ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

Go down

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு! Empty படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

Post by jayaravi Fri Feb 07, 2014 10:32 pm




படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு! Large_135228533





























மகாபாரதத்தில் திருதராஷ்டிரருக்கு, விதுரர் உபதேசித்த நல்ல கருத்துக்கள் எக்காலத்திற்கும் யாருக்கும் பொருந்துவன. படித்து கடைபிடியுங்களேன்!

* மனதில் ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதை அடைவதற்கான தகுதியும், முயற்சியும் இருந்தால் மட்டுமே எண்ணியதை பெற முடியும்.

* பிறர் கேட்டால் மட்டுமே பதில் சொல்லுங்கள். தானாகப் போய் வலிய எதையும் பிறருக்குச் சொல்லாதீர்கள். 

* ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், அதை ஆரம்பித்த பிறகு தயக்கம் கூடாது. மனதை வசப்படுத்தி முழுமூச்சாக செயலில் ஈடுபடுங்கள்.

* யார் ஒருவர் எல்லாரது நன்மையையும் விரும்புகிறாரோ, அவர் பசியில் <உணவாய் இருக்கிறார். 

* கலக்கம் இல்லாத மனம் உடையவனாக இருங்கள். போற்றிப் புகழ்ந்தாலும், பழி தூற்றினாலும் சமபாவத்தில் இருப்பவனே சிறந்தவன்.

* இழிந்த செயல் மூலம் செல்வம் ஈட்ட முயலாதீர்கள். எல்லாம் தனக்குத் தெரியும் என்று ஒருபோதும் கர்வப்படுவது கூடாது.

* தன்னுடைய கடமையைச் செய்யாமல், காட்டில் காயும் நிலவாகவும், கடலில் பெய்யும் மழையாகவும் இருக்கிறான். அவனால் யாருக்கும் லாபமில்லை.

* படித்திருப்பதால் மட்டும் ஒருவரை மேதை என்று சொல்லி விட முடியாது. படிக்காவிட்டாலும், பொறுமை, விடாமுயற்சி, தர்மத்தை பின்பற்றுதல் ஆகிய குணங்களைக் கொண்டவரே நல்ல பண்டிதர்.

* பகைவனிடம் நட்பு பாராட்டுவதோ, நண்பனைப் பகைத்துக் கொண்டு கோபம் கொள்வதோ புத்திசாலியின் செயல் ஆகாது. 

* நம்முடைய பலம், பலவீனம் இரண்டையும் சீர்தூக்கிப் பார்ப்பதே அறிவுள்ள செயல். நற்செயல்களைச் செய்வதில் தாமதம் கூடாது.

* ஒருவன் தன்னைச் சேர்ந்தவர்களுக்காக பாவச் செயல் செய்தாலும், அதற்கான பாவத்தை முழுமையாக அவனே அனுபவித்தாக வேண்டும். 

* ஆயுதத்தை உபயோகித்தால் ஒருவன் மட்டுமே இறப்பான். ஆனால், வேண்டாத ஆலோசனையை வழங்கினால் ஒரு நாடே அழிந்துவிடும்.

* உலகம் பொறுமையுள்ளவனை சக்தியில்லாதவன் என்று நினைக்கலாம். ஆனால், அதை ஒரு குறையாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

* பிறரின் பொருளுக்கு ஆசைப்படுவது, அன்பு காட்டுபவரை அவமதிப்பது, வஞ்சகமாக பிறரை ஏமாற்றுவது ஆகிய குணங்களால் ஒருவன் நரகத்தை அடைவான். 

* அதிக தூக்கம், பயம், சோம்பல், முயற்சியின்மை, பரபரப்பு, குரோத மனப்பான்மை ஆகியவற்றால் ஒருவனிடமுள்ள செல்வம் அனைத்தும் கரைந்துவிடும்.

* நல்லெண்ணம், பேச்சில் இனிமை, இரக்கசிந்தனை, உள்ளத்தில் அமைதி கொண்ட மனிதராக வாழுங்கள். 
* இன்பதுன்பத்தை சமமாகக் கருதவேண்டும். இதனால், எதைக் கண்டும் சந்தோஷப்படவோ, துக்கப்படவோ வேண்டியிருக்காது.

* உலகில் வல்லவன் என்று கூட பெயர் எடுத்து விடலாம். ஆனால், நல்லவன் என்ற பேர் பெறுவது எளிதல்ல. வல்லமையும், நற்குணமும் ஒரு சேர இருப்பதே உயர்வானது.

சொல்கிறார் விதுரர்
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum