Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டினி இல்லா பாரதம்...
2 posters
Page 1 of 1
பட்டினி இல்லா பாரதம்...
அமெரிக்காவில் இருந்து செயல்படும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஃப்.பி.ஆர்.ஐ.) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் இந்தியாவைப் பொருத்தவரை அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. சர்வதேசப் பட்டினி குறியீட்டில் இந்தியா 63-ஆவது இடத்தில் உள்ளது. அந்த பட்டியலில் மொத்தம் 78 நாடுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
மொத்த மக்கள் தொகையில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் உரிய உடல் எடை இல்லாதோர் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டு இந்தக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.
அங்கோலா, வங்கதேசம், கம்போடியா, எத்தியோப்பியா, கானா, மலாவி, நைஜர், ருவாண்டா, தாய்லாந்து, வியத்நாம் ஆகியவை 1990-க்குப் பிறகு தங்கள் நாடுகளில் பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைத்து மிகப் பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளன.
மக்கள்தொகையில் சுமார் 14 கோடியும், பரப்பளவில் நம்மைவிட மூன்று மடங்கு பெரியதாகவும் உள்ள சீனா 1990-க்கும்
2013-க்கும் இடையே பட்டினி விகிதத்தை 58 சதவீதம் குறைத்துள்ளது. 1990-இல் 13 புள்ளிகளைப் பெற்றிருந்த சீனா, 2013-ல் 5.5 புள்ளிகளாக குறைத்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியா 32.6 புள்ளிகளில் இருந்து 21.3 ஆக மட்டுமே குறைத்துள்ளது.
இந்தியாவில், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் உரிய உடல் எடை இல்லாதவர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த விஷயத்தில் தைமூர் -லெஸ்டே என்ற நாடும் இந்தியாவும்தான் பட்டியலில் முதலிடத்தில் (?) உள்ளன.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத பாகிஸ்தான், இந்தப் பட்டியலில் 57-ஆவது இடத்திலும் (1990-இல் 25.9-புள்ளிகளில் இருந்து 2013-இல் 19.3), வங்கதேசம் 58-ஆவது இடத்திலும் (36.7-இல் இருந்து 19.4), நேபாளம் 49-ஆவது இடத்திலும்
(28-இல் இருந்து 17.3), போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை 43-ஆவது இடத்திலும் (22.3-இல் இருந்து 15.6) உள்ளன.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ருவாண்டாகூட இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பதுதான் விந்தையிலும் விந்தை. இந்தக் குறியீட்டு அளவில் இந்தியா கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக முன்னேற்றம் காணாமல் ஒரே இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் துவக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு சுமார் 12 கோடி பேர் பயன்பெறுவதாகக் கூறப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய அளவிலான திட்டம் இது என்றும் வர்ணிக்கப்படுகிறது.
இருந்தபோதும், சர்வதேசப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் நிலையில் மாற்றமில்லை.
இந்தியாவில் ஐந்து வயதுக்குள்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, மதிய உணவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சக கூடுதல் செயலர் அமர்ஜித் சிங் அண்மையில் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விஷயங்கள் சுட்டிக்காட்டுவது என்ன? ஒரு திட்டத்துக்கு அரசு ஒதுக்கும் நிதியில் 15 சதவீதம் மட்டுமே மக்களைச் சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறிப்பிட்டார். பட்டினி குறியீடு விஷயத்தில் அது உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பல பத்தாண்டுகளாக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டபோதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம் என்ற கோஷம் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு வந்துள்ளது. சுமார் 45 ஆண்டுகளாகியும் இப்போதும் அதே கோஷத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறோமே தவிர, நிலைமையில் பெரிய மாற்றமில்லை.
இப்போதாவது நமது மத்திய, மாநில அரசுகள் விழித்துக் கொண்டால் மட்டுமே வரும் சில பத்தாண்டுகளிலாவது பட்டினி இல்லா பாரதம் படைக்க முடியும். (தினமணி தலையங்கம்)
மொத்த மக்கள் தொகையில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் உரிய உடல் எடை இல்லாதோர் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டு இந்தக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.
அங்கோலா, வங்கதேசம், கம்போடியா, எத்தியோப்பியா, கானா, மலாவி, நைஜர், ருவாண்டா, தாய்லாந்து, வியத்நாம் ஆகியவை 1990-க்குப் பிறகு தங்கள் நாடுகளில் பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைத்து மிகப் பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளன.
மக்கள்தொகையில் சுமார் 14 கோடியும், பரப்பளவில் நம்மைவிட மூன்று மடங்கு பெரியதாகவும் உள்ள சீனா 1990-க்கும்
2013-க்கும் இடையே பட்டினி விகிதத்தை 58 சதவீதம் குறைத்துள்ளது. 1990-இல் 13 புள்ளிகளைப் பெற்றிருந்த சீனா, 2013-ல் 5.5 புள்ளிகளாக குறைத்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியா 32.6 புள்ளிகளில் இருந்து 21.3 ஆக மட்டுமே குறைத்துள்ளது.
இந்தியாவில், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் உரிய உடல் எடை இல்லாதவர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த விஷயத்தில் தைமூர் -லெஸ்டே என்ற நாடும் இந்தியாவும்தான் பட்டியலில் முதலிடத்தில் (?) உள்ளன.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத பாகிஸ்தான், இந்தப் பட்டியலில் 57-ஆவது இடத்திலும் (1990-இல் 25.9-புள்ளிகளில் இருந்து 2013-இல் 19.3), வங்கதேசம் 58-ஆவது இடத்திலும் (36.7-இல் இருந்து 19.4), நேபாளம் 49-ஆவது இடத்திலும்
(28-இல் இருந்து 17.3), போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை 43-ஆவது இடத்திலும் (22.3-இல் இருந்து 15.6) உள்ளன.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ருவாண்டாகூட இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பதுதான் விந்தையிலும் விந்தை. இந்தக் குறியீட்டு அளவில் இந்தியா கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக முன்னேற்றம் காணாமல் ஒரே இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் துவக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு சுமார் 12 கோடி பேர் பயன்பெறுவதாகக் கூறப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய அளவிலான திட்டம் இது என்றும் வர்ணிக்கப்படுகிறது.
இருந்தபோதும், சர்வதேசப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் நிலையில் மாற்றமில்லை.
இந்தியாவில் ஐந்து வயதுக்குள்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, மதிய உணவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சக கூடுதல் செயலர் அமர்ஜித் சிங் அண்மையில் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விஷயங்கள் சுட்டிக்காட்டுவது என்ன? ஒரு திட்டத்துக்கு அரசு ஒதுக்கும் நிதியில் 15 சதவீதம் மட்டுமே மக்களைச் சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறிப்பிட்டார். பட்டினி குறியீடு விஷயத்தில் அது உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பல பத்தாண்டுகளாக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டபோதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம் என்ற கோஷம் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு வந்துள்ளது. சுமார் 45 ஆண்டுகளாகியும் இப்போதும் அதே கோஷத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறோமே தவிர, நிலைமையில் பெரிய மாற்றமில்லை.
இப்போதாவது நமது மத்திய, மாநில அரசுகள் விழித்துக் கொண்டால் மட்டுமே வரும் சில பத்தாண்டுகளிலாவது பட்டினி இல்லா பாரதம் படைக்க முடியும். (தினமணி தலையங்கம்)
Re: பட்டினி இல்லா பாரதம்...
1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம்
என்ற கோஷம் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு
வந்துள்ளது...!!
-
ஐயம் இட்டு உண்.
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
-
கொடுத்து கொடுத்து சிவந்ததாம் கர்ணன் கை..!
-
ஆக யாசிப்பவர்கள், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள்
இன்று நேற்றல்ல...
-
இதிகாச காலத்திலிருந்து இருந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்..
-
அமெரிக்காவில் ஆறில் ஒருவர் வறுமையில் வாழ்வதாக
சமீபத்தில் வெளியாகி உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
-
ஆக அமெரிக்காவிலும் வறுமை அதிகரிப்பு ஆகியுள்ளது...
-
திட்டங்களின் நன்மை நேரடியாக பயனாளிகளை போய்ச்
சேர வேண்டும் என நாமும் என்ன என்னவோ செய்து
கொண்டுதான் இருக்கிறோம்...
-
என்ற கோஷம் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு
வந்துள்ளது...!!
-
ஐயம் இட்டு உண்.
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
-
கொடுத்து கொடுத்து சிவந்ததாம் கர்ணன் கை..!
-
ஆக யாசிப்பவர்கள், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள்
இன்று நேற்றல்ல...
-
இதிகாச காலத்திலிருந்து இருந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்..
-
அமெரிக்காவில் ஆறில் ஒருவர் வறுமையில் வாழ்வதாக
சமீபத்தில் வெளியாகி உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
-
ஆக அமெரிக்காவிலும் வறுமை அதிகரிப்பு ஆகியுள்ளது...
-
திட்டங்களின் நன்மை நேரடியாக பயனாளிகளை போய்ச்
சேர வேண்டும் என நாமும் என்ன என்னவோ செய்து
கொண்டுதான் இருக்கிறோம்...
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்
» ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ நிகழ்ச்சிமாணவா்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
» கால் இல்லா, கை இல்லா தவளை சரி... தலையில்லா தவளை பார்த்ததுண்டா? #HeadlessToad
» கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்
» இளைய பாரதம்
» ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ நிகழ்ச்சிமாணவா்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
» கால் இல்லா, கை இல்லா தவளை சரி... தலையில்லா தவளை பார்த்ததுண்டா? #HeadlessToad
» கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்
» இளைய பாரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|