளும் அதே அமெரிக்கா தான் இலங்கையிடம் பணிந்து போகிறது. இதற்கு காரணம். அமெரிக்கா, இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா பக்கம் இலங்கை சாயும். பின்னர் சொல்லவே வேண்டாம். சீனா தனது கடற்படைத் தளத்தை திரிகோணமலையில் அமைக்கும். இது தெற்காசிய பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு இலங்கை வைக்கும் ஆப்பு என்றே சொல்லலாம். தெற்காசிய பகுதியில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தினை செலுத்த இதே திரிகோணமலையில் தான் அமெரிக்கா தனது கடற்படைத் தளத்தினை அமைக்க முனைந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மூன்றாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது சீனா தான். எப்படி என்று வினவலாம். காரணம் இருக்கிறது. இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா தனது கடற்படைத் தளத்தினை திரிகோணமலையில் அமைக்க முடியாது. அவ்வாறு சீனா அமைக்கா விட்டால் அமெரிக்கா எப்படியாவது தனது கடற்படைத் தளத்தினை அமைத்து விடும். பின்னர் சீனாவிற்கு தலைவலி தான். அமெரிக்கா, சீனாவை வேவு பார்க்கும். இந்தியாவிற்கும் தலைவலி தான். அமெரிக்கா, இந்தியாவையும் வேவு பார்க்கும். வேறு வழியில்லாமல் சீனா, இலங்கைக்கு எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது.
பாவம் இந்த வல்லரசு நாடுகள்...! ஒரு சிறிய நாட்டின் தயவிற்காக பணிந்து போகின்றன. ஒரு உண்மை என்னவென்றால் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வலிமையான அரசு இல்லை என்பதே...! அதனால் தான் மூன்று நாடுகளும் ஒரு சிறிய நாட்டிடம் தோற்றுப் போய் விட்டன.
இந்த காலகட்டத்தில் துணிவுள்ள நாடு என்றால் அது பிரிட்டன் அரசு தான். பிரிட்டன் அரசு மட்டுமே தான் இலங்கையை துணிவுடன் எதிர்க்கிறது. பிரிட்டன் அரசாவது இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு தீர்மானம் கொண்டு வந்து இலங்கை தண்டிக்கும் என நம்பலாம். அதற்குள் இந்தியாவில் ஆட்சி மாற்றம் வரும். அதன் பின்னர் இந்தியா எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
Re: வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல்
நல்ல கட்டுரை ,
இலங்கை விஷயத்தில் உலக நாடுகள் வண்டிசக்கரம் போல ஒன்றுக்கொன்று இடைஞ்சலாக இருப்பதால் தான் இலங்கை அனைத்து நாடுகளிடமும் தண்ணி காட்டுகிறது.
அமெரிக்கா ஒரு தெளிவான முடிவு எடுக்காததற்கு காரணம் நடுவில் நந்தி போல அமர்ந்திருக்கும் இந்தியா தான்.
தமிழர்களை கொஞ்சம் கூட பிடிக்காத சோனியா & கோவும் , மலையாளிகளும் இந்தியா அரசின் வெளியுறவு கொள்கைகளை ஆக்கிரமித்துள்ளதால் இந்தியா என்ற ஒரு பலம் வாய்ந்த நாடு இன்று இலங்கை போன்ற சிறிய நாடுகள் எல்லாம் எள்ளி நகையாடுவது போல அடங்கி போய் கொண்டிருக்கிறது.
இலங்கை விஷயத்தில் உலக நாடுகள் வண்டிசக்கரம் போல ஒன்றுக்கொன்று இடைஞ்சலாக இருப்பதால் தான் இலங்கை அனைத்து நாடுகளிடமும் தண்ணி காட்டுகிறது.
அமெரிக்கா ஒரு தெளிவான முடிவு எடுக்காததற்கு காரணம் நடுவில் நந்தி போல அமர்ந்திருக்கும் இந்தியா தான்.
தமிழர்களை கொஞ்சம் கூட பிடிக்காத சோனியா & கோவும் , மலையாளிகளும் இந்தியா அரசின் வெளியுறவு கொள்கைகளை ஆக்கிரமித்துள்ளதால் இந்தியா என்ற ஒரு பலம் வாய்ந்த நாடு இன்று இலங்கை போன்ற சிறிய நாடுகள் எல்லாம் எள்ளி நகையாடுவது போல அடங்கி போய் கொண்டிருக்கிறது.
Re: வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» டெஸ்ட் போட்டிகளிருந்து ஓய்வு: மலிங்கா அதிரடி; இலங்கை அதிர்ச்சி!!
» இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்-Video
» பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!
» பி.எஸ்.என்.எல் சேவையால் நாட்டிற்கே ஆபத்தா? அதிர்ச்சி தகவல்
» டெஸ்ட் போட்டிகளிருந்து ஓய்வு: மலிங்கா அதிரடி; இலங்கை அதிர்ச்சி!!
» இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்-Video
» பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!
» பி.எஸ்.என்.எல் சேவையால் நாட்டிற்கே ஆபத்தா? அதிர்ச்சி தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|