Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனிமையும் சுகமே. !!
5 posters
Page 1 of 1
தனிமையும் சுகமே. !!
தனிமை
அது ஒரு நள்ளிரவு நேரம். பாழடைந்த ஊருக்கு ஒதுக்குபுறமான ஒரு இடத்தில் இருளின் ஒவ்வொரு அசைவும் திகிலை கிளப்பும் சூழ்நிலையில் இரண்டு பேர் அமர்ந்து இருந்தனர். அவர்களில் ஒருவன் முழு போதையில் இருந்தான். மற்றவன் தெளிவோடிருந்தான்.
தெளிவாயிருப்பவன் மிகவும் அஞ்சுகிறான். மரத்தின் சிறு அசைவுகள் கூட அவனுக்கு பிசாசுகள் அசைவது போல் தெரிகிறது. தரையில் இருப்பவை எல்லாம் பாம்புகள் போல் தென்படுகின்றன. அவன் திகிலின் உச்சத்தில் இருக்கிறான்.
அதே சமயம் போதையில் இருப்பவன் இதுபற்றி கவலையே படவில்லை. அவனை எந்த இருளோ, நிழலோ அச்சுறுத்தவில்லை. போதையிலிருப்பவர்கள் ஒன்று தூங்குவார்கள். அல்லது பிதற்றுவார்கள். அவர்கள் உலரல்கூட நான் யார் தெரியுமா? என்பது போன்ற உளறலாக இருக்குமே தவிர என்ன ஆகுமோ என்ற புலம்பலாக இருக்காது.
இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரும் இருப்பது ஒரே இடத்தில்தான் ஒரே சூழ்நிலையில் தான். ஆனால், ஒருவனது மனமானது தெளிவாக இருக்கிறது. மற்றொருவன் மனம்அற்ற நிலையில் இருக்கிறான். தெளிந்த மனத்துடன் இருப்பவன் அவன் மனதின் எண்ணங்களாலேயே தாக்கபடுகிறான். மனமற்று போதையில் இருப்பவன் கற்பனை பயங்களால் பாதிக்கபடுவதில்லை.
பிறவியில் மனிதன் கூடிவாழும் இயல்பினன். சந்தோசம் வந்தாலும் சரி. துக்கம் வந்தாலும் சரி, பகிர்ந்து கொள்ள அடுத்தவனை நாடி ஓடுவான். யாரையுமே பார்க்க முடியாமல் ஒருவனை தனிமை படுத்தினால், அவன் விரைவில் பைத்தியமாகி விடுவான்.
கூட்டத்தில் கோழையும் வீரனாகி விடுவது நடக்கிறது. தனிமையில் வீரனும் கோழையாகிவிடுவதையும் நாம் பார்க்கத் தான் செய்கிறோம். அவன் எண்ணங்களில் ஏற்படும் கிலியே அவனை கோழையாக்கிவிடும். வெள்ளையர் நமது நாட்டை ஆள கையாண்ட தந்திரங்களில் ஒன்றுதான் தனிமைபடுத்துதல்.
தனிமை என்பது அவ்வளவு கடுமையானது. கொடுமையானது. மனம் என்பது வலுவானதுதான். ஆனால், மன வலிமை இல்லாதவன் தான் மனதின் எண்ணங்களிலிருந்து தப்பவே புகை, போதை எனப் பல்வேறு வடிகால்களை நாடுகின்றான்.
ஞானிகள் பெரும்பாலும் தனிமையில் இருப்பார்கள்.மனதை சந்திக்க அவர்கள் அஞ்சமாட்டார்கள். நிஜத்தில் அவர்களை சந்திக்க மனம் தான் அஞ்சும்.
வனாந்தரத்துக்கு ஓடிப்போன மோசஸ் 40 ஆண்டுகாலம் தனிமையில் தான் இருந்தார். இறைவனை நேருக்கு நேர் கண்டு பேசி,10 கட்டளைகளை பெற்றவர் இவரே. புத்தர், மகாவீரர், சங்கரர், ஏசு,நபி இவர்கள் அனைவருமே நெடுங்காலம் தனிமையில் இருந்தவர்கள்தான்.
தனிமையும் சுகமே. அப்போதுதான் நம்மை நாம் அளவிடமுடியும்.
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தனிமையும் சுகமே. !!
-
தனிமை குறித்து நிறைய சிந்தனைகள் உள்ளன...
-
தனிமையில்தான் நாம் நம்மை அடையாளம்
கண்டுகொள்ள முடிகிறது.
நம் சுயத்தின் முகம் நமக்கே தரிசனமாகும்
கண்ணாடியாகத் தனிமை இருக்கிறது.
கூட்டத்தில் பெரும்பாலும் நாம் நம் சுயத்தை
மிக எளிதாக இழந்து விடுகிறோம்.
Re: தனிமையும் சுகமே. !!
தண்ணியப் போட்டா எல்லாம் போயிரும்னு சொல்ற மாதிரி ஒரு ஓப்பனிங் ?
போதை ஆசாமி தவிர்த்து வேறு ஒரு விதமான களத்தில் சொல்லி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட் கருத்து.
போதை ஆசாமி தவிர்த்து வேறு ஒரு விதமான களத்தில் சொல்லி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட் கருத்து.
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Similar topics
» பிரிவும் தனிமையும்
» கூச்சல் கூட சுகமே!
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» முதுமையும் சுகமே 19: வயிற்றுக்கும் உணவே மருந்து
» வாழ்க்கையின் சுகமே சுமையில் தான் இருக்கிறது.
» கூச்சல் கூட சுகமே!
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» முதுமையும் சுகமே 19: வயிற்றுக்கும் உணவே மருந்து
» வாழ்க்கையின் சுகமே சுமையில் தான் இருக்கிறது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|