ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்!

Go down

நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Empty நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்!

Post by ayyasamy ram Fri Nov 29, 2013 9:37 am



திருக்கண்ணபுரம் கோயிலில் ஆழ்வார் சன்னதிக்கு
இடது புறம் சிறு கோயிலில் முனையதரையர்
தரிசனம் தருகிறார்.
-
முனையதரர் என்பவர் மன்னரின் அபிமானம் பெற்றவர்.
இருபது நாடுகளுக்குத் தலைவராக இருந்து மன்னருக்குச்
சேரவேண்டிய கப்பத்தை வசூலித்து, மன்னரிடம்
வழங்குவது அவருடைய பணியாகும்.
-
இந்த முனையதரையர் பெருமாளிடம் ஆழமான
பக்தி உடையவர். அங்கேயே வாழ்ந்து பெருமாளுக்கு
நிறைய பணிகள் செய்து வந்தார். அதே சமயம் ஒரு
கணிகையுடன் குடும்பமும் நடத்திவந்தார்.
-
ஒரு சமயம் நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது.
முனையதரையர் தாம் சேகரித்த கப்பம் முழுவதும்
அரண்மனையில் செலுத்தாமல், கோயிலின் ஆராதனையில்,
அடியார்களுக்கு அன்னம் வழங்குவதில் செலவிட்டார்.
-
அரசன் இதனைப் பற்றிக் கேள்விப்பட்டு, முனையதரையர்
பணம் முழுவதையும் கணிகைக்குக் கொடுத்து விட்டதாகத்
தவறாக எண்ணி அவரைச் சிறையில் அடைத்தான்.
-
கணிகையோ பெருமாளிடம் முனையதரையர் அடுத்து
வரும் ஐந்து நாட்களுக்குள் விடுதலை செய்யப்படாவிடில்,
தான் தீக்குளித்து இறப்பதாக அறிவித்தாள்.
-
மன்னரின் கனவில் பெருமாள் தோன்றி, முனையதரையரை
விடுவிக்கப்பணித்ததும், கணிகை தீயில் விழும் நேரம்
வந்து காப்பாற்றினார்.
-
அன்றிரவு அவள் சமைத்த பொருள்கள் அவருக்குச் சுவையாக
இருந்தது. அதனை அவர் மானசீகமாகப் பெருமாளுக்குப்
படைத்துவிட்டுப் பின்னர் தம் உண்டார்.
-
மறுநாள் காலை பட்டாச்சாரியார்கள் சன்னதிக் கதவைத்
திறந்த பொழுது, பெருமாளின் திருமேனியில் பொங்கலுடன்
நெய் வடிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
-
அது உண்மைதான் என்று தெரிந்து கொண்டதும்
பரவசமடைந்தனர். அன்று முதல் இன்றும் அர்த்தஜாமத்தில்
பெருமாளுக்குப் பொங்கல் அமுது செய்து, நிவேதனம்
நடக்கிறது. இனியும் நடக்கும்.
-
5 படி அரிசு, 3 படி பருப்பு, 2 படி நெய் சேர்த்துத் தயாரிக்கப்படும்
பொங்கல் இரவு 9 மணிக்கு மேல் விற்பனைக்குக் கிடைக்கிறது.
-
எல்லா தலத்திலும் உத்ஸவருக்குத்தான் அபிஷேகம் நடக்கும்.
இங்குள்ள பெருமாளுக்கு வருடம் ஒரே ஒரு நாளில் மட்டும்
அபிஷேகம். மற்ற நாட்களில் திருவடிக்கத்தான் திருமஞ்சனம்.
அபிஷேகம் எல்லாம் மூலவருக்குத்தான்.
-
இக்கோயிலுக்குச் சொர்க்கவாசல் என்று ஏதும் கிடையாது.
இத்திருத்தலமே பூலோக வைகுண்டம் எனப்படுவதால்,
தனியாக சொர்க்கவாசல் இல்லை.
-
இத்தலத்தில் தினசரி ஆறுகால பூஜை நடைபெறுகிறது.
வாழ்க்கையில் ஒரு முறையேனும் கண்ணபுரம் வந்து
பெருமானையும், கண்ணபுரத்து நாயகியையும்
சேவிப்பவர்கள் நல்ல கதியை உறுதியாக அடைவது திண்ணம்.
--
-------------------------------------------

- வடுவூர் நாராயணன்
நன்றி: மஞ்சரி



















ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum