Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்!
Page 1 of 1
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்!
திருக்கண்ணபுரம் கோயிலில் ஆழ்வார் சன்னதிக்கு
இடது புறம் சிறு கோயிலில் முனையதரையர்
தரிசனம் தருகிறார்.
-
முனையதரர் என்பவர் மன்னரின் அபிமானம் பெற்றவர்.
இருபது நாடுகளுக்குத் தலைவராக இருந்து மன்னருக்குச்
சேரவேண்டிய கப்பத்தை வசூலித்து, மன்னரிடம்
வழங்குவது அவருடைய பணியாகும்.
-
இந்த முனையதரையர் பெருமாளிடம் ஆழமான
பக்தி உடையவர். அங்கேயே வாழ்ந்து பெருமாளுக்கு
நிறைய பணிகள் செய்து வந்தார். அதே சமயம் ஒரு
கணிகையுடன் குடும்பமும் நடத்திவந்தார்.
-
ஒரு சமயம் நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது.
முனையதரையர் தாம் சேகரித்த கப்பம் முழுவதும்
அரண்மனையில் செலுத்தாமல், கோயிலின் ஆராதனையில்,
அடியார்களுக்கு அன்னம் வழங்குவதில் செலவிட்டார்.
-
அரசன் இதனைப் பற்றிக் கேள்விப்பட்டு, முனையதரையர்
பணம் முழுவதையும் கணிகைக்குக் கொடுத்து விட்டதாகத்
தவறாக எண்ணி அவரைச் சிறையில் அடைத்தான்.
-
கணிகையோ பெருமாளிடம் முனையதரையர் அடுத்து
வரும் ஐந்து நாட்களுக்குள் விடுதலை செய்யப்படாவிடில்,
தான் தீக்குளித்து இறப்பதாக அறிவித்தாள்.
-
மன்னரின் கனவில் பெருமாள் தோன்றி, முனையதரையரை
விடுவிக்கப்பணித்ததும், கணிகை தீயில் விழும் நேரம்
வந்து காப்பாற்றினார்.
-
அன்றிரவு அவள் சமைத்த பொருள்கள் அவருக்குச் சுவையாக
இருந்தது. அதனை அவர் மானசீகமாகப் பெருமாளுக்குப்
படைத்துவிட்டுப் பின்னர் தம் உண்டார்.
-
மறுநாள் காலை பட்டாச்சாரியார்கள் சன்னதிக் கதவைத்
திறந்த பொழுது, பெருமாளின் திருமேனியில் பொங்கலுடன்
நெய் வடிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
-
அது உண்மைதான் என்று தெரிந்து கொண்டதும்
பரவசமடைந்தனர். அன்று முதல் இன்றும் அர்த்தஜாமத்தில்
பெருமாளுக்குப் பொங்கல் அமுது செய்து, நிவேதனம்
நடக்கிறது. இனியும் நடக்கும்.
-
5 படி அரிசு, 3 படி பருப்பு, 2 படி நெய் சேர்த்துத் தயாரிக்கப்படும்
பொங்கல் இரவு 9 மணிக்கு மேல் விற்பனைக்குக் கிடைக்கிறது.
-
எல்லா தலத்திலும் உத்ஸவருக்குத்தான் அபிஷேகம் நடக்கும்.
இங்குள்ள பெருமாளுக்கு வருடம் ஒரே ஒரு நாளில் மட்டும்
அபிஷேகம். மற்ற நாட்களில் திருவடிக்கத்தான் திருமஞ்சனம்.
அபிஷேகம் எல்லாம் மூலவருக்குத்தான்.
-
இக்கோயிலுக்குச் சொர்க்கவாசல் என்று ஏதும் கிடையாது.
இத்திருத்தலமே பூலோக வைகுண்டம் எனப்படுவதால்,
தனியாக சொர்க்கவாசல் இல்லை.
-
இத்தலத்தில் தினசரி ஆறுகால பூஜை நடைபெறுகிறது.
வாழ்க்கையில் ஒரு முறையேனும் கண்ணபுரம் வந்து
பெருமானையும், கண்ணபுரத்து நாயகியையும்
சேவிப்பவர்கள் நல்ல கதியை உறுதியாக அடைவது திண்ணம்.
--
-------------------------------------------
- வடுவூர் நாராயணன்
நன்றி: மஞ்சரி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை
» திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
» பெருமாளுக்கு நெற்றிக்கண்!
» பெருமாளுக்கு நெற்றிக்கண்!
» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
» திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
» பெருமாளுக்கு நெற்றிக்கண்!
» பெருமாளுக்கு நெற்றிக்கண்!
» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|