Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை தவறானது - முலாயம்சிங்
2 posters
Page 1 of 1
கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை தவறானது - முலாயம்சிங்
லக்னோ: பெண்களை கற்பழித்த வழக்கில் குற்றம்சாட்டப்படுபவர்கள் தூக்கு தண்டனை மூலம் தண்டிக்கப்படுவது தவறானது என்றும், இது தொடர்பான சட்டத்தை திருத்தி அமைக்க பாடுபடுவோம் என்று சமாஜ்வாடி கட்சி தலைவரான முலாயம்சிங் பரபரப்பாக பேசியுள்ளார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் அதிகரித்து வருவதால் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று குரல் ஒலிக்க துவங்கியது. குறிப்பாக மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட பின்னர் பெரும் போராட்டம் வலுத்தது. இதனையடுத்து கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை தடை செய்யலாமா , ஆயுள் தண்டனை கொடுக்கலாமா?தூக்கு தண்டனை கொடுக்கலாமா? என்ற விவாதம் எழுந்தது. இதனை தொடர்ந்து கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அவற்றின் பரிந்துரையில் கற்பழிப்பு வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கற்பழிப்பு குற்ற வழக்கு தண்டனை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கடந்த வாரம் மும்பை பெண் பத்திரிகையாளர் கற்பழிக்கப்பட்ட வழக்கில், 3 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முலாயம்சிங் அளித்த பேட்டியில், கற்பழிப்பு குற்றம் என்றாலும், மனிதர்கள் சில நேரம் தவறு செய்யலாம். சில நேரங்களில் பெண்களும், ஆண்களும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களது உறவு முறியும் போது கற்பழிக்கப்பட்டதாக பெண்கள் தவறாக சொல்லி விடுகின்றனர். மும்பையில் ஏழை இளைஞர்கள் 3 பேருக்கு சமீபத்தில் தூக்கு விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு தண்டனை சட்டத்தை நாங்கள் மாற்றி அமைப்போம். இவ்வாறு முலாயம்சிங் கூறியுள்ளார்.
தேர்தலை கருத்தில் கொண்டு முலாயம்சிங் இவ்வாறு பேசியுள்ளார் என சமூக ஆர்வலர்களும், எதிர்கட்சியினரும் குறை கூறியுள்ளளனர்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் அதிகரித்து வருவதால் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று குரல் ஒலிக்க துவங்கியது. குறிப்பாக மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட பின்னர் பெரும் போராட்டம் வலுத்தது. இதனையடுத்து கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை தடை செய்யலாமா , ஆயுள் தண்டனை கொடுக்கலாமா?தூக்கு தண்டனை கொடுக்கலாமா? என்ற விவாதம் எழுந்தது. இதனை தொடர்ந்து கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அவற்றின் பரிந்துரையில் கற்பழிப்பு வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கற்பழிப்பு குற்ற வழக்கு தண்டனை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கடந்த வாரம் மும்பை பெண் பத்திரிகையாளர் கற்பழிக்கப்பட்ட வழக்கில், 3 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முலாயம்சிங் அளித்த பேட்டியில், கற்பழிப்பு குற்றம் என்றாலும், மனிதர்கள் சில நேரம் தவறு செய்யலாம். சில நேரங்களில் பெண்களும், ஆண்களும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களது உறவு முறியும் போது கற்பழிக்கப்பட்டதாக பெண்கள் தவறாக சொல்லி விடுகின்றனர். மும்பையில் ஏழை இளைஞர்கள் 3 பேருக்கு சமீபத்தில் தூக்கு விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு தண்டனை சட்டத்தை நாங்கள் மாற்றி அமைப்போம். இவ்வாறு முலாயம்சிங் கூறியுள்ளார்.
தேர்தலை கருத்தில் கொண்டு முலாயம்சிங் இவ்வாறு பேசியுள்ளார் என சமூக ஆர்வலர்களும், எதிர்கட்சியினரும் குறை கூறியுள்ளளனர்.
Re: கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை தவறானது - முலாயம்சிங்
நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு தண்டனை சட்டத்தை நாங்கள் மாற்றி அமைப்போம். இவ்வாறு முலாயம்சிங் கூறியுள்ளார். wrote:
எப்படியாம்?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை தவறானது - முலாயம்சிங்
ஜாஹீதாபானு wrote:[link="/t109339-topic#1057741"]நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு தண்டனை சட்டத்தை நாங்கள் மாற்றி அமைப்போம். இவ்வாறு முலாயம்சிங் கூறியுள்ளார். wrote:
எப்படியாம்?
பாரத ரதனா விருது கொடுப்பாங்க போலிருக்கு !
Re: கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை தவறானது - முலாயம்சிங்
சிவா wrote:[link="/t109339-topic#1057748"]ஜாஹீதாபானு wrote:[link="/t109339-topic#1057741"]நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு தண்டனை சட்டத்தை நாங்கள் மாற்றி அமைப்போம். இவ்வாறு முலாயம்சிங் கூறியுள்ளார். wrote:
எப்படியாம்?
பாரத ரதனா விருது கொடுப்பாங்க போலிருக்கு !
இவன் வீட்ல இந்தச் சம்பவம் நடந்தாலுமா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை தவறானது - முலாயம்சிங்
ஜாஹீதாபானு wrote:[link="/t109339-topic#1057762"]சிவா wrote:[link="/t109339-topic#1057748"]ஜாஹீதாபானு wrote:[link="/t109339-topic#1057741"]நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு தண்டனை சட்டத்தை நாங்கள் மாற்றி அமைப்போம். இவ்வாறு முலாயம்சிங் கூறியுள்ளார். wrote:
எப்படியாம்?
