Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
+25
கிருஷ்ணா
அனுராகவன்
பாலாஜி
myimamdeen
SenthilMookan
காயத்ரி வைத்தியநாதன்
illayatamil
செம்மொழியான் பாண்டியன்
மதுமிதா
jenisiva
உதயசுதா
KINGUMAR
பூர்ணகுரு
T.N.Balasubramanian
sankarraja
பார்த்திபன்
சிவா
ஹர்ஷித்
krishnaamma
விஸ்வாஜீ
ராஜா
ayyasamy ram
ஜாஹீதாபானு
N.S.Mani
M.M.SENTHIL
29 posters
Page 1 of 28
Page 1 of 28 • 1, 2, 3 ... 14 ... 28
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
M.M.S.ன் கதை
கதை
இது என் கதை
கற்பனையில்லா
கதை இது
காகிதத்தில் எழுதி வைத்தேன்!
இப்போது இணையத்தில் பதிவிடுகிறேன்!!
மின்சாரமிருந்தும் கூட
கட்டணத்திற்குப் பயந்து
பழங்கால “கட்டைகள்”
மின்சாரமில்லா விளக்கை
வீட்டினில் வைத்திருந்தனர்!
ஆம்,
கலப்படமற்ற மண்ணெண்ணையில்
கலங்காமல் விளக்கெறிந்த காலம்
1981 மே 19!
ஜாதி எனும் அரக்கத்தனம்
அதிகமாய் உலாவிய
பல்லக்காபாளையம் எனும் கிராமமது!
அக் கிராமத்தில்தான் நான்
பிறவி எடுத்தேன்
ஆனாலும் என்னுள் ஜாதிவெறி
இல்லாமல் பிறந்திருந்தேன்!
நான் பிறக்கும் முன்னரே
குடி எனும் மடியில்
என் தந்தை
மடி வைத்துப் படுத்திருந்தார் !
அதனால்தானோ என்னவோ
இப்போது அவர் – விடியல்
எனும் சிறப்பான வாழ்வை
வாழ முடியாமல் பாவம்
விசைத்தறிகளுடன் போராடுகிறார்!!
கஷ்டமென்றால் என்னவென்று
என் தாய் நன்கு அறிந்திருப்பல்
அப்பாவின் கொடுமையால்
மனதிற்குள் துடித்திருப்பாள்,
அந்த துடிப்பையும் – அவள்
இதய வெடிப்பையும் எழுத
வார்த்தைகளே இல்லையென
என் மனம் நினைக்கிறது!
- - - தொடரும் - - -
கதை
இது என் கதை
கற்பனையில்லா
கதை இது
காகிதத்தில் எழுதி வைத்தேன்!
இப்போது இணையத்தில் பதிவிடுகிறேன்!!
மின்சாரமிருந்தும் கூட
கட்டணத்திற்குப் பயந்து
பழங்கால “கட்டைகள்”
மின்சாரமில்லா விளக்கை
வீட்டினில் வைத்திருந்தனர்!
ஆம்,
கலப்படமற்ற மண்ணெண்ணையில்
கலங்காமல் விளக்கெறிந்த காலம்
1981 மே 19!
ஜாதி எனும் அரக்கத்தனம்
அதிகமாய் உலாவிய
பல்லக்காபாளையம் எனும் கிராமமது!
அக் கிராமத்தில்தான் நான்
பிறவி எடுத்தேன்
ஆனாலும் என்னுள் ஜாதிவெறி
இல்லாமல் பிறந்திருந்தேன்!
நான் பிறக்கும் முன்னரே
குடி எனும் மடியில்
என் தந்தை
மடி வைத்துப் படுத்திருந்தார் !
அதனால்தானோ என்னவோ
இப்போது அவர் – விடியல்
எனும் சிறப்பான வாழ்வை
வாழ முடியாமல் பாவம்
விசைத்தறிகளுடன் போராடுகிறார்!!
கஷ்டமென்றால் என்னவென்று
என் தாய் நன்கு அறிந்திருப்பல்
அப்பாவின் கொடுமையால்
மனதிற்குள் துடித்திருப்பாள்,
அந்த துடிப்பையும் – அவள்
இதய வெடிப்பையும் எழுத
வார்த்தைகளே இல்லையென
என் மனம் நினைக்கிறது!
- - - தொடரும் - - -
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
சுயசரிதை அற்புதம்.
ம்.. தொடருங்கள்... ப்ளீஸ்!
ம்.. தொடருங்கள்... ப்ளீஸ்!
