Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்.
+2
ஜாஹீதாபானு
N.S.Mani
6 posters
Page 1 of 1
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்.
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்.
கல்வி வியாபாரமாக மாறிவிட்டது. மாணவர்கள் மதிப்பெண்கள் பெரும் இயந்திரமாக பார்க்கப்படுகிறார்கள். இந்த கல்வி வியாபாரிகளுக்கு லாபம் மட்டும்தான் குறிக்கோள். படி, படி என்று விடுமுறை நாட்களில்கூட சிறப்பு வகுப்புக்களை நடத்தி அவர்களை பாடாய் படுத்துகிறார்கள். பெற்றோர்களும் அவர்கள் பங்குக்கு தங்கள் கனவுகளை எல்லாம் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். இதன் விளைவு... குழந்தைகள் மன அழுத்தம் கொண்டவர்களாக மாறுகிறார்கள்.
விளையாட்டு, ஓவியம், இசை, போன்ற வடிகால் தருகின்ற வகுப்புக்கள் இந்த மாதிரி பள்ளிகளில் அறவே இல்லை. போதாக்குறைக்கு தனியார் பள்ளிகளே புதுப்புது பாடதிட்டங்களைப் புகுத்தி கூடுதல் சுமையை மாணவர்களுக்கு கொடுக்கின்றன. அந்த மன அழுத்தக் கோபத்தை அவன் ஆசிரியர்கள் மீது காட்டுகிறான். ஆசிரியர்களுக்கும் 'டார்க்கெட்' கொடுத்து ரிசல்ட் கொடுக்கச்சொல்லி இந்த தனியார் பள்ளிகள் வறுத்து எடுக்கின்றன. அவர்களும் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள். அதன் விளைவுதான் இப்படிப்பட்ட தாக்குதல்கள். சமச்சீர் கல்விமுறையை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது ஒன்றே இதற்கு சரியான தீர்வு'
திருப்பூரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் திரு.சுப்ரபாரதி - ஜூனியர் விகடன்
--------------------------------------------------------------------------------------------------
எனது கருத்து:[/u] ஆசிரியர்களை மாணவர்கள் அடிப்பது, புரட்டி எடுப்பது போன்றவைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க செய்கைகள் அன்று. கண்டிக்கத்தக்க திருத்தப்படவேண்டிய ஒன்று என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்காது.
ஆனால், சமச்சீர் கல்விமுறையை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது ஒன்றே சரியான தீர்வாக இருக்காது. ஏனெனில், தமிழக அரசினால் அமல் படுத்தப்பட்டுள்ள இன்றைய சமச்சீர் கல்விமுறையின் தரம் மேலும் மேம்படுத்தப்பட வேண்டியது மிக அவசியம். இந்த முறையில் பயிலும் மாணவர்கள் நாளை வேலை வாய்ப்புகளில் அடுத்த மாநிலங்களுடன் போட்டி போட முடியாது என்பதே உண்மை.
எங்களுடைய பேரன் ஐந்தாம் வகுப்பில் புகுத்தப்பட்ட சமச்சீர் கல்வியின் குறைந்த தரம் காரணமாக (பல கீழ் வகுப்பு பாடங்கள் மறுபடியும் 5-ம் வகுப்பு பாடத்தில் புகுத்தப்பட்டிருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல்,) அவனே எங்களை வற்புறுத்தி, 6-ம் வகுப்பிற்கு சி.பி.எஸ்.சி பாடதிட்டமுள்ள பள்ளியில் சேர்ந்து இதர பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தரத்திற்கு தன்னையும் உயர்த்திக்கொண்டு மகிழ்ச்சி அடைகிறான்.
கல்வி வியாபாரமாக மாறிவிட்டது. மாணவர்கள் மதிப்பெண்கள் பெரும் இயந்திரமாக பார்க்கப்படுகிறார்கள். இந்த கல்வி வியாபாரிகளுக்கு லாபம் மட்டும்தான் குறிக்கோள். படி, படி என்று விடுமுறை நாட்களில்கூட சிறப்பு வகுப்புக்களை நடத்தி அவர்களை பாடாய் படுத்துகிறார்கள். பெற்றோர்களும் அவர்கள் பங்குக்கு தங்கள் கனவுகளை எல்லாம் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். இதன் விளைவு... குழந்தைகள் மன அழுத்தம் கொண்டவர்களாக மாறுகிறார்கள்.
விளையாட்டு, ஓவியம், இசை, போன்ற வடிகால் தருகின்ற வகுப்புக்கள் இந்த மாதிரி பள்ளிகளில் அறவே இல்லை. போதாக்குறைக்கு தனியார் பள்ளிகளே புதுப்புது பாடதிட்டங்களைப் புகுத்தி கூடுதல் சுமையை மாணவர்களுக்கு கொடுக்கின்றன. அந்த மன அழுத்தக் கோபத்தை அவன் ஆசிரியர்கள் மீது காட்டுகிறான். ஆசிரியர்களுக்கும் 'டார்க்கெட்' கொடுத்து ரிசல்ட் கொடுக்கச்சொல்லி இந்த தனியார் பள்ளிகள் வறுத்து எடுக்கின்றன. அவர்களும் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள். அதன் விளைவுதான் இப்படிப்பட்ட தாக்குதல்கள். சமச்சீர் கல்விமுறையை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது ஒன்றே இதற்கு சரியான தீர்வு'
திருப்பூரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் திரு.சுப்ரபாரதி - ஜூனியர் விகடன்
--------------------------------------------------------------------------------------------------
எனது கருத்து:[/u] ஆசிரியர்களை மாணவர்கள் அடிப்பது, புரட்டி எடுப்பது போன்றவைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க செய்கைகள் அன்று. கண்டிக்கத்தக்க திருத்தப்படவேண்டிய ஒன்று என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்காது.
ஆனால், சமச்சீர் கல்விமுறையை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது ஒன்றே சரியான தீர்வாக இருக்காது. ஏனெனில், தமிழக அரசினால் அமல் படுத்தப்பட்டுள்ள இன்றைய சமச்சீர் கல்விமுறையின் தரம் மேலும் மேம்படுத்தப்பட வேண்டியது மிக அவசியம். இந்த முறையில் பயிலும் மாணவர்கள் நாளை வேலை வாய்ப்புகளில் அடுத்த மாநிலங்களுடன் போட்டி போட முடியாது என்பதே உண்மை.
எங்களுடைய பேரன் ஐந்தாம் வகுப்பில் புகுத்தப்பட்ட சமச்சீர் கல்வியின் குறைந்த தரம் காரணமாக (பல கீழ் வகுப்பு பாடங்கள் மறுபடியும் 5-ம் வகுப்பு பாடத்தில் புகுத்தப்பட்டிருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல்,) அவனே எங்களை வற்புறுத்தி, 6-ம் வகுப்பிற்கு சி.பி.எஸ்.சி பாடதிட்டமுள்ள பள்ளியில் சேர்ந்து இதர பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தரத்திற்கு தன்னையும் உயர்த்திக்கொண்டு மகிழ்ச்சி அடைகிறான்.
N.S.Mani- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்.
என்னதான் காரணங்கள் கூறினாலும், கற்றுத் தரும் ஆசிரியரை மதிக்காத ஒருவன் எவ்வகையிலும் இச்சமுதாயத்திற்கு உகந்தவனாக இருக்க மாட்டான்! இவர்களை பள்ளிகளிலிருந்து நீக்குவதுதான் ஒரே வழி! வேறு எந்தப் பள்லியிலும் சேர முடியாதவாறு செய்ய வேண்டும்!
Re: ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்.
நல்ல வேல நான் தமிழ்நாட்டுல ஆசிரியர் பணி புரியல. தப்பிச்சேன் சாமி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்.
இதெல்லாம் கண்டிக்க வேண்டிய செயல் தான் அப்போது தான் மாணவர்களுக்கு ஒரு பயம் வரும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1037493சிவா wrote:என்னதான் காரணங்கள் கூறினாலும், கற்றுத் தரும் ஆசிரியரை மதிக்காத ஒருவன் எவ்வகையிலும் இச்சமுதாயத்திற்கு உகந்தவனாக இருக்க மாட்டான்! இவர்களை பள்ளிகளிலிருந்து நீக்குவதுதான் ஒரே வழி! வேறு எந்தப் பள்லியிலும் சேர முடியாதவாறு செய்ய வேண்டும்!
ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், கல்விக் கண் திறக்கும் ஆசிரியரே சில பள்ளிகளில், மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்ளும்போது?,. அவர்களையும் வேலையை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும். வேறு எந்த பள்ளியிலும் வேலை கொடுக்க கூடாது.
இப்போது சில அரசு பள்ளிகளில் மாணவர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் ஆசிரியர் உண்டு. மாணவர்கள் கெட்டுபோக இவர்களும் ஒரு காரணம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!
» 3 மணிநேரத்தில் 30 முறை ஜப்பானை புரட்டி எடுத்த அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
» சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை
» குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» 3 மணிநேரத்தில் 30 முறை ஜப்பானை புரட்டி எடுத்த அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
» சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை
» குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|