பாரத ரதனா விருது கொடுப்பாங்க போலிருக்கு !
இவன் வீட்ல இந்தச் சம்பவம் நடந்தாலுமா?
அவ்வாறு நிகழ்ந்தால் தான் இவர்கள் அடங்குவார்கள்.
Re: கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை தவறானது - முலாயம்சிங்
கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி
மும்பை: பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண் உட்பட வேறு ஆணுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்ணை தூக்கிலிட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், நேற்று உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், "பையன்கள் என்றால் தவறு செய்வார்கள்; அதற்காக ஏன் அவர்களை தூக்கிலிட வேண்டும்?" என்று பேசினார்.
மும்பை சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த இரண்டு பாலியல் பலாத்கார சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேருக்கு மும்பை நீதிமன்றம், அண்மையில் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. புதிதாக இயற்றப்பட்ட பாலியல் பலாத்கார தடுப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிராகவே அவர் அவ்வாறு பேசினார். முலாயமின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், முலாயமின் இந்த பேச்சு குறித்து சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி, இன்று மும்பையில் அளித்த பேட்டியில்,"பாலியல் பலாத்காரம் தண்டனைக்குரிய குற்றம் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் இங்கு பெண்களுக்கு எதுவுமே நடைபெறுவதில்லை. பெண்கள் குற்றம் செய்தால் கூட ஆண்களுக்கும் மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் சம்மதத்துடன் செக்ஸ் வைத்துகொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதே நபர் புகார் அளித்தால் இது பிரச்னையாகிவிடுகிறது. தற்போதைய நாட்களில் இது போன்ற பல வழக்குகளை நாம் காண்கிறோம். பெண்கள், சிலர் தங்களை தொட்டால் புகார் அளிக்கின்றனர். சிலவேளையில் தொடாவிட்டால் கூட புகார் அளிக்கின்றனர். பிறகு இது பிரச்னையாக எழுகிறது. பாலியல் பலாத்காரம் சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ எவ்வாறு நடந்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டும் இஸ்லாம் சொல்கிறது.
ஏதாவது ஒரு பெண் திருமணம் ஆகியோ அல்லது ஆகாமலோ ஒரு ஆணுடன் சம்மதத்துடனோ சம்மதம் இல்லாமலோ சென்றால் அப்பெண்ணை தூக்கிலிட வேண்டும். இருவருமே தூக்கிலிடப்பட வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் பெண்ணும் குற்றவாளிதான். அப்பெண்ணுக்கும் தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே முலாயம் சிங் பேச்சினால் எழுந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், அபு ஆஸ்மியின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மும்பை: பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண் உட்பட வேறு ஆணுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்ணை தூக்கிலிட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், நேற்று உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், "பையன்கள் என்றால் தவறு செய்வார்கள்; அதற்காக ஏன் அவர்களை தூக்கிலிட வேண்டும்?" என்று பேசினார்.
மும்பை சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த இரண்டு பாலியல் பலாத்கார சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேருக்கு மும்பை நீதிமன்றம், அண்மையில் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. புதிதாக இயற்றப்பட்ட பாலியல் பலாத்கார தடுப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிராகவே அவர் அவ்வாறு பேசினார். முலாயமின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், முலாயமின் இந்த பேச்சு குறித்து சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி, இன்று மும்பையில் அளித்த பேட்டியில்,"பாலியல் பலாத்காரம் தண்டனைக்குரிய குற்றம் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் இங்கு பெண்களுக்கு எதுவுமே நடைபெறுவதில்லை. பெண்கள் குற்றம் செய்தால் கூட ஆண்களுக்கும் மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் சம்மதத்துடன் செக்ஸ் வைத்துகொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதே நபர் புகார் அளித்தால் இது பிரச்னையாகிவிடுகிறது. தற்போதைய நாட்களில் இது போன்ற பல வழக்குகளை நாம் காண்கிறோம். பெண்கள், சிலர் தங்களை தொட்டால் புகார் அளிக்கின்றனர். சிலவேளையில் தொடாவிட்டால் கூட புகார் அளிக்கின்றனர். பிறகு இது பிரச்னையாக எழுகிறது. பாலியல் பலாத்காரம் சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ எவ்வாறு நடந்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டும் இஸ்லாம் சொல்கிறது.
ஏதாவது ஒரு பெண் திருமணம் ஆகியோ அல்லது ஆகாமலோ ஒரு ஆணுடன் சம்மதத்துடனோ சம்மதம் இல்லாமலோ சென்றால் அப்பெண்ணை தூக்கிலிட வேண்டும். இருவருமே தூக்கிலிடப்பட வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் பெண்ணும் குற்றவாளிதான். அப்பெண்ணுக்கும் தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே முலாயம் சிங் பேச்சினால் எழுந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், அபு ஆஸ்மியின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» துபாயில் இந்தியருக்கு தூக்கு தண்டனை
» கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு
» கற்பழிப்புக்கு தண்டனை; வர்மா குழு பரிந்துரை ஏற்கப்படும் -பிரதமர்
» கசாப்புக்கு தூக்கு தண்டனை
» தூக்கு தண்டனை – நகைச்சுவை
» கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு
» கற்பழிப்புக்கு தண்டனை; வர்மா குழு பரிந்துரை ஏற்கப்படும் -பிரதமர்
» கசாப்புக்கு தூக்கு தண்டனை
» தூக்கு தண்டனை – நகைச்சுவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|