Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
" புனிதம் "
4 posters
Page 1 of 1
" புனிதம் "
எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது
காதலின் புனிதம் உணர்ந்தேன்
நா(ன்) வறண்ட பொழுது !
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி
பெ"ண்"ணின் புனிதம்
அவர் நெற்றிப்புள்ளி !
நா வறண்ட போது
காதலின் புனிதம் உணர்ந்தேன்
நா(ன்) வறண்ட பொழுது !
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி
பெ"ண்"ணின் புனிதம்
அவர் நெற்றிப்புள்ளி !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
பூர்ணகுரு- இளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
Re: " புனிதம் "
காதலின் புனிதம் உணர்ந்தேன்
நா(ன்) வறண்ட பொழுது !
![" புனிதம் " 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி
வேறு மாதிரி எழுதி இருக்கலாம் என் நினைக்கிறேன்...தவறாக நினைக்க வேண்டாம்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: " புனிதம் "
வேறு மாதிரி என்றால் ... ? ஒரு " மாதிரி " அதாவது ஒரு எடுத்துக்காட்டு அளிக்க முடியுமா ... ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
பூர்ணகுரு- இளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
Re: " புனிதம் "
மேற்கோள் செய்த பதிவு: 1038058.பூர்ணகுரு wrote:வேறு மாதிரி என்றால் ... ? ஒரு " மாதிரி " அதாவது ஒரு எடுத்துக்காட்டு அளிக்க முடியுமா ... ?
.தண்ணீரின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது
கல்வியின் புனிதம் அறிந்தேன்
நான் கவிஞன் ஆன போது (அ) அதை பயின்ற போது
ஒரு 'மாதிரி" பல "மாதிரி" எழுத எனக்கு தெரியாது பூர்ணகுரு அவர்களே....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உமா அக்கா
உமா அக்கா இங்கு ,
எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது
( இதை பாக்கு வகையறாக்கள் போட்டு எச்சிலை வீணாக்குபவர்களை எண்ணி எழுதியது )
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி
( இதை " கல்வியை " " கலவியாக்கும் மாதர் இழிவர்களை எண்ணி கிறுக்கியது !
வேறு " மாதிரி " எதுவும் எனக்கும் தெரியாது![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது
( இதை பாக்கு வகையறாக்கள் போட்டு எச்சிலை வீணாக்குபவர்களை எண்ணி எழுதியது )
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி
( இதை " கல்வியை " " கலவியாக்கும் மாதர் இழிவர்களை எண்ணி கிறுக்கியது !
வேறு " மாதிரி " எதுவும் எனக்கும் தெரியாது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
பூர்ணகுரு- இளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
Re: " புனிதம் "
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: " புனிதம் "
மேற்கோள் செய்த பதிவு: 1038049பூர்ணகுரு wrote:எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது
காதலின் புனிதம் உணர்ந்தேன்
நா(ன்) வறண்ட பொழுது !
நல்லாத்தான் இருக்கு!![]()
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி
பெ"ண்"ணின் புனிதம்
அவர் நெற்றிப்புள்ளி !
நல்லாத்தான் இருக்கு!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Re: " புனிதம் "
மேற்கோள் செய்த பதிவு: 1038120பூர்ணகுரு wrote:உமா அக்கா இங்கு ,
எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது
( இதை பாக்கு வகையறாக்கள் போட்டு எச்சிலை வீணாக்குபவர்களை எண்ணி எழுதியது )
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி
( இதை " கல்வியை " " கலவியாக்கும் மாதர் இழிவர்களை எண்ணி கிறுக்கியது !
வேறு " மாதிரி " எதுவும் எனக்கும் தெரியாது
இப்போ புரிந்தது....நன்றி தம்பி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|