Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆருஷிவழக்கு: ராஜேஷ்- நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்!
5 posters
Page 1 of 1
ஆருஷிவழக்கு: ராஜேஷ்- நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்!
டெல்லி: 14 வயது சிறுமி ஆருஷி கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அவருடைய பெற்றோரான ராஜேஷ், நுபுர் தல்வார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவை சேர்ந்தவர் மருத்துவர் ராஜேஷ் தல்வார். அவருடைய மனைவி நுபுர் தல்வார். இருவரும் பல் மருத்துவர்கள். இவர்களது ஒரே மகள் 14 வயது ஆருஷி. 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி இரவில், சிறுமி ஆருஷி தொண்டை அறுக்கப்பட்டு மர்மமான முறையில் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில், வீட்டு வேலைக்காரரான ஹேம்ராஜ் மீது முதலில் சந்தேகம் எழுந்தது. ஆனால், மறுநாள் வீட்டின் மேல் மாடியில் ரத்தவெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தது அதிர்ச்சி அளித்தது.
ஆருஷிவழக்கு: ராஜேஷ்- நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்!
அதைத் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு பின்னர் குடும்ப கவுரவத்தை காப்பதற்காக இந்த இரட்டை கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் முடிவுக்கு வந்து, ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பின் ராஜேஷ் தல்வார் ஜாமீனில் வெளியே வந்தார்.
பல்வேறு மேல் முறையீடுகளை சந்திந்த இந்த வழக்கில், சி.பி.ஐ. அறிக்கையின் அடிப்படையில் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி அன்று ஆருஷியின் பெற்றோரான மருத்துவர் தம்பதியினர் மீது குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்தது.
குற்றவாளிகள் என தீர்ப்பு
அதன்பின் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்கு பிறகு, தனி நீதிபதி நீதிபதி ஷியாம்லால், ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ்-நுபுர் தல்வார் தம்பதியினரே ஆருஷியை கொலை செய்த குற்றவாளிகள் என்ற தீர்ப்பை நேற்று வழங்கினார்.
இந்த மாத இறுதியில் ஓய்வு பெற இருக்கும் நீதிபதி ஷியாம்லால், நேற்று இரு முறை வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தபின், மாலை 3.25 மணிக்கு இத் தீர்ப்பை வழங்கினார்.
ஆருஷிவழக்கு: ராஜேஷ்- நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்!
ஆயுள் தண்டனை
இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை விவரம் குறித்து இன்று நடைபெறும் வழக்கறிஞர்கள் வாதத்துக்குப்பின் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி ஷியாம்லால் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் இருதரப்பு வாதம் தொடங்கியது. ராஜேஷ், நுபுர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், இருவருக்கும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ, அரிதினும் அரிதான இந்த வழக்கில் இருவருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதாடினார்.
இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் மற்று தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Re: ஆருஷிவழக்கு: ராஜேஷ்- நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்!
இளம் பிஞ்சை கொன்ற அரக்கர்கள். தண்டனை நீதி தர்மப்படி சரியானதே. ஆனால் மனசாட்சிபடி அவர்களை பொது இடத்தில் வைத்து சுட வேண்டும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஆருஷிவழக்கு: ராஜேஷ்- நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்!
இரவில் சாப்பிடாமல் சிறையில் தேம்பித் தேம்பி அழுத ராஜேஷ், நுபுர் தல்வார்
காசியாபாத்: ஆருஷி, ஹேம்ராஜ் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் நேற்று இரவு சிறையில் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தார்களாம்.
டெல்லி நொய்டாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஆருஷி தல்வார், அவரது வீட்டில் வேலை பார்த்த நேபாளத்தைச் சேர்ந்த ஹேம்ராஜ் ஆகியோர் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இரவில் சாப்பிடாமல் சிறையில் தேம்பித் தேம்பி அழுத ராஜேஷ், நுபுர் தல்வார்
இந்நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கை விசாரித்து வந்த உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ராஜேஷ் மற்றும் நுபுர் குற்றவாளிகள் என்று நேற்று தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள தஸ்னா சிறையில் தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் நேற்று இரவு உணவு சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறையில் ராஜேஷுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. தனக்கு தலை சுற்றிக் கொண்டு வருவதாக தெரிவித்த நுபுரை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
ஆருஷி, ஹேம்ராஜ் கொலை வழக்கில் தல்வார்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.
காசியாபாத்: ஆருஷி, ஹேம்ராஜ் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் நேற்று இரவு சிறையில் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தார்களாம்.
டெல்லி நொய்டாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஆருஷி தல்வார், அவரது வீட்டில் வேலை பார்த்த நேபாளத்தைச் சேர்ந்த ஹேம்ராஜ் ஆகியோர் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இரவில் சாப்பிடாமல் சிறையில் தேம்பித் தேம்பி அழுத ராஜேஷ், நுபுர் தல்வார்
இந்நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கை விசாரித்து வந்த உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ராஜேஷ் மற்றும் நுபுர் குற்றவாளிகள் என்று நேற்று தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள தஸ்னா சிறையில் தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் நேற்று இரவு உணவு சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறையில் ராஜேஷுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. தனக்கு தலை சுற்றிக் கொண்டு வருவதாக தெரிவித்த நுபுரை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
ஆருஷி, ஹேம்ராஜ் கொலை வழக்கில் தல்வார்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.
Re: ஆருஷிவழக்கு: ராஜேஷ்- நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்!
அந்த இளம்பிஞ்சை பெற்றவர்களே ஏன் கொன்றனர் நண்பாM.M.SENTHIL wrote:இளம் பிஞ்சை கொன்ற அரக்கர்கள். தண்டனை நீதி தர்மப்படி சரியானதே. ஆனால் மனசாட்சிபடி அவர்களை பொது இடத்தில் வைத்து சுட வேண்டும்.
கூடவே வேலையாளையும் சேர்த்து
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: ஆருஷிவழக்கு: ராஜேஷ்- நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்!
-
உப்பைத் தின்றவன் தண்ணீ குடித்தே ஆக வேண்டும்..!!
உப்பைத் தின்றவன் தண்ணீ குடித்தே ஆக வேண்டும்..!!
Re: ஆருஷிவழக்கு: ராஜேஷ்- நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்!
ரொம்ப சரிayyasamy ram wrote:-
உப்பைத் தின்றவன் தண்ணீ குடித்தே ஆக வேண்டும்..!!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி
» 17 போலீசாருக்கு ஆயுள் தண்டனை
» இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை
» பாலில் கலப்படம்; ஆயுள் தண்டனை
» கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி
» 17 போலீசாருக்கு ஆயுள் தண்டனை
» இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை
» பாலில் கலப்படம்; ஆயுள் தண்டனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|