ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2 posters

Go down

இரவில் வெகு நேரம் விழிக்கலாமா? Empty இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

Post by தாமு Sat Oct 31, 2009 9:36 am

‘இரவு சீக்கிரமே படுக்கச் சென்று அதிகாலை 4 மணிக்கு எழுந்தால் ஆரோக்கியம், அறிவு, செல்வம் ஆகியவை உங்களுக்குக் கிடைக்கும்’ என்று 18 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானியான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சொன்னார்.

இந்தப் பொன்மொழி அறிவியல் ரீதியாகவும் மனோதத்துவ ரீதியாகவும் தவறு என நிரூபித்துள்ளனர். இப்போது (2000 ஆம் ஆண்டில்)
டீன்-ஏஜ் வயதுக்காரர்கள் இரவு முழுவதும் படித்தோ அல்லது ஆட்டம் போட்டு, அரட்டை அடித்துவிட்டோ பகலில் கூடுதலாக கொஞ்ச நேரம் தூங்கி ஓய்வெடுக்கின்றனர்.

இவர்களின் மனநிலையை மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ந்தனர். இவர்களுள் பெரும்பாலானவர்கள் எப்போதும் வெற்றியைப் பற்றிய சிந்தனையிலும், அதற்கான முயற்சிகளிலும் இருப்பது தெரிய வந்தது.

அதே போல இவர்களது அறிவுத் திறமையும் பரிசோதிக்கப்பட்டது. 24 மணி நேரம் லேசர் ஒளி விளக்கு நடனத்தில் கலந்து கொண்டாலும் வைகறையில் எழும் மனிதனைவிட படு அறிவுத்திறமை உள்ளவராகவே இவர்கள் ஒவ்வொருவரும் இருக்கின்றனர். ஆந்தைகள் இருட்டிலும் வெளிச்சத்திலும் விழிப்புடன் வாழ்வதைப் போல இவர்கள் வாழ்கிறார்களாம்.

காலையில் மிகத் தாமதமாக தங்கள் பணிகளை ஆரம்பிப்பவர்கள் விரைந்து முடிவெடுப்பவராகவும் நல்ல ஞாபக சக்தி உள்ளவராகவும் இருப்பதை, சிட்னி பல்கலைக்கழகமும் அமெரிக்க விமானப்படையும் கண்டுபிடித்துள்ளன. இசை மேதை மொசார்ட் நாள் முழுவதும் படுக்கையில்தான் இருந்தார். ஆனால், இவர் மகாத் திறமைசாலியாகவும் திகழ்ந்தார். தூக்கத்தைக் கெடுத்து அதிகாலையில் எழுபவர்கள் மனரீதியாக சோர்வாகவும் மறதி அதிகம் உள்ளவராகவும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்க விமானப்படையில் புதிதாகச் சேர்ந்த 400 பேர்களின் தூக்க முறை, காலையில் எழும் நேரம் முதலியவை ஆராயப்பட்டன. அதற்குப் பிறகு அறிவின் சக்தி, நினைவாற்றல் முதலியன பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. இதிலும் மேற்கூறிய முடிவுகளே வெளியாயின.

காலையில் தாமதமாக எழுந்து, இரவு தாமதமாகச் செல்லும் பழக்கம் உள்ளவர்களுடைய மனதின் வேகமும் ஞாபக சக்தியும் அபாரமாக உள்ளனவாம். சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ரிச்சர்ட் ராபர்ட்ஸ், இரவு 7 மணிக்கு படுக்கச் சென்று காலை 4 மணிக்கு எழும் பழக்கம், பலநலன்களையும் கொடுக்கலாம். ஆனால், கண்டிப்பாக ஒருவரின் அறிவுத்திறனை வளர்க்கவே வளர்க்காது என்று உறுதிப்படக் கூறியுள்ளார்.

செள்ததாம்ப்டன் நகரில் உள்ள பல்கலைக்கழகமும் மற்றும் பொது மருத்துவமனையும் ஃப்ராங்க்ளினின் பொன்மொழி தவறு என நிரூபித்துள்ளது. 1,300 பேர்களின் செல்வ நிலை, உடல்நிலை ஆகியவற்றுடன் கேள்விகள் கேட்டு அவர்களின் அறிவுத்திறன் பரிசோதிக்கப்பட்டது. முடிவாக, ஃப்ராங்க்ளினின் கருத்துக்கு எதிராகவே உண்மை வெளியானது.

சில நாட்கள் இரவு வெகு நேரம் வேலை பார்த்தால் காலையில் கூடுதலாகக் தூங்க நேரம் ஒதுக்குங்கள். இதனால் எந்தக் கெடுதலும் நேராது.

காலை வெகுநேரம் வரை தூங்குபவர்கள் கவலைப்பட வேண்டாம். ஆனால் நீங்கள், நீண்ட நேரம் இரவில் விழித்திருந்து உழைப்பதும், செயல்படுவதும் மிக முக்கியம்.



நன்றி - கே.எஸ்.சுப்ரமணி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இரவில் வெகு நேரம் விழிக்கலாமா? Empty Re: இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

Post by tamilparks Sat Oct 31, 2009 10:43 am

இரவில் வெகு நேரம் விழிக்கலாமா? 677196
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இரவில் நேரம் தவறி உண்பவர்கட்கு உடல் நிறை அதிகரிக்கும் அபாயம்
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
» எனது இமெயில் நேரம் அதாவது மெயில் வந்த நேரம் பிழையாக காட்டுகிறது.அதனை எப்படி மாற்றுவது?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum