Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழலையர் கவிதை
Page 1 of 1
மழலையர் கவிதை
வாழும் முறை[/color]
-
காலைப் பொழுதில் அயர்ந்து தூங்காதே
மாலைப் போதினில் மான் போல் விளையாடு
சோலைக் குயிலின் குரலில் கீதமிசை
வேலை தன்னை வெறுத்து ஒதுக்காதே!
-
மேலாம் கல்வி மேன்மை தருமென்று
காலம் முழுதும் கற்றுத் தேர்வாயே!
நூலகம் சென்று படிக்கப் பழகிக் கொள்
நாலும் தெரிவது சாலவும் நன்று
-
பாழும் வெய்யிலில் பதறித் திரியாதே
கீழோர் தொடர்பால் கெட்டு அலையாதே!
வீழும் மண் குடம் போன்று உடையாதே
வாழும் முறையை வளர்த்துக் கொள்வாயே!
-
----------------------------------
>கவிஞர் தடாகத்தான்
நன்றி: நாளை நமதே (மழலையர் கவிதைகள்)
-
காலைப் பொழுதில் அயர்ந்து தூங்காதே
மாலைப் போதினில் மான் போல் விளையாடு
சோலைக் குயிலின் குரலில் கீதமிசை
வேலை தன்னை வெறுத்து ஒதுக்காதே!
-
மேலாம் கல்வி மேன்மை தருமென்று
காலம் முழுதும் கற்றுத் தேர்வாயே!
நூலகம் சென்று படிக்கப் பழகிக் கொள்
நாலும் தெரிவது சாலவும் நன்று
-
பாழும் வெய்யிலில் பதறித் திரியாதே
கீழோர் தொடர்பால் கெட்டு அலையாதே!
வீழும் மண் குடம் போன்று உடையாதே
வாழும் முறையை வளர்த்துக் கொள்வாயே!
-
----------------------------------
>கவிஞர் தடாகத்தான்
நன்றி: நாளை நமதே (மழலையர் கவிதைகள்)
Re: மழலையர் கவிதை
![மழலையர் கவிதை MG9lZgKcT7aAA5mXcZZk+c8167-img_7870priyamudanprabu-flower-post28229](https://www.filepicker.io/api/file/MG9lZgKcT7aAA5mXcZZk+c8167-img_7870priyamudanprabu-flower-post28229.jpg)
-
சொத்து..!
--
ஒன்றும் ஒன்றும் இரண்டு
குன்றாக் கல்வியே நன்று
இரண்டும் இரண்டும் நான்கு
இடரும் கர்வமே துன்பம்
மூன்றும் மூன்றும் ஆறு
மூடச் செயலே பாவம்
நான்கும் நான்கும் எட்டே
நன்மை செய்தால் நலமே!
-
ஐந்தும் ஐந்தும் பத்து
அன்பும் ஆற்றலும் சொத்து!
பத்தும் பத்தும் இருபது
சுத்தம் சுகத்தைத் தருவது
இருபதும் இருபதும் நாற்பது
இருப்பதை வைத்தே மகிழ்வுறு!
-
முப்பதும் முப்பதும் அறுபது
தப்பினைத் திருத்த முயன்றிடு
நாற்பதும் நாற்பதும் எண்பது
சீற்றமும் சினமும் அகற்றிடு
ஐம்பதும் ஐம்பதும் நூறு
அன்பே என்றும் சிறப்பு!
-
----------------------------
>கவிஞர் தடாகத்தான்
நன்றி: நாளை நமதே (மழலையர் கவிதைகள்)
புகைப்படம்: பிரியமுடன் பிரபு
Re: மழலையர் கவிதை
கூடியே எதிர்க்க வேண்டும்
-
-
மஞ்சள் வெயில் காயும்
மனமகிழ் மாலை நேரம்
சஞ்சலம் போக்க எண்ணி
சாலையோரம் நின்றேன்
-
குஞ்சிளம் காக்கை ஒன்றைக்
கொன்ற சிறுவன் தன்னை
வெஞ்சினக் காகக் கூட்டம்
விரட்டியே துரத்தக் கண்டேன்
-
அஞ்சிய சிறுவன் துள்ளி
அம்மா வோவெனத் துடித்து
பஞ்செனப் பறந்து விரைந்து
ஓடக் கண்டேன்.
-
வஞ்சனை செய்து நம்மை
வருத்தவே வந்த பகையைக்
கொஞ்சமும் அச்ச மினிறிக்
கூடியே எதிர்க்க வேண்டும்
-
------------------------
>கவிஞர் தடாகத்தான்
நன்றி: நாளை நமதே (மழலையர் கவிதைகள்)
-
-
மஞ்சள் வெயில் காயும்
மனமகிழ் மாலை நேரம்
சஞ்சலம் போக்க எண்ணி
சாலையோரம் நின்றேன்
-
குஞ்சிளம் காக்கை ஒன்றைக்
கொன்ற சிறுவன் தன்னை
வெஞ்சினக் காகக் கூட்டம்
விரட்டியே துரத்தக் கண்டேன்
-
அஞ்சிய சிறுவன் துள்ளி
அம்மா வோவெனத் துடித்து
பஞ்செனப் பறந்து விரைந்து
ஓடக் கண்டேன்.
-
வஞ்சனை செய்து நம்மை
வருத்தவே வந்த பகையைக்
கொஞ்சமும் அச்ச மினிறிக்
கூடியே எதிர்க்க வேண்டும்
-
------------------------
>கவிஞர் தடாகத்தான்
நன்றி: நாளை நமதே (மழலையர் கவிதைகள்)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாளை நமதே..(மழலையர் கவிதை)
» மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
» என்ன செய்யப் போகின்றாய்! - மழலையர் பாடல்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஆறாம் பாகம்)
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
» என்ன செய்யப் போகின்றாய்! - மழலையர் பாடல்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஆறாம் பாகம்)
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|