Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல்
2 posters
Page 1 of 1
விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல்
புகைப்பிடிப்பதால்
எப்படி உடலை மெதுவாகவும்,
அமைதியாகவும்
பாதிக்கிறதோ,
அதேப் போல்
திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை
வெளிக்கொணர்வதால், திருமண
வாழ்வும் விவாகரத்தில்
முடிகிறது.
விவாகரத்து எளிதில் ஏற்பட
காரணம் ஒருவரின் குணங்கள் தான். எனவே மண வாழ்வைக்
கெடுக்கும்
குணங்களை முற்றிலும்
தவிர்த்தால் நிச்சயம்
திருமணத்திற்கு பின் நல்ல
வாழ்க்கையை வாழலாம்.
நிறைய மக்கள்
விவாகரத்து ஏற்படுவதற்கு
காரணம் நாமில்லை, மற்றவர்கள்
தான் என்று கருதுகின்றனர். உண்மையில்
விவாகரத்து ஏற்படுவதற்கு
காரணமான குணங்கள்
ஒருவரது மனதில் தான் உள்ளன.
அது தான்
அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும்
வார்த்தைகள், கோபம், அகங்காரம்
போன்றவை.
இத்தகைய குணங்கள்
தம்பதியருக்குள் இருந்தால்,
நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை
அடையும்.
எனவே திருமண
வாழ்வை.
விவாகரத்து என்ற
நிலைமைக்கு கொண்டு வரும்
குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
கீழே உள்ள குணங்கள் ஏதேனும்
உங்களிடம் இருந்தால் அதைப்
படித்து தெரிந்து கொண்டு,
அத்தகையவற்றை மனதில்
இருந்து நீக்கி, சந்தோஷமான
மண வாழ்க்கையை வாழுங்கள்.
•
எப்போதுமே தம்பதியருக்குள்
தான் என்ற அகங்காரம் இருக்கக்
கூடாது. இது தான் மண
வாழ்விற்கு முதல் எதிரி.
• சந்தேகம் என்பது ஒரு நோய்.
அந்த நோய் ஒருமுறை வந்தால்,
அதனை குணப்படுத்த
முடியாது. எனவே சந்தேகம்
என்ற நோயை மனதில் வராமல்
கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில்
கணவருக்கு மனைவி மீதும்,
மனைவிக்கு கணவர் மீதும்
நம்பிக்கை வேண்டும்.
• தம்பதிகள் இருவரும்
எப்போதும் மனம் விட்டு பேச
வேண்டும்.
அதைவிட்டு எப்போதும்
வீட்டில் அமைதியுடன், அவரவர்
வேலையை செய்து கொண்டிருந்தால்,
அதுவே இருவரின் மண
வாழ்விற்கு முற்றுபுள்ளி
வைத்துவிடும்.
• இன்றைய காலத்தில் தம்பதிகள்
இருவரும் வேலைக்கு செல்ல
வேண்டியிருப்பதால்,
இருவராலும் சரியாக
பார்த்து பேச நேரம்
கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க
முடியாத அளவு நேரம்
கிடைக்காமல் போனால், பின்
சந்தோஷமான மண
வாழ்விற்கே ஆபத்து ஏற்படும்.
• இருவருக்கும் இடையில்
ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால்
, அதை அப்பொழுதே பேசி
சரிசெய்து கொள்ள வேண்டும்.
அதைவிட்டு, அதனைப்
பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால்,
அதுவே துணைக்கு
வெறுப்பை ஏற்படுத்தி,
பிரிவை உண்டாக்கும்.
• துணை ஏதேனும்
தவறு செய்து விட்டால்,
அப்போது அதனால் ஏற்படும்
கோபத்தை அவரிடம்
காண்பிக்கும் போது, அவர்
மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும்.
அதைவிட்டு, அவர் மனம்
புண்படும்
படியாகவோ அல்லது
அசிங்கப்படுத்தும்
படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட
விளைவை உண்டாக்கும்.
மேலும் கோபத்தினால் பேசும்
பேச்சை பார்த்து பேச
வேண்டும்.
அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின்
அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற
முடியாது. ஆகவே இத்தகைய
குணத்தை அறவே தவிர்க்க
வேண்டும்.
• இருவருக்குள் ஏதேனும்
பிரச்சனை என்றால் அந்த
பிரச்சனையில் மூன்றாம்
நபரை குறுக்கிட வைக்க
வேண்டாம். ஏனெனில்
அவ்வாறு குறுக்கிட வைத்தால்,
சிறு பிரச்சனை கூட
பெரிதாகிவிடும். பின்
அதுவே விவாகரத்து வரை
முடியும். ஆகவே எதுவாக
இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க
வேண்டும்.
• சிலர் காதல் திருமணம்
செய்து கொள்வார்கள்.
அவ்வாறு காதல் திருமணம்
செய்யும் போது,
வேறு மதத்தினரையோ அல்லது
நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால்,
அப்போது சில நேரங்களில
கலாச்சார பிரச்சனை ஏற்படும்.
எனவே இவ்வாறான திருமணம்
செய்து கொண்டவர்கள்,
திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர்
நன்கு புரிந்து கொண்டால்,
எந்த பிரச்சனையும்
இருக்காது.
• அலுவலகத்தை விட்டு
வெளியே வந்ததும்,
அலுவலகத்தில் ஏற்பட்ட
பிரச்சனையால் உண்டான
கோபத்தை வீட்டில்
துணையிடம் வெளிப்படுத்தக் கூடாது. ஒருசில நேரங்களில்
துணை நிச்சயம்
புரிந்து கொண்டு நடப்பார்கள்.
ஆனால் அதுவே தொடர்ந்தால்,
பின் பிரிவை சந்திக்க
நேரிடும்.
தாம்பத்யத்தில் திருப்தி இல்லாத
காரணத்தாலும் கூட... ஓர் பால்
ஈர்ப்பு கொண்டவர்கள்
பெற்றோரின் உந்துதலுக்காக
இன்னொரு பெண்ணின் ஆணின்
வாழ்வைக் கெடுப்பது...
-Dr.Gomatthi Chinnaswamy
எப்படி உடலை மெதுவாகவும்,
அமைதியாகவும்
பாதிக்கிறதோ,
அதேப் போல்
திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை
வெளிக்கொணர்வதால், திருமண
வாழ்வும் விவாகரத்தில்
முடிகிறது.
விவாகரத்து எளிதில் ஏற்பட
காரணம் ஒருவரின் குணங்கள் தான். எனவே மண வாழ்வைக்
கெடுக்கும்
குணங்களை முற்றிலும்
தவிர்த்தால் நிச்சயம்
திருமணத்திற்கு பின் நல்ல
வாழ்க்கையை வாழலாம்.
நிறைய மக்கள்
விவாகரத்து ஏற்படுவதற்கு
காரணம் நாமில்லை, மற்றவர்கள்
தான் என்று கருதுகின்றனர். உண்மையில்
விவாகரத்து ஏற்படுவதற்கு
காரணமான குணங்கள்
ஒருவரது மனதில் தான் உள்ளன.
அது தான்
அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும்
வார்த்தைகள், கோபம், அகங்காரம்
போன்றவை.
இத்தகைய குணங்கள்
தம்பதியருக்குள் இருந்தால்,
நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை
அடையும்.
எனவே திருமண
வாழ்வை.
விவாகரத்து என்ற
நிலைமைக்கு கொண்டு வரும்
குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
கீழே உள்ள குணங்கள் ஏதேனும்
உங்களிடம் இருந்தால் அதைப்
படித்து தெரிந்து கொண்டு,
அத்தகையவற்றை மனதில்
இருந்து நீக்கி, சந்தோஷமான
மண வாழ்க்கையை வாழுங்கள்.
•
எப்போதுமே தம்பதியருக்குள்
தான் என்ற அகங்காரம் இருக்கக்
கூடாது. இது தான் மண
வாழ்விற்கு முதல் எதிரி.
• சந்தேகம் என்பது ஒரு நோய்.
அந்த நோய் ஒருமுறை வந்தால்,
அதனை குணப்படுத்த
முடியாது. எனவே சந்தேகம்
என்ற நோயை மனதில் வராமல்
கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில்
கணவருக்கு மனைவி மீதும்,
மனைவிக்கு கணவர் மீதும்
நம்பிக்கை வேண்டும்.
• தம்பதிகள் இருவரும்
எப்போதும் மனம் விட்டு பேச
வேண்டும்.
