Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
" புனிதம் "
4 posters
Page 1 of 1
" புனிதம் "
எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது
காதலின் புனிதம் உணர்ந்தேன்
நா(ன்) வறண்ட பொழுது !
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி
பெ"ண்"ணின் புனிதம்
அவர் நெற்றிப்புள்ளி !
நா வறண்ட போது
காதலின் புனிதம் உணர்ந்தேன்
நா(ன்) வறண்ட பொழுது !
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி
பெ"ண்"ணின் புனிதம்
அவர் நெற்றிப்புள்ளி !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
பூர்ணகுரு- இளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
Re: " புனிதம் "
காதலின் புனிதம் உணர்ந்தேன்
நா(ன்) வறண்ட பொழுது !
![" புனிதம் " 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி
வேறு மாதிரி எழுதி இருக்கலாம் என் நினைக்கிறேன்...தவறாக நினைக்க வேண்டாம்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: " புனிதம் "
வேறு மாதிரி என்றால் ... ? ஒரு " மாதிரி " அதாவது ஒரு எடுத்துக்காட்டு அளிக்க முடியுமா ... ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
பூர்ணகுரு- இளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
Re: " புனிதம் "
மேற்கோள் செய்த பதிவு: 1038058.பூர்ணகுரு wrote:வேறு மாதிரி என்றால் ... ? ஒரு " மாதிரி " அதாவது ஒரு எடுத்துக்காட்டு அளிக்க முடியுமா ... ?
.தண்ணீரின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது
கல்வியின் புனிதம் அறிந்தேன்
நான் கவிஞன் ஆன போது (அ) அதை பயின்ற போது
ஒரு 'மாதிரி" பல "மாதிரி" எழுத எனக்கு தெரியாது பூர்ணகுரு அவர்களே....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உமா அக்கா
உமா அக்கா இங்கு ,
எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது
( இதை பாக்கு வகையறாக்கள் போட்டு எச்சிலை வீணாக்குபவர்களை எண்ணி எழுதியது )
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி
( இதை " கல்வியை " " கலவியாக்கும் மாதர் இழிவர்களை எண்ணி கிறுக்கியது !
வேறு " மாதிரி " எதுவும் எனக்கும் தெரியாது![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது
( இதை பாக்கு வகையறாக்கள் போட்டு எச்சிலை வீணாக்குபவர்களை எண்ணி எழுதியது )
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி
( இதை " கல்வியை " " கலவியாக்கும் மாதர் இழிவர்களை எண்ணி கிறுக்கியது !
வேறு " மாதிரி " எதுவும் எனக்கும் தெரியாது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
பூர்ணகுரு- இளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
Re: " புனிதம் "
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Re: " புனிதம் "
மேற்கோள் செய்த பதிவு: 1038049பூர்ணகுரு wrote:எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது
காதலின் புனிதம் உணர்ந்தேன்
நா(ன்) வறண்ட பொழுது !
நல்லாத்தான் இருக்கு!![]()
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி
பெ"ண்"ணின் புனிதம்
அவர் நெற்றிப்புள்ளி !
நல்லாத்தான் இருக்கு!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Re: " புனிதம் "
மேற்கோள் செய்த பதிவு: 1038120பூர்ணகுரு wrote:உமா அக்கா இங்கு ,
எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது
( இதை பாக்கு வகையறாக்கள் போட்டு எச்சிலை வீணாக்குபவர்களை எண்ணி எழுதியது )
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி
( இதை " கல்வியை " " கலவியாக்கும் மாதர் இழிவர்களை எண்ணி கிறுக்கியது !
வேறு " மாதிரி " எதுவும் எனக்கும் தெரியாது
இப்போ புரிந்தது....நன்றி தம்பி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|