ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
VENKUSADAS
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
VENKUSADAS
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது?

2 posters

Go down

ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Empty ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது?

Post by சாமி Sun Feb 02, 2014 5:07 pm

இப்போது கணினி யுகத்தில் இருக்கிறோம். காகிதம், பேனா, மை இவற்றின் காலம் அநேகமாக முடிந்துவிட்டாற் போலத்தான். நம் முன்னோர்கள் நமக்களித்திருக்கும் பல அரிய படைப்புகள் ஓலைச் சுவடிகளில்தான் காணப்படுகின்றன. இந்த ஓலைச் சுவடிகளை எப்படித் தயாரித்தனர், பயன்படுத்தினர் என்பதெல்லாம் நாளைய தலைமுறைக்கு வியப்பைக்கூடத் தரலாம்.

சுவடி எழுத உபயோகப்படும் எழுத்தாணி, பனை ஓலையிலான ஏடு, பனைமரத்தின் பயன்கள் ஆகியவை "பனைமர சோபனம்' எனும் நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நூல் 1914-ஆம் ஆண்டு திருப்போரூர் டி. கோபால் நாயக்கர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

பழங்காலத்தில் இரவில் சுவடிகள் எழுத எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தினர். அவ்விளக்குகளுக்கு எண்ணெயாகப் பயன்படுவது, கண்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும் என்பதற்காக, இலுப்பை எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. இலுப்பை எண்ணெய் வாங்க நிதியளிப்பது பற்றியும், எழுத்தாணிகள் தீட்டிக் கொடுப்பது பற்றியும், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்களின் மோடி ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. சுவடிகளைக் கட்டி வைப்பதற்குக் கயிறு திரித்துக் கொடுத்ததற்கும் ஆவணச் சான்று காணப்படுகிறது.

"சுவடிகளின் வரலாறும் அதன் பதிப்பு முறையும்' என்கிற புத்தகம் தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் சுவடிகளின் வரலாறு, ஏடு எழுதுதல் மற்றும் எழுத்தாளர் பற்றிய குறிப்பு, சுவடிகளின் பெருக்கம், நூற்படைப்புகளுக்கு அரசர்களின் ஆதரவு, சுவடிப்பட்டியல் செய்யும் முறை, சுவடிப் பதிப்பு முறை போன்றவை காணப்படுகின்றன.

தஞ்சை சரபோஜி மன்னரின் அரண்மனையில் ஏடு எழுதுவதற்காக மாதச் சம்பளத்தில் 307 பேர் பணியாற்றியதாக மோடி ஆவணம் தெரிவிக்கிறது. கன்னடம் எழுத சதாசிவ பட்டரும், சுப்பராய பட்டரும், தெலுங்கு எழுத சிதம்பர சாஸ்திரியும், கிரந்தம் எழுத மன்னார்குடி சீதாராமய்யரும், தமிழ் எழுத வேலாயுதம் பிள்ளை, அழகம் பிள்ளை, வேலாயுத முதலி, சுந்தரராஜ முதலி, சுப்பராயப் பிள்ளை, வெங்கடாசலம் பிள்ளை, சாமிநாத பிள்ளை, வாசுதேவப் பிள்ளை ஆகியோரும் இருந்ததாக மோடி ஆவணம் தெரிவிக்கிறது. வாசுதேவப்பிள்ளை எழுதிய கம்பராமாயணம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் இன்னும் பாதுகாக்கப்படுகிறது.

சுவடிகளை எழுத சரஸ்வதி மகாலுக்காக 1827-ஆம் ஆண்டில் 501 எழுத்தாணிகள் தாராசுரம் அன்னசத்திரமான இராஜசாம்பாபுரத்திலிருந்து வழங்கப்பெற்றன என்று தெரிகிறது. முனைவர் ஆ. வீரராகவன் தொகுத்திருக்கும் இந்தப் புத்தகம், சுவடி ஆய்வாளர்களுக்கு இன்றியமையாத கையேடு. கஷ்டப்பட்டு காலத்தைக் கடந்த இலக்கியங்களை உருவாக்கினார்கள் நமது முன்னோர்கள். நாம் சிரமப்படாமல் அதன் மகிமையை மறக்கிறோம்! - கலாரசிகன் (தினமணி


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Empty Re: ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது?

Post by myimamdeen Sun Feb 02, 2014 5:13 pm

ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? 3838410834 ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? 3838410834 ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? 3838410834 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum