ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பையை காணோம்!

2 posters

Go down

பையை காணோம்! Empty பையை காணோம்!

Post by krishnaamma Mon Nov 25, 2013 9:06 pm

பையை காணோம்! H3diHyCDSEA0WcnFBedU+E_1385034058

ஏழை நம்பூதிரி ஒருவர் தம் மகளின் திருமணத்திற்குப் பொருள் தேட நினைத்தார். பல ஊர்களுக்குச் சென்று உதவி கேட்டார். ஓரளவு பொருள் சேர்ந்தது.தன் ஊருக்குப் புறப்பட்டார். போகும் வழியில் உயர்ந்து நின்ற கோபுரம் அவரை அழைத்தது. இறைவனை வழிபட்டுச் செல்லலாம் என்று கோவிலுக்குள் சென்றார்.அங்கிருந்த திருக்குளத்தில் தண்ணீர் பளிங்கு போலத் தெளிவாக இருந்தது. நாலா பக்கமும் பார்த்தார். யாரும் இல்லை.நீராடிவிட்டுச் செல்லலாம் என்று பணப்பையைக் கரையில் வைத்தார். குளத்தில் இறங்கினார். குளிர்ந்த தண்ணீரில் தன்னை மறந்து நீண்ட நேரம் நீராடினார்.

கரை ஏறிய அவர் பணப் பையைக் காணாது திகைத்தார்."பாடுபட்டுச் சேர்த்த பணம் திருடு போய் விட்டதே... என்ன செய்வேன்?' என்று அழுது புலம்பினார்.அந்த ஊரிலேயே தங்கினார் அவர். மகளின் திருமணத்திற்குப் பணம் சேர்த்தார்.
இரண்டு மாதங்கள் சென்றன.அவரைப் பார்த்த கோவில் பூசாரி, ""இன்று எங்கள் வீட்டில் விருந்து. நீங்கள் சாப்பிட வர வேண்டும்,'' என்று அன்புடன் அழைத்தார்.அவரும் பூசாரியின் வீட்டிற்குச் சென்றார்.

பூசாரியின் மனைவி அவருக்கு உணவு பரிமாறினாள்.சாப்பிடத் தொடங்கிய அவர், ""அம்மா! என் மகளின் திருமணத்திற்காக பணம் சேர்த்தேன். அந்தப் பணப் பையைக் கோவில் குளக்கரையில் வைத்துவிட்டு நீராடினேன். என் கெட்ட நேரம். பணப் பை திருடு போய் விட்டது. மகளின் திருமணத்திற்காக பணம் சேர்க்க அல்லாடுகிறேன்,'' என்று தன் கதையைச் சொல்லிப் புலம்பினார்.

அறைக்குள் சென்ற பூசாரியின் மனைவி, கையில் பணப் பையுடன் வந்தாள்.""இது உங்கள் பணப் பையா? பாருங்கள்,'' என்றாள்.""என் பணப் பைதான்,'' என்று ஆர்வத்துடன் வாங்கினார் அவர். அதில் இருந்த பணத்தை எண்ணினார். சரியாக இருந்தது.""அம்மா! இந்தப் பணப்பை உங்களிடம் எப்படி கிடைத்தது?'' என்று கேட்டார்.

""நீங்கள் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தீர்கள். கரையில் மேய்ந்து கொண்டிருந்த மாடு சாணம் போட்டது. அந்தச் சாணத்திற்குள் பணப் பை முழுவதும் மறைந்து விட்டது. கரை ஏறிய நீங்கள் பணப் பை திருடு போய் விட்டதாக நினைத்தீர்கள். சாணம் எடுக்க வந்த என்னிடம் பணப் பை கிடைத்தது. உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்று காத்திருந்தேன்,'' என்றாள் பூசாரி மனைவி.
""அம்மா! இந்தப் பணம் கிடைக்காது என்றே நினைத்தேன். இதில் பாதிப் பணத்தை உங்களுக்கு அன்பளிப்பாக தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்றார் அவர்.""எங்களுக்கு எதுவும் வேண்டாம். உங்கள் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துங்கள்,'' என்றாள் பூசாரி மனைவி உணர்ச்சிப் பெருக்கில் தன்னை மறந்தார் நம்பூதிரி.

""அம்மா! அடுத்த ஆண்டு உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தையால் இந்த நாடே புகழ் பெறும்,'' என்று வாழ்த்தினார்.அவர் வாழ்த்தியது போலவே, அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தையே புகழ்பெற்ற புலவர் குஞ்சன் நம்பியார் ஆவார். அவரால் கேரள நாடே புகழ் பெற்றது.

நன்றி : சிறுவர்மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பையை காணோம்! Empty Re: பையை காணோம்!

Post by M.M.SENTHIL Mon Nov 25, 2013 10:17 pm

நேர்மைக்கு கிடைத்த பரிசு. இன்றைய காலகட்டத்தில் இதுபோல் அனைவரும் இருப்பார்களா என்று தெரியாது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-
» இலங்கை முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள்: தா.பாண்டியன்
» செம்மணி மயானத்துக்கு அருகில் பெண்ணை தாக்கிவிட்டு பிரயாணப் பையை திருடிய நபர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum