Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழியாத கோலங்கள் இட்டவர் பாலு மகேந்திரா ! கவிஞர் இரா .இரவி !
3 posters
Page 1 of 1
அழியாத கோலங்கள் இட்டவர் பாலு மகேந்திரா ! கவிஞர் இரா .இரவி !
அழியாத கோலங்கள் இட்டவர் பாலு மகேந்திரா !
கவிஞர் இரா .இரவி !
இலங்கை மட்டகளப்பு அமிர்தகழியில் பிறந்தவரே !
இங்கே தமிழகம் வந்து திரையில் சிறந்தவரே !
இலண்டன் மாநகரில் கல்விகள் பயின்றவரே !
இந்தியாவில் புனேயில் ஒளிப்பதிவு கற்றவரே !
திரைஉலகில் தனி முத்திரைப் பதித்தவரே !
தேசிய விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவரே !
ஈடில்லா ஒளிப்பதிவில் தனிப்பாதை வகுத்தவரே !
இயக்கத்தில் இணையில்லா வெற்றி பெற்றவரே !
இருபத்தியாறு படங்களின் சிறந்த ஒளிப்பதிவாளரே !
இந்தியாவின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரே !
திரைப்பட ஒளிப்பதிவு படிப்பில் தங்கம் பெற்றவரே
திரைப்படப் பட்டறை தொடங்கி பயிற்றுவித்தவரே !
மலையாளத்தில் நெல்லு படம் ஒளிப்பதிவு செய்தவரே !
மலையாள மாநிலத்தின் விருதினைப் பெற்றவரே !
கோகிலா கன்னடப்படம் இயக்கி இயக்கம் தொடங்கியவரே !
அழியாத கோலங்கள் வெண்திரையில் இட்டவரே !
உலகநாயகன் தேசியவிருது பெறக் காரணமானவரே !
இசைஞானியின் இசைப்பசிப் போக்கியவரே !
மூன்றாம் பிறை செதுக்கி முழு நிலவானவரே !
முக்காலமும் விரும்பும் மிகைப் படங்கள் தந்தவரே !
வீடு கட்டும் இன்னலை வீடு படத்தில் உணர்த்தியவரே !
மூடுபனியில் ஒளிப்பதிவு விதைக் காட்டியவரே !
யாதார்த்த திரைபடத்தின் முதல் கர்த்தாவே !
யாரும் நடிக்கலாம் என்பதை மெய்பித்தவரே !
வெற்றி இயக்குனர்களின் நல்ல குருவானவரே !
வெற்றிமாறனின் இயக்குனர் குருவானவரே !
காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் தந்தவரே !
காற்றில் தேன் இசை கீதங்கள் ஒலிக்க வைத்தவரே !
தமிழ்த்திரை உலகில் வரலாறு படைத்தவரே !
தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவரே !
மாநில மைய அரசுகளின் விருதுகள் பல பெற்றயவரே !
மனதில் படத்தை திரையில் துணிவுடன் வடித்தவரே !
தலைமுறைகள் படத்தில் தாத்தாவாக வாழ்ந்தவரே !
தன்னிகரில்லா தரமான நடிப்பை நல்கியவரே !
உடலால் உலகை விட்டு மறைந்த போதும் !
உன்னத திரைப்படங்களால் உள்ளங்களில் வாழ்வீர் என்றும் !
--
கவிஞர் இரா .இரவி !
இலங்கை மட்டகளப்பு அமிர்தகழியில் பிறந்தவரே !
இங்கே தமிழகம் வந்து திரையில் சிறந்தவரே !
இலண்டன் மாநகரில் கல்விகள் பயின்றவரே !
இந்தியாவில் புனேயில் ஒளிப்பதிவு கற்றவரே !
திரைஉலகில் தனி முத்திரைப் பதித்தவரே !
தேசிய விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவரே !
ஈடில்லா ஒளிப்பதிவில் தனிப்பாதை வகுத்தவரே !
இயக்கத்தில் இணையில்லா வெற்றி பெற்றவரே !
இருபத்தியாறு படங்களின் சிறந்த ஒளிப்பதிவாளரே !
இந்தியாவின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரே !
திரைப்பட ஒளிப்பதிவு படிப்பில் தங்கம் பெற்றவரே
திரைப்படப் பட்டறை தொடங்கி பயிற்றுவித்தவரே !
மலையாளத்தில் நெல்லு படம் ஒளிப்பதிவு செய்தவரே !
மலையாள மாநிலத்தின் விருதினைப் பெற்றவரே !
கோகிலா கன்னடப்படம் இயக்கி இயக்கம் தொடங்கியவரே !
அழியாத கோலங்கள் வெண்திரையில் இட்டவரே !
உலகநாயகன் தேசியவிருது பெறக் காரணமானவரே !
இசைஞானியின் இசைப்பசிப் போக்கியவரே !
மூன்றாம் பிறை செதுக்கி முழு நிலவானவரே !
முக்காலமும் விரும்பும் மிகைப் படங்கள் தந்தவரே !
வீடு கட்டும் இன்னலை வீடு படத்தில் உணர்த்தியவரே !
மூடுபனியில் ஒளிப்பதிவு விதைக் காட்டியவரே !
யாதார்த்த திரைபடத்தின் முதல் கர்த்தாவே !
யாரும் நடிக்கலாம் என்பதை மெய்பித்தவரே !
வெற்றி இயக்குனர்களின் நல்ல குருவானவரே !
வெற்றிமாறனின் இயக்குனர் குருவானவரே !
காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் தந்தவரே !
காற்றில் தேன் இசை கீதங்கள் ஒலிக்க வைத்தவரே !
தமிழ்த்திரை உலகில் வரலாறு படைத்தவரே !
தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவரே !
மாநில மைய அரசுகளின் விருதுகள் பல பெற்றயவரே !
மனதில் படத்தை திரையில் துணிவுடன் வடித்தவரே !
தலைமுறைகள் படத்தில் தாத்தாவாக வாழ்ந்தவரே !
தன்னிகரில்லா தரமான நடிப்பை நல்கியவரே !
உடலால் உலகை விட்டு மறைந்த போதும் !
உன்னத திரைப்படங்களால் உள்ளங்களில் வாழ்வீர் என்றும் !
--
Re: அழியாத கோலங்கள் இட்டவர் பாலு மகேந்திரா ! கவிஞர் இரா .இரவி !
-
ஒரு முறை அவர் மனம் விட்டுசொன்னது:
-
நாற்பத்தைந்து வருஷமா என்னோட குடும்பம் நடத்திகிட்டு
இருக்கிற என் மனைவி அகிலாவுக்கு நான் இந்த நேரத்தில்
நன்றி சொல்லணும்.
ஒரு கலைஞனுடன் குடும்பம் நடத்துவதுதான் கஷ்டம்.
அதுவும் என்னை மாதிரி பைத்தியக்காரனுடன்
குடும்பம் நடத்துவது ரொம்ப ரொம்ப கஷ்டம்.
அவங்க நான் கொடுத்த எல்லா கஷ்டங்களையும் சகிச்சிகிட்டு
இருந்தாங்க. இப்பவும் இருக்காங்க... என்றார் மனம் விட்டு.
-
=
ஒரு முறை அவர் மனம் விட்டுசொன்னது:
-
நாற்பத்தைந்து வருஷமா என்னோட குடும்பம் நடத்திகிட்டு
இருக்கிற என் மனைவி அகிலாவுக்கு நான் இந்த நேரத்தில்
நன்றி சொல்லணும்.
ஒரு கலைஞனுடன் குடும்பம் நடத்துவதுதான் கஷ்டம்.
அதுவும் என்னை மாதிரி பைத்தியக்காரனுடன்
குடும்பம் நடத்துவது ரொம்ப ரொம்ப கஷ்டம்.
அவங்க நான் கொடுத்த எல்லா கஷ்டங்களையும் சகிச்சிகிட்டு
இருந்தாங்க. இப்பவும் இருக்காங்க... என்றார் மனம் விட்டு.
-
=
Re: அழியாத கோலங்கள் இட்டவர் பாலு மகேந்திரா ! கவிஞர் இரா .இரவி !
தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவரே !
சத்தியமா எனக்கு புரியல
சத்தியமா எனக்கு புரியல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
![அழியாத கோலங்கள் இட்டவர் பாலு மகேந்திரா ! கவிஞர் இரா .இரவி ! Z4f515bfcc79f3](https://2img.net/h/freeforumsigs.com/glittertext/holdz/z4f515bfcc79f3.gif)
valluvanraja- பண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
Re: அழியாத கோலங்கள் இட்டவர் பாலு மகேந்திரா ! கவிஞர் இரா .இரவி !
இயக்குனர் பாலு மகிந்திரா திரைப்படங்கள் உலக அளவில் பேசப்பட்டவை .யாரைப் பாராட்டினாலும் உங்களுக்கு ஏன் பிடிப்பதில்லை .எண்ணம் நன்றாக இருந்தால்தான் செயல் நன்றாகும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சசிகுமார் தயாரிப்பில் பாலு மகேந்திரா
» பாலு மகேந்திரா பிறந்த தினம்: மே 20- 1939
» கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா
» இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!
» அழியாத கோலங்கள்...
» பாலு மகேந்திரா பிறந்த தினம்: மே 20- 1939
» கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா
» இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!
» அழியாத கோலங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|