N.S.Mani- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
தாய்ப்பால் எனக்கு ஒரிருமாதம்
சிறு சண்டையில் என் தாய்
சென்றால் தனிக்குடித்தனம்
ஆனால் என்னை
என் பெற்றோருடன் அனுப்ப
பாட்டனும், பாட்டியும்
சம்மதிக்கவில்லை – ஏனெனில்
நான் ஆண் பிள்ளையாம்!
தாயைப் பிரிந்த எனக்கு
பசுவே தாய்!
ஒன்பது மாடுகள் மாற்றி, மாற்றி
எனக்கு பால் வார்த்தனர்
எனதருமை முன்னோர்கள்!
ஒரு மாட்டில் பால் குறைந்தால்
அடுத்த மாடு கட்டாந்தரைக்கு
புதிய வரவாய் வந்து சேரும்!
அதிக சொத்திருந்த ஒரே குடும்பம்
அடியேனின் குடும்பம்தான் அப்போது!
என் கண்ணில் நீரை கண்டால்
அவர்கள் உள்ளம் கலங்கும்
அழகே, அமுதே என வருணித்து
என்னை ஆளாக்கிய – என்
காவல் தெய்வம் என் பாட்டி
பழனியம்மாளையும் அவரது அம்மா பாவாயியையும்
நான் மறந்தேன் என்றால்
எப்பிறவியிலும் நான் உருப்படமுடியாது!!
பதினோரு மாதத்தில் நான்
நன்கு நடக்கத் தொடங்கினேனாம்
அப்போது யாருக்கும் தெரியாது
இரண்டரை வயதில் போலியோவால்
நிரந்தரமாய் முடங்கிப் போவேனென்று!
ஆம், இரண்டரை வயதில்
என் வாழ்க்கையில் இறைவன்
ஒரு வாசலை மூடினான்
மறு வாசலை எங்கு, எப்போது
திறப்பான் என்று அப்போது எனக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
பள்ளிப் பருவத்திலே நானும்
பாட சாலைக்கு சென்றேன்
முதல் மாணவன் எனும்
பெருமையையும் வென்றேன்
ஐந்தாவது அடியெடுத்து வைக்கும்
நேரத்திலே ஆண்டவன் என்
வாழ்வில் முதல் பிரிவை சந்திக்க வைத்தான்!
தொடரும் ...
சிறு சண்டையில் என் தாய்
சென்றால் தனிக்குடித்தனம்
ஆனால் என்னை
என் பெற்றோருடன் அனுப்ப
பாட்டனும், பாட்டியும்
சம்மதிக்கவில்லை – ஏனெனில்
நான் ஆண் பிள்ளையாம்!
தாயைப் பிரிந்த எனக்கு
பசுவே தாய்!
ஒன்பது மாடுகள் மாற்றி, மாற்றி
எனக்கு பால் வார்த்தனர்
எனதருமை முன்னோர்கள்!
ஒரு மாட்டில் பால் குறைந்தால்
அடுத்த மாடு கட்டாந்தரைக்கு
புதிய வரவாய் வந்து சேரும்!
அதிக சொத்திருந்த ஒரே குடும்பம்
அடியேனின் குடும்பம்தான் அப்போது!
என் கண்ணில் நீரை கண்டால்
அவர்கள் உள்ளம் கலங்கும்
அழகே, அமுதே என வருணித்து
என்னை ஆளாக்கிய – என்
காவல் தெய்வம் என் பாட்டி
பழனியம்மாளையும் அவரது அம்மா பாவாயியையும்
நான் மறந்தேன் என்றால்
எப்பிறவியிலும் நான் உருப்படமுடியாது!!
பதினோரு மாதத்தில் நான்
நன்கு நடக்கத் தொடங்கினேனாம்
அப்போது யாருக்கும் தெரியாது
இரண்டரை வயதில் போலியோவால்
நிரந்தரமாய் முடங்கிப் போவேனென்று!
ஆம், இரண்டரை வயதில்
என் வாழ்க்கையில் இறைவன்
ஒரு வாசலை மூடினான்
மறு வாசலை எங்கு, எப்போது
திறப்பான் என்று அப்போது எனக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
பள்ளிப் பருவத்திலே நானும்
பாட சாலைக்கு சென்றேன்
முதல் மாணவன் எனும்
பெருமையையும் வென்றேன்
ஐந்தாவது அடியெடுத்து வைக்கும்
நேரத்திலே ஆண்டவன் என்
வாழ்வில் முதல் பிரிவை சந்திக்க வைத்தான்!
தொடரும் ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
ஐந்தாவது வகுப்பில் நான்
விடுதியில் சேர்க்கப்பட்டேன்
தினமும் நான்கைந்து வேளை
நெய்யில் சோறுட்டுவார்கள் வீட்டில்
அந்த சோறோடு சேர்த்து பாசமும்
கலந்திருக்கும் – எதற்கும் நான்
கண் கலங்கியதில்லை அப்போதெல்லாம்!
விடுதியில் சேர்ந்த முதல் நாள்
நான் அழுத அழுகை – கல்
நெஞ்சையும் கரைய வைக்கும்!
வாழ்வில் முதன் முதலாய் அழுகிறேன் !
விடுதியில் சேர்க்கப்பட்டு
பாசமில்லா மலரானேன் !
ஒரு வாரம் ஞாயிறன்று அன்னையும்
மறு வாரம் பாட்டியும்
பார்க்க வருவார்கள் என்னை,
பாச மலர் தங்கையும் கூட வருவாள்
ஆனால்,
எனக்கு பாசத்துடன் பேசத்
தெரியவில்லை அவளிடம்!
எட்டு வயதிற்க்கு மேல் எனக்கு
பாசம் கூட தவணை முறையில்தான்
கிடைத்தது – என் மனமும் மாறியது!
அனைத்திற்கும் பயப்படுவேன்
இடி இடித்தால் கட்டிலின் அடியில்
நடுங்கிக் கொண்டே படுப்பேன்,
என் தகப்பன் குடித்துவிட்டு வந்தால்
பயத்தில் சிறுநீரும் சேர்ந்து போகும்
கண்ணீருடன் சேர்ந்து!
இப்படி இருந்தவன் விடுதியில்
சேர்ந்த பின்?
வருடங்கள் ஓடியது
படிப்பிலிருந்து கவனம் சிதறி
சிரித்துப் பேசி பொழுதைக்
கழிக்கும் சொம்பேறியானேன்,
பார்டரில் பாசாவேன் !
அடிக்கடி மிரட்டும்
விடுதிக் காப்பாளரை
பாராட்ட வேண்டும் – ஆம்
வருடா வருடம் தேர்ச்சி பெற
அவர்களும் ஒரு காரணமன்றோ?!
விடுதியில் சேர்க்கப்பட்டேன்
தினமும் நான்கைந்து வேளை
நெய்யில் சோறுட்டுவார்கள் வீட்டில்
அந்த சோறோடு சேர்த்து பாசமும்
கலந்திருக்கும் – எதற்கும் நான்
கண் கலங்கியதில்லை அப்போதெல்லாம்!
விடுதியில் சேர்ந்த முதல் நாள்
நான் அழுத அழுகை – கல்
நெஞ்சையும் கரைய வைக்கும்!
வாழ்வில் முதன் முதலாய் அழுகிறேன் !
விடுதியில் சேர்க்கப்பட்டு
பாசமில்லா மலரானேன் !
ஒரு வாரம் ஞாயிறன்று அன்னையும்
மறு வாரம் பாட்டியும்
பார்க்க வருவார்கள் என்னை,
பாச மலர் தங்கையும் கூட வருவாள்
ஆனால்,
எனக்கு பாசத்துடன் பேசத்
தெரியவில்லை அவளிடம்!
எட்டு வயதிற்க்கு மேல் எனக்கு
பாசம் கூட தவணை முறையில்தான்
கிடைத்தது – என் மனமும் மாறியது!
அனைத்திற்கும் பயப்படுவேன்
இடி இடித்தால் கட்டிலின் அடியில்
நடுங்கிக் கொண்டே படுப்பேன்,
என் தகப்பன் குடித்துவிட்டு வந்தால்
பயத்தில் சிறுநீரும் சேர்ந்து போகும்
கண்ணீருடன் சேர்ந்து!
இப்படி இருந்தவன் விடுதியில்
சேர்ந்த பின்?
வருடங்கள் ஓடியது
படிப்பிலிருந்து கவனம் சிதறி
சிரித்துப் பேசி பொழுதைக்
கழிக்கும் சொம்பேறியானேன்,
பார்டரில் பாசாவேன் !
அடிக்கடி மிரட்டும்
விடுதிக் காப்பாளரை
பாராட்ட வேண்டும் – ஆம்
வருடா வருடம் தேர்ச்சி பெற
அவர்களும் ஒரு காரணமன்றோ?!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
மிரட்டினால் மிரளும் நான்
மற்றவரை மிரட்டுமளவு
தேறி விட்டேன் விடுதி வாழ்வில்,
படிப்படியாய் தேர்ச்சி பெற்று
ஒன்பதாவது சென்று விட்டேன்
கோபத்தின் அடியாளாய் நான்
அப்போது மாறி விட்டிருந்தேன்!