அதைவிட்டு எப்போதும்
வீட்டில் அமைதியுடன், அவரவர்
வேலையை செய்து கொண்டிருந்தால்,
அதுவே இருவரின் மண
வாழ்விற்கு முற்றுபுள்ளி
வைத்துவிடும்.
• இன்றைய காலத்தில் தம்பதிகள்
இருவரும் வேலைக்கு செல்ல
வேண்டியிருப்பதால்,
இருவராலும் சரியாக
பார்த்து பேச நேரம்
கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க
முடியாத அளவு நேரம்
கிடைக்காமல் போனால், பின்
சந்தோஷமான மண
வாழ்விற்கே ஆபத்து ஏற்படும்.
• இருவருக்கும் இடையில்
ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால்
, அதை அப்பொழுதே பேசி
சரிசெய்து கொள்ள வேண்டும்.
அதைவிட்டு, அதனைப்
பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால்,
அதுவே துணைக்கு
வெறுப்பை ஏற்படுத்தி,
பிரிவை உண்டாக்கும்.
• துணை ஏதேனும்
தவறு செய்து விட்டால்,
அப்போது அதனால் ஏற்படும்
கோபத்தை அவரிடம்
காண்பிக்கும் போது, அவர்
மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும்.
அதைவிட்டு, அவர் மனம்
புண்படும்
படியாகவோ அல்லது
அசிங்கப்படுத்தும்
படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட
விளைவை உண்டாக்கும்.
மேலும் கோபத்தினால் பேசும்
பேச்சை பார்த்து பேச
வேண்டும்.
அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின்
அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற
முடியாது. ஆகவே இத்தகைய
குணத்தை அறவே தவிர்க்க
வேண்டும்.
• இருவருக்குள் ஏதேனும்
பிரச்சனை என்றால் அந்த
பிரச்சனையில் மூன்றாம்
நபரை குறுக்கிட வைக்க
வேண்டாம். ஏனெனில்
அவ்வாறு குறுக்கிட வைத்தால்,
சிறு பிரச்சனை கூட
பெரிதாகிவிடும். பின்
அதுவே விவாகரத்து வரை
முடியும். ஆகவே எதுவாக
இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க
வேண்டும்.
• சிலர் காதல் திருமணம்
செய்து கொள்வார்கள்.
அவ்வாறு காதல் திருமணம்
செய்யும் போது,
வேறு மதத்தினரையோ அல்லது
நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால்,
அப்போது சில நேரங்களில
கலாச்சார பிரச்சனை ஏற்படும்.
எனவே இவ்வாறான திருமணம்
செய்து கொண்டவர்கள்,
திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர்
நன்கு புரிந்து கொண்டால்,
எந்த பிரச்சனையும்
இருக்காது.
• அலுவலகத்தை விட்டு
வெளியே வந்ததும்,
அலுவலகத்தில் ஏற்பட்ட
பிரச்சனையால் உண்டான
கோபத்தை வீட்டில்
துணையிடம் வெளிப்படுத்தக் கூடாது. ஒருசில நேரங்களில்
துணை நிச்சயம்
புரிந்து கொண்டு நடப்பார்கள்.
ஆனால் அதுவே தொடர்ந்தால்,
பின் பிரிவை சந்திக்க
நேரிடும்.
தாம்பத்யத்தில் திருப்தி இல்லாத
காரணத்தாலும் கூட... ஓர் பால்
ஈர்ப்பு கொண்டவர்கள்
பெற்றோரின் உந்துதலுக்காக
இன்னொரு பெண்ணின் ஆணின்
வாழ்வைக் கெடுப்பது...
-Dr.Gomatthi Chinnaswamy
கவின்- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
Re: விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல்
![விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
இதெல்லாம் தெரிந்தாலும் நம்ம ஆளுங்க, திரும்ப திரும்ப இதையே தான் செய்வாங்க....
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விவாகரத்து ஏற்பட முக்கிய காரணம் "பேஸ்புக்"
» பெண்களில் இருதய நோய் ஏற்பட காரணங்கள்
» பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்
» பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !
» தோல்விக்கான முக்கிய காரணங்கள்!
» பெண்களில் இருதய நோய் ஏற்பட காரணங்கள்
» பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்
» பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !
» தோல்விக்கான முக்கிய காரணங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|