Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
+6
balakarthik
ஹர்ஷித்
ராஜா
ayyasamy ram
செம்மொழியான் பாண்டியன்
Waajid M A
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை. தமிழக அரசு அறிவிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை, ஆயுள்தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் 3 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று சட்டசபையில் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அதில், ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் ஆயுள் தண்டனை குறைப்பு பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், வேலூர் சிறையில் இருந்த நளினியும் விடுவிக்கப்படுவார்.
நளினியுடன், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயாஸ் போன்றோரும் விடுதலை செய்யப்படுவார்கள். மேற்குறிப்பிட்ட 6 பேரையும் விரைவில் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். 3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் அந்த 6 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்யும் என்று குறிப்பிட்டார்.
- maalaimalar
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை, ஆயுள்தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் 3 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று சட்டசபையில் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அதில், ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் ஆயுள் தண்டனை குறைப்பு பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், வேலூர் சிறையில் இருந்த நளினியும் விடுவிக்கப்படுவார்.
நளினியுடன், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயாஸ் போன்றோரும் விடுதலை செய்யப்படுவார்கள். மேற்குறிப்பிட்ட 6 பேரையும் விரைவில் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். 3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் அந்த 6 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்யும் என்று குறிப்பிட்டார்.
- maalaimalar
Waajid M A- பண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 22/09/2010
Re: முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
தமிழனுக்கு முதல் வெற்றி.
சிறிது இடைவெளிக்குப் பின்னர் வந்தாலும் நல்லதொரு செய்தியைப் பகிர்வதில் மகிழ்ச்சி
சிறிது இடைவெளிக்குப் பின்னர் வந்தாலும் நல்லதொரு செய்தியைப் பகிர்வதில் மகிழ்ச்சி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
மனித நேயத்துடன் தீர்ப்பளித்த
நீதித்துறையை வாழ்த்துவோம்...
நீதித்துறையை வாழ்த்துவோம்...
Re: முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
மகிழ்ச்சி , உண்மை குற்றவாளிகளை எப்போ பிடிக்கப்போகிரார்கள்
Re: முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
காலம் கடந்த விடுதலை.ஆனாலும் மகிழ்ச்சி.
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதோ?
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதோ?
Re: முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
உச்சநீதிமன்றம் தூக்கை ரத்து செய்துள்ளது மாநில அரசு விடுதலை செய்ய காங்கிரசுக்கு கேடு வைத்துள்ளது காங்கிரஸ் இன்னும் பதிலளிக்கவில்லைஹர்ஷித் wrote:காலம் கடந்த விடுதலை.ஆனாலும் மகிழ்ச்சி.
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதோ?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
நல்ல விசயம் தான்.
இத்தனை நாள் சிறை தண்டனை அனுபவித்த இவர்கள் இனியாச்சும் நன்றாக இருக்கட்டும்.
இத்தனை நாள் சிறை தண்டனை அனுபவித்த இவர்கள் இனியாச்சும் நன்றாக இருக்கட்டும்.
Last edited by உதயசுதா on Wed Feb 19, 2014 2:09 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
கூட்டணிக்கான செக் தான் இது , நான் இதை பண்ணிட்டேன் நீ அதை பண்ணினால் உனக்கு நல்லது இல்லன்னா தேர்தல் நேரத்தில் உனக்கு ஆப்புbalakarthik wrote:உச்சநீதிமன்றம் தூக்கை ரத்து செய்துள்ளது மாநில அரசு விடுதலை செய்ய காங்கிரசுக்கு கேடு வைத்துள்ளது காங்கிரஸ் இன்னும் பதிலளிக்கவில்லைஹர்ஷித் wrote:காலம் கடந்த விடுதலை.ஆனாலும் மகிழ்ச்சி.
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதோ?
Re: முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
ராஜா wrote:கூட்டணிக்கான செக் தான் இது , நான் இதை பண்ணிட்டேன் நீ அதை பண்ணினால் உனக்கு நல்லது இல்லன்னா தேர்தல் நேரத்தில் உனக்கு ஆப்புbalakarthik wrote:உச்சநீதிமன்றம் தூக்கை ரத்து செய்துள்ளது மாநில அரசு விடுதலை செய்ய காங்கிரசுக்கு கேடு வைத்துள்ளது காங்கிரஸ் இன்னும் பதிலளிக்கவில்லைஹர்ஷித் wrote:காலம் கடந்த விடுதலை.ஆனாலும் மகிழ்ச்சி.
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதோ?
சட்டப்படி, தமிழக அரசு அனுப்பி உள்ள தீர்மானத்தை , பெற்றுக்கொண்ட தினத்தில் இருந்து மூன்று நாட்களுக்குள் மத்ய அரசு ஆமோதித்து , பதில் அனுப்பவேண்டும். தவறினால், மத்ய அரசும் ஆமோதித்து விட்டது என்றே சட்டப்பூர்வ தீர்ப்பு. இவர்கள் விடுதலையை பற்றி நாளை ,தமிழக அரசு நிலைப்பாட்டை குறை கூறமுடியாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
இந்தத் தீர்ப்புகள் தமிழனுக்கு ஆதரவாகவோ, மனித நேயத்துடனோ நிறைவேற்றப்படவில்லை, அனைத்துமே வரும் தேர்தலை முன்னிட்டு நடக்கும் அரசியல் நாடகங்கள்!
மரண தண்டனையை ரத்து செய்து காங்கிரஸ் அரசு தமிழர்களிடம் நற்பெயர் வாங்க முற்படும் வேளையில், இவர்களை விடுதலை செய்து அதிமுக நற்பெயர் வாங்கிக் கொண்டுள்ளது!
மக்கள் குரல்: ஹலோ, இப்படியெல்லாம் ட்ராமா போட்டா நாங்க ஓட்டுப் போட்டுவிடுவோமா என்ன? முறைப்படி எங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தையும் குவார்ட்டர் பாட்டிலையும் தந்தால் தான் ஓட்டுப் போடுவோம்!
மரண தண்டனையை ரத்து செய்து காங்கிரஸ் அரசு தமிழர்களிடம் நற்பெயர் வாங்க முற்படும் வேளையில், இவர்களை விடுதலை செய்து அதிமுக நற்பெயர் வாங்கிக் கொண்டுள்ளது!
மக்கள் குரல்: ஹலோ, இப்படியெல்லாம் ட்ராமா போட்டா நாங்க ஓட்டுப் போட்டுவிடுவோமா என்ன? முறைப்படி எங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தையும் குவார்ட்டர் பாட்டிலையும் தந்தால் தான் ஓட்டுப் போடுவோம்!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர்-கருணாநிதி அறிவிப்பு
» ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» அடுத்த ஆண்டில் 22 நாள்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
» ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம்
» ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» அடுத்த ஆண்டில் 22 நாள்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
» ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|