ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

2 posters

Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by சிவா Sun Dec 08, 2013 12:14 pm


சாதிய படுகொலைகள் மற்றும் மோதல்களைத் தடுக்க சிறப்புப் புலனாய்வு மற்றும் செயல்பாட்டுப் பிரிவை அமைக்க வேண்டும் என ’எவிடென்ஸ்’ அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாவட்டம் சிலைமான் புளியங்குளத்தைச் சேர்ந்த 20 பேர் மீது கடந்த ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்றுவிட்டு திரும்புகையில் குண்டு வீசியதில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பழிக்குப்பழி வாங்க ஒரு கும்பல் காத்திருந்தது.

கடந்த வியாழக்கிழமை 7 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் முத்து விஜயன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

ஏற்கெனவே, ஏழு பேர் கொலை சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து லட்சம் நிவாரணமும் அரசு வேலையும் வழங்கிய தமிழக அரசு தற்போது முத்துவிஜயன் குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி இருக்கிறது.

இது தொடர்பாக ’தி இந்து’வுக்கு பேட்டியளித்த ’எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் கூறியதாவது:

“ஐந்து லட்சமும் அரசு வேலையும் கொடுத்து பிரச்சினையை தற்காலிக மாகத்தான் முடிக்கப் பார்க்கிறது தமிழக அரசு. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு இதுவல்ல. 2011-ம் ஆண்டு பரமக்குடியில் ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு பழிக்குப் பழியாக ஆட்களை கொல்லும் சாதிய மோதல் கொலைகளும் தொடர் கதையாகிவிட்டது.

சாதிய மோதல்கள் தொடர்பான கொலை வழக்குகளில் குற்றப்பத்திரிகை முறையாக எழுதப்படுவதில்லை. வழக்குகளை நடத்துவதில் போலீசார் அக்கறை எடுத்துக் கொள்ளாததால் குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவதில்லை. இனியாவது இது மாதிரியான சாதிய மோதல் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு அக்கறை எடுக்க வேண்டும். அதற்கு, கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த சாதிய படுகொலை வழக்குகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். அந்த வழக்குகளின் இப்போதைய நிலை, அதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை துல்லியமாக எடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் இணக்கமான சூழலை உருவாக்க முயற்சிக்க வேண்டும். சாதிய சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சாதிய அமைப்புகளைத் தடை செய்யவும் தமிழக அரசு தயங்கக் கூடாது.

அடுத்தபடியாக, மத மோதல்களைக் கண்காணிக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகள் இருப்பதுபோல் சாதிய மோதல்களைக் கண்காணிக்கவும் தடுக்கவும் சிறப்புப் புலனாய்வு மற்றும் செயலாக்கப் பிரிவுகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அது நிர்வாகம், நீதி, போலீஸ் சார்ந்த முக்கூட்டு அமைப்பாக இருக்க வேண்டும்.

இந்த முக்கூட்டு அமைப்பை உருவாக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கொடியங்குளம் கலவரத்திலிருந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்தத் தருணத்திலாவது அந்த அமைப்பை உருவாக்க வேண்டும்’’ என்றார்.

தி இந்து
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by ராஜா Sun Dec 08, 2013 12:17 pm

தமிழ்நாட்டில் சாதிய படுகொலைகளை தடுக்க இந்தியாவில் ஒருவரால் தான் முடியும் அது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி புன்னகை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by சிவா Sun Dec 08, 2013 12:18 pm

ராஜா wrote:தமிழ்நாட்டில் சாதிய படுகொலைகளை தடுக்க இந்தியாவில் ஒருவரால் தான் முடியும் அது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி புன்னகை 
அவர் என்ன சாதி தல! சோகம் 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by ராஜா Sun Dec 08, 2013 12:20 pm

சிவா wrote:
ராஜா wrote:தமிழ்நாட்டில் சாதிய படுகொலைகளை தடுக்க இந்தியாவில் ஒருவரால் தான் முடியும் அது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி புன்னகை 
அவர் என்ன சாதி தல! சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1036870ஆஹா....... கிளம்பிட்டாய்ங்கடா ,

கைப்புள்ள இதுக்கு நீ என்ன பதில் சொன்னாலும் பிரச்சினை தான் ஓடிடு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by சிவா Sun Dec 08, 2013 12:23 pm

ராஜா wrote:[ஆஹா....... கிளம்பிட்டாய்ங்கடா ,

கைப்புள்ள இதுக்கு நீ என்ன பதில் சொன்னாலும் பிரச்சினை தான் ஓடிடு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


எங்க சாதியா இருந்தா அவரை சாதிக் கட்சி தலைவராக்கி ஒரு கட்சியை ஆரம்பிச்சிடலாம் பாருங்க! அதுக்குத்தான் கேட்டேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல்
» கௌரவ கொலைகளைத் தடுக்க புதிய மசோதா: பிருந்தா காரத் வலியுறுத்தல்
» அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
» இந்தியாவுக்கு சலுகையை ரத்து செய்யக்கூடாது - டிரம்ப் அரசுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்
»  ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum