ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அதிகாலையிலே எழுவோம்! Poll_c10அதிகாலையிலே எழுவோம்! Poll_m10அதிகாலையிலே எழுவோம்! Poll_c10 
Dr.S.Soundarapandian
அதிகாலையிலே எழுவோம்! Poll_c10அதிகாலையிலே எழுவோம்! Poll_m10அதிகாலையிலே எழுவோம்! Poll_c10 
heezulia
அதிகாலையிலே எழுவோம்! Poll_c10அதிகாலையிலே எழுவோம்! Poll_m10அதிகாலையிலே எழுவோம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாலையிலே எழுவோம்!

3 posters

Go down

அதிகாலையிலே எழுவோம்! Empty அதிகாலையிலே எழுவோம்!

Post by krishnaamma Mon Jan 13, 2014 8:55 pm

அதிகாலையிலே எழுவோம்! QzPIJ9GTZyt09nSBu0sA+E_1389336292

சூரிய உதயத்தின் போது, உறங்கிக் கொண்டிருப்போரை, 'சாணியில் தோன்றும் புழுவை விட மட்டமானவன்' என்று, சாஸ்திரம் திட்டுகிறது. நம் வழிபாட்டில், சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படக் காரணம், மற்ற தெய்வங்களை, புராணங்கள் சொல்லும் வடிவமைப்பை வைத்து, மனக்கண்ணால் தான் பார்க்க முடியும். ஆனால், சூரியன், நாம் நேரடியாக காணும் தெய்வம்.
சூரிய வழிபாட்டிற்கு, ஜாதி, மத வித்தியாசமில்லை. காரணம், சூரியன் இல்லாமல் உலகம் இல்லை.

பயிர்கள் விளையவும், கிருமிகள் அழியவும் காரணமாக இருப்பவர் அவரே! ஒரு நாளில், 12:00 மணி நேரத்திற்கும் மேலாக, உலகிற்கு ஒளியைத் தருகிறார். யார் ஒருவர், தினமும் காலையில், சூரியனை பார்க்கவில்லையோ, அவர் வாயில் நல்ல வார்த்தையே வராது; அவன் காதில் கேட்பதும் பாவமான வார்த்தைகளாகத் தான் இருக்கும். இப்படிப்பட்ட நபர்களை நம்பி, எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். மேலும், அதிகாலையில் எழும் பழக்கமில்லாதவர்களை, 'சோம்பேறி' என, உலகம் பழிக்கிறது.

சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு. ஆனால், இது விடுமுறை தினம் என்பதால், காலை, 10:00 மணி வரை உறங்குவதை, இளைய தலைமுறையினர், 'பேஷனாகவே' மாற்றி விட்டனர். ஆனால், மற்ற நாட்களை காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக காலை ஆறு மணிக்குள் எழுந்து, சூரியனை தரிசனம் செய்ய வேண்டும்.

சூரிய வழிபாடு மிக எளிமையானது. இதற்கென, காலையில் கண்டிப்பாக குளிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. மொட்டை மாடியிலோ, திறந்த வெளியிலோ, சூரியனை நோக்கி, ஒன்றிரண்டு நிமிடம் நின்று கைகூப்பினாலே போதும். வழிபாடு நிறைவேறி விடும். அதன்பின், உங்கள் அன்றாடப் பணிகளைத் துவங்கிப் பாருங்கள். மிகவும் சுறுசுறுப்புள்ளவராக மாறி, நீங்களே பெருமைப்படும் விதமாக, உங்கள் வாழ்க்கைச் சூழல் மாறி விடும். வெற்றியாளர்கள் அனைவரும் அதிகாலையில் எழுபவர்களாக இருப்பர்.
சூரியன் என்றால், 'நம்மை கடமைகளில் ஈடுபடுத்துபவன்' என்று பொருள். அவன் அதிகாலையில் எழாமல், மேகக்கூட்டத்தில் மறைந்திருந்தால், அது ஒரு அதிர்ஷ்டமற்ற நாள். சூரியன், நமக்கு கல்வியறிவையும் தருவார் என்பதற்கு, ஒரு கதை உள்ளது...
வைசம்பாயன என்ற முனிவர், சீடன் ஒருவன் தரையில் படுத்திருந்ததைக் கவனிக்காமல், அவன் வயிற்றில் மிதித்து விட்டார். அவன் இறந்து போனான். இந்தக் கொலைப்பழி நீங்க, அவரது சீடர்கள் பிராயச்சித்தம் செய்ய முன் வந்தனர். யாக்ஞவல்க்யர் என்ற சீடர், 'நான் மட்டும் பரிகாரம் செய்தால் போதுமே... எல்லாரும் எதற்கு?' என்று கேட்டார். இதைக்கேட்ட வைசம்பாயனருக்கு கோபம் வந்து விட்டது.

'நீ மமதை காரணமாக, மற்றவர்களை இழிவுபடுத்தி விட்டாய். என்னிடம் கற்ற வேதத்தை கக்கி விட்டு, வெளியே போ...' என்றார்.
'உங்கள் மேல் கொண்ட பாசத்தால் தான் அப்படி சொன்னேன்...' என்று யாக்ஞவல்க்யர் சொன்னாலும், அதை, அவர் ஏற்கவில்லை. யாக்ஞவல்க்யரும், வேதத்தைக் கக்கி, வெளியேறி விட்டார். பின், சூரியனை நினைத்து தவமிருந்தார். சூரியன் அவர் முன் தோன்றியதும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்லி, 'என் குருவை விட எனக்கு அதிகமான வேதங்கள் கற்றுத்தர வேண்டும்...' என்றார். சூரியனும் அவ்வாறே செய்தார். இப்படி கல்வியில், குருவை மிஞ்சும் தகுதியை, சூரிய வழிபாடு தரும்.
சூரியனின் அருமை பெருமையை அறிந்த நீங்கள், இந்த பொங்கல் நன்னாளில் இருந்து, அதிகாலையில் எழும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

தி.செல்லப்பா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிகாலையிலே எழுவோம்! Empty Re: அதிகாலையிலே எழுவோம்!

Post by ayyasamy ram Thu Jan 16, 2014 3:54 pm

-
யாக்ஞவல்க்யரின் மாபெரும் வளர்ச்சியில் பொறாமை
கொண்ட வைசம்பாயனரும் சில மகரிஷிகளும் அவரை
அவமானப்படுத்த எண்ணி, ஜனக மகா ராஜாவின் சபைக்கு
வரச் செய்து வாதத்திற்கு அழைத்தனர்.
-
யாக்ஞவல்க்யர் அவர்கள் அனைவரையும் வாதத்தில்
வென்று “பிரம்மிஷ்டர்” எனப் போற்றப்பட்டார்!
ஜனகர் இவருக்கு யோகீந்திர பட்டாபிஷேகம் செய்துவைத்து
‘யோகீஸ்வரர்’ என்ற பட்டத்தையளித்து, அவரையே தனது
குல குருவாக ஏற்றுக்கொண்டார்! ...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிகாலையிலே எழுவோம்! Empty Re: அதிகாலையிலே எழுவோம்!

Post by பாலாஜி Thu Jan 16, 2014 5:37 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி ....

முயற்சி செய்கின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அதிகாலையிலே எழுவோம்! Empty Re: அதிகாலையிலே எழுவோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum