ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுல் சொல்வதென்ன??

2 posters

Go down

ராகுல் சொல்வதென்ன?? Empty ராகுல் சொல்வதென்ன??

Post by அருண் Tue Jan 28, 2014 12:41 pm

புதுடில்லி: 1984ல் நடைபெற்ற சீக்கிய கலவரத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; அப்போது நான் காங்கிரசில் தீவிரமாக இருக்கவும் இல்லை; எனவே அதற்காக நான வருத்தம் தெரிவிக்க தேவையில்லை, என காங்., துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு ராகுல் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்த சில முக்கிய தகவல்கள் வருமாறு:

* எம்.பி., யாகி 10 ஆண்டுக்குப் பிறகு கொடுக்கும் முறையான பேட்டி இது; முதல் பேட்டி அல்ல

* பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என எந்த சட்டமும் கூறவில்லை.

* மோடியை பார்த்து எனக்கு எந்த அச்சமும் இல்லை.

* என் பாட்டி, தந்தை படுகொலை செய்யப்பட்ட போதும் கலங்காமல் இருந்தவன் நான்.

* பா.ஜ.,வை வீழ்த்தி, மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதே அந்த குறிக்கோள்.

* 1984 கலவரத்துக்கும் 2002 கலவரத்துக்கும் வேறுபாடு உண்டு

* 1984 சீக்கிய கலவரத்தில் சில காங்கிரசாருக்கும் தொடர்பு உண்டு

* 1977ல் என் பாட்டி ( இந்திரா) தோற்றபோது, அவருக்கு துணையாக நின்றவர்கள் சீக்கியர்களே

* சீக்கியருக்கு எதிரான கலவரத்தைத் தடுக்க காங்கிரஸ் அரசு முயன்றது

* அந்த கலவரத்தில் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது.

* கலவரத்தின்போது நான் காங்கிரசிலும் தீவிரமாக இல்லை.

* அந்த கலவரத்துக்காக நான் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை

* 2002 கலவரத்தை குஜராத அரசே தூண்டிவிட்டது

* கலவரத்தை நான் நேரில் பார்க்கவில்லை; அங்குள்ள மக்கள் கூறி கேட்டிருக்கிறேன்.

* தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து அரசியல் கட்சிகளும் வர வேண்டும்.

* டில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்தது தேவையற்ற ஒன்று அல்ல.

* ஆட்சிமுறை என்பது எவ்வளவு கடினமானது என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்புகிறோம்.

* 2014 லோக்சபா தேர்தலில் காங்., கட்சி வெற்றி பெறாவிட்டால் நானே பொறுப்பேற்கிறேன்.

* வாரிசு அரசியல் தி.முக., உட்பட அனைத்து கட்சிகளிலும் இருக்கிறது.

* 40 ஆண்டுகளாக சுப்ரமணிய சுவாமி எனது குடும்பத்தை விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

* பணம் சம்பாதிக்கவும், அதிகாரத்துக்கு ஆசைப்பட்டும் அரசியலுக்கு வரவில்லை.

* காங்.,கில் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* எங்களுடைய அமைச்சரையே தண்டித்திருக்கிறோம்.

* தி.மு.க., ( ராஜா) அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுத்தோம். இவ்வாறு ராகுல் கூறினார்.

thinamalar
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ராகுல் சொல்வதென்ன?? Empty Re: ராகுல் சொல்வதென்ன??

Post by ayyasamy ram Tue Jan 28, 2014 7:15 pm



குறிப்பாக சொல்லப்போனால்,
தந்தை ராஜீவ்காந்தி இறப்பிற்குப் பிறகு,
அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை இவரால்தான்
நிரப்ப முடியும் என்று பெரும்பாலான காங்கிரஸ்
தொண்டர்கள் நம்பும் அளவிற்கு செல்வாக்குப்
பெற்ற தலைவராக உருவெடுத்திருக்கிறாராம்..!
-
-----------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum