Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !
+4
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
Aathira
krishnaamma
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !
காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை; மும்பையில் பரிதாபம்!
குழந்தைகளின் பிடிவாத குணம் அறிவோம். ஆனால் காற்றாடி வாங்கித் தரவில்லை என்பதற்காக தூக்குப் போட்டு ஒரு சிறுவன் தற்கொலை செய்யுமளவுக்கு பிடிவாதம் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குழந்தையின் பிடிவாதமா? தந்தையின் கண்டிப்பினால் விளைந்த துயரமா என்று கூறமுடியவில்லை.
மும்பை சாந்தா குரூஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில், இவருக்கு திருமணமாகி 14 வயதில் சித்தே என்ற மகனும், 4 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தேவிற்கு பட்டம் விட ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தே தனக்கு காற்றாடி வாங்கிதர கோரி தந்தையிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், சிறுவன் சித்தேவை சத்தம் போட்டு அங்கிருந்து சென்று விட்டார். அவரது தாயார் 4 வயது மகனை டீயூசனுக்கு விட சென்று விட்டார்.
இதனால் வீட்டில் தனியாக இருந்த சித்தே வீட்டை பூட்டி விட்டு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனை அறியாத சித்தேவின் தாயார் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றார்.
கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தார். அங்கே தனது மகன் சித்தே தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சித்தேவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சாந்தாகுருஸ் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி : வெப்துனியா
குழந்தைகளின் பிடிவாத குணம் அறிவோம். ஆனால் காற்றாடி வாங்கித் தரவில்லை என்பதற்காக தூக்குப் போட்டு ஒரு சிறுவன் தற்கொலை செய்யுமளவுக்கு பிடிவாதம் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குழந்தையின் பிடிவாதமா? தந்தையின் கண்டிப்பினால் விளைந்த துயரமா என்று கூறமுடியவில்லை.
மும்பை சாந்தா குரூஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில், இவருக்கு திருமணமாகி 14 வயதில் சித்தே என்ற மகனும், 4 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தேவிற்கு பட்டம் விட ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தே தனக்கு காற்றாடி வாங்கிதர கோரி தந்தையிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், சிறுவன் சித்தேவை சத்தம் போட்டு அங்கிருந்து சென்று விட்டார். அவரது தாயார் 4 வயது மகனை டீயூசனுக்கு விட சென்று விட்டார்.
இதனால் வீட்டில் தனியாக இருந்த சித்தே வீட்டை பூட்டி விட்டு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனை அறியாத சித்தேவின் தாயார் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றார்.
கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தார். அங்கே தனது மகன் சித்தே தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சித்தேவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சாந்தாகுருஸ் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி : வெப்துனியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !
எனக்கு காற்றாடி வேண்டும் எங்கு கிடைக்கும் நண்பர்களே
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !
குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .
Re: காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !
மேற்கோள் செய்த பதிவு: 1042497vishwajee wrote:எனக்கு காற்றாடி வேண்டும் எங்கு கிடைக்கும் நண்பர்களே
ஐயோ...........காத்தடியா .............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !
மேற்கோள் செய்த பதிவு: 1042515mohu wrote:குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .
ரொம்ப சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !
mohu wrote:குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .
உண்மைதான்
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !
mohu wrote:குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .
மிக மிக சரியான கருத்து.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!
» வரதட்சணை கேட்டு கொடுமை: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!
» வரதட்சணை கேட்டு கொடுமை: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|