வாரமிருமுறை பெற்றோரை வரவைத்து
உங்கள் மகனை வீட்டிற்கு
கூட்டிச் செல்லுங்கள் என்று
தலைமை ஆசிரியர் சொல்லுமளவு
அனைவரிடமும் சண்டையிட்டு
பலமுறை மண்டையை உடைத்திருக்கிறேன்!
என் அப்பா கேட்டார்
ஒழுங்காக இருக்க முடியாதா என்று?
பேசினால் உன் மண்டையும் உடையும் என்றேன்
மனிதன் வெலவெலத்துப் போனார்
அன்றுமுதல் என் தகப்பன்
என்னிடம் பயப்படத் தொடங்கினார்!
மருத்துவமனை ஒன்று
நான் படித்த இடத்திலே உண்டு
எங்களுக்கெல்லாம் இலவச
மருத்துவம் தான்!
அங்குள்ள மருத்துவ
பணிப்பெண்களில்
அனைவரிடமும் நான்
நன்றாகவே பேசினாலும்
அவர்களுக்கு என் பேச்சு
பொழுதுபோக்கு தான்!
ஆனால்,
என் மேல் பாசம் கொண்ட
என் நலனை நாடி நின்ற
ஒரு அன்பு தேவதை உண்டு,
என்னுள் இருந்த கோபமெனும்
மிருகம்தனை – என்னிலிருந்து
அகற்றிய அந்த தேவதைதான்
என்னிடம் அன்புடன் பழகிய
உண்மையான் ஜீவன்!
நான் கோபப்படும்போதேல்லாம்
என் மனதை கட்டுப்படுத்தும்
சக்தியான மந்திரமே
அவர்களின் பெயர்தான்!
என்னை மனிதனாக்கிய
அந்த மந்திரத்தின் பெயர் “புனிதா”
மற்றவரை மிரட்டுமளவு
தேறி விட்டேன் விடுதி வாழ்வில்,
படிப்படியாய் தேர்ச்சி பெற்று
ஒன்பதாவது சென்று விட்டேன்
கோபத்தின் அடியாளாய் நான்
அப்போது மாறி விட்டிருந்தேன்!
வாரமிருமுறை பெற்றோரை வரவைத்து
உங்கள் மகனை வீட்டிற்கு
கூட்டிச் செல்லுங்கள் என்று
தலைமை ஆசிரியர் சொல்லுமளவு
அனைவரிடமும் சண்டையிட்டு
பலமுறை மண்டையை உடைத்திருக்கிறேன்!
என் அப்பா கேட்டார்
ஒழுங்காக இருக்க முடியாதா என்று?
பேசினால் உன் மண்டையும் உடையும் என்றேன்
மனிதன் வெலவெலத்துப் போனார்
அன்றுமுதல் என் தகப்பன்
என்னிடம் பயப்படத் தொடங்கினார்!
மருத்துவமனை ஒன்று
நான் படித்த இடத்திலே உண்டு
எங்களுக்கெல்லாம் இலவச
மருத்துவம் தான்!
அங்குள்ள மருத்துவ
பணிப்பெண்களில்
அனைவரிடமும் நான்
நன்றாகவே பேசினாலும்
அவர்களுக்கு என் பேச்சு
பொழுதுபோக்கு தான்!
ஆனால்,
என் மேல் பாசம் கொண்ட
என் நலனை நாடி நின்ற
ஒரு அன்பு தேவதை உண்டு,
என்னுள் இருந்த கோபமெனும்
மிருகம்தனை – என்னிலிருந்து
அகற்றிய அந்த தேவதைதான்
என்னிடம் அன்புடன் பழகிய
உண்மையான் ஜீவன்!
நான் கோபப்படும்போதேல்லாம்
என் மனதை கட்டுப்படுத்தும்
சக்தியான மந்திரமே
அவர்களின் பெயர்தான்!
என்னை மனிதனாக்கிய
அந்த மந்திரத்தின் பெயர் “புனிதா”
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
![பின்னூட்டம் எழுதுங்க](/users/1813/71/41/02/smiles/1820236634.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
-
உங்கள் சுயசரிதை இளையதலைமுறையினருக்கு
வழிகாட்டியாக இருக்கக் கூடும் என கருதுகிறேன்...
-
தொடருங்கள்...வாழ்த்துகள்
உங்கள் சுயசரிதை இளையதலைமுறையினருக்கு
வழிகாட்டியாக இருக்கக் கூடும் என கருதுகிறேன்...
-
தொடருங்கள்...வாழ்த்துகள்
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
படி, படி என்று சொல்லி
என் செவிகளில் ரீங்காரமிடும்
அவர்களின் வார்த்தைதான்
நான் படிப்பில் தேர்ச்சி பெற்று
வாழ்க்கையில் முன்னேற உதவியது!
என் பிறப்பிற்கும், இழப்பிற்கும்
நெருங்கிய சொந்தமுண்டு
என்று நான் நினைக்கிறேன்!
அந்த அன்பு தேவதையை
பத்தாவது முடித்து அங்கிருந்து
நிரந்தரமாய் கிளம்புகையில்
நான் பிரிந்தேன்!
எந்நேரமும் தம்பி, தம்பி என்று
என் நலனில் அக்கறை எடுத்து
கோபத்தை குறித்த அன்பு மலரே
அடுத்த பிறவியொன்று நான்
மனிதனாக கிடைக்கும் வரம் உண்டெனில்
அதில் உனக்கு தம்பியாகிறேன்!
உங்களின் அன்புக்கு அடிமையானதால்
நான் பத்தாவது இறுதி தேர்வில்
என் வகுப்பில் இரண்டாம் இடம் பிடித்தேன் !!
உங்கள் அன்பு இல்லையெனில்
பத்தாவது மட்டுமல்ல என் வாழ்விலும்
தோற்றிருப்பேன் கோபத்தின் அடிமையாய்!!
நண்பன் என்ற வார்த்தையை
புனிதமானதாய் நினைக்கும் எனக்கு
நண்பர்கள் பட்டாளம் அதிகம் அப்போது!
சந்தோசமாய் பேசுவதற்கு
தட்டி கொடுப்பதற்கு
தட்டி கேட்பதற்கு
மனதிலுள்ள துன்பங்களை
பகிர்ந்து கொள்வதற்கு
அடி, தடிக்கு என - உண்டு
ஏராளமாய் நண்பர்கள்
“நண்பர்கள் என் வாழ்வின்
அஸ்திவாரங்கள்”
அந்த அருமை நண்பர்களை
விட்டுப் பிரியவும் காலம்
சதி செய்தது!
என் செவிகளில் ரீங்காரமிடும்
அவர்களின் வார்த்தைதான்
நான் படிப்பில் தேர்ச்சி பெற்று
வாழ்க்கையில் முன்னேற உதவியது!
என் பிறப்பிற்கும், இழப்பிற்கும்
நெருங்கிய சொந்தமுண்டு
என்று நான் நினைக்கிறேன்!
அந்த அன்பு தேவதையை
பத்தாவது முடித்து அங்கிருந்து
நிரந்தரமாய் கிளம்புகையில்
நான் பிரிந்தேன்!
எந்நேரமும் தம்பி, தம்பி என்று
என் நலனில் அக்கறை எடுத்து
கோபத்தை குறித்த அன்பு மலரே
அடுத்த பிறவியொன்று நான்
மனிதனாக கிடைக்கும் வரம் உண்டெனில்
அதில் உனக்கு தம்பியாகிறேன்!
உங்களின் அன்புக்கு அடிமையானதால்
நான் பத்தாவது இறுதி தேர்வில்
என் வகுப்பில் இரண்டாம் இடம் பிடித்தேன் !!
உங்கள் அன்பு இல்லையெனில்
பத்தாவது மட்டுமல்ல என் வாழ்விலும்
தோற்றிருப்பேன் கோபத்தின் அடிமையாய்!!
நண்பன் என்ற வார்த்தையை
புனிதமானதாய் நினைக்கும் எனக்கு
நண்பர்கள் பட்டாளம் அதிகம் அப்போது!
சந்தோசமாய் பேசுவதற்கு
தட்டி கொடுப்பதற்கு
தட்டி கேட்பதற்கு
மனதிலுள்ள துன்பங்களை
பகிர்ந்து கொள்வதற்கு
அடி, தடிக்கு என - உண்டு
ஏராளமாய் நண்பர்கள்
“நண்பர்கள் என் வாழ்வின்
அஸ்திவாரங்கள்”
அந்த அருமை நண்பர்களை
விட்டுப் பிரியவும் காலம்
சதி செய்தது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 1 of 28 • 1, 2, 3 ... 14 ... 28
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தேடித்தான் பார்க்கிறேன்
» இரந்து பார்க்கிறேன் . . . .
» ரசித்துப் பார்க்கிறேன்
» அதிக நேரம் பார்க்கிறேன் ...!!!
» முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
» இரந்து பார்க்கிறேன் . . . .
» ரசித்துப் பார்க்கிறேன்
» அதிக நேரம் பார்க்கிறேன் ...!!!
» முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
Page 1 of 28
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|