ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!'

2 posters

Go down

'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Empty 'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!'

Post by சிவா Thu Nov 21, 2013 1:35 am

'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' P86a

பரம்பொருளையும் அதன் அம்சமான மகான்களின் திருவருளையும் நமக்கு உணர்த்துவது, சிலிர்க்க வைக்கும் சில அனுபவங்களே! அப்படி, எனது வாழ்விலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

திருமணமாகி 6 மாதங்களில் நான் கருவுற்றேன். மருத்துவப் பரிசோதனையின்போது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைவாக உள்ளது என்றும், இதனால் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்றும் கூறிய மருத்துவர்கள், 'கருவைக் கலைத்து விடுவதே நல்லது' என்றும் கருத்து தெரிவித்தனர். அதேநேரம்... 'முதல் குழந்தை என்பதால்... 10 நாட்களுக்குப் பிறகு ஸ்கேன் செய்து, குழந்தையின் இதயத் துடிப்பை மீண்டும் ஒருமுறை பரிசோதித்த பிறகு முடிவெடுக்கலாம்' என்றும் அறிவுறுத்தினர்.

ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் போனது. எனக்கு தானாகவே கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது. இதில் எனது முதுகெலும்பில் இன்பெக்ஷன் (தொற்று) ஏற்பட... 'இனி, நீங்கள் கருத்தரிப்பது கடினம்' என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். என் குலம் தழைக்க வாய்ப்பே இல்லை என்றதும் தவித்துப் போனேன்.

இக்கட்டான தருணங்களில், என் இஷ்ட தெய்வமான மகான் ராகவேந்திரரிடம் என் மன பாரத்தை சமர்ப்பித்து விடுவேன். இப்போதும் அப்படித்தான்... அந்த பிருந்தாவன தெய்வத்தை மனமுருக வேண்டிக் கொண்டேன். அவர் அருளால் எனது பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் நாட்களைக் கழித்தேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்று அலுவலகம் விடுமுறை என்பதால் நீண்ட நேரம் தூங்கி விட்டேன். யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டே கண்விழித்தேன். வாசலுக்கு வந்து கதவைத் திறந்தால், பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். தனது பெண்ணுக்குத் திருமணம் நடத்துவதற்கு ஏதேனும் பொருளுதவி செய்யுமாறு வேண்டினார். நானும் என்னால் இயன்ற பணத்தைக் கொடுத்தேன். அப்போது அவர், ''என்னம்மா குழந்தை பிறக்காதே என்று வருத்தமா? கவலைப்படாதே... அடுத்த நவராத்திரிக்கு உன் மடியில சைல பிரம்மராம்பிகையே குழந்தையா தவழப் போறா!'' என்று கூறி விட்டு நகர்ந்தார். எனக்கு வியப்பு கலந்த அதிர்ச்சி!

என் கணவரிடம் சென்று நடந்ததை விவரித்தேன். 'பெண்ணுக்குத் திருமணம் என்றால் இன்னும் அதிகம் பணம் கொடுத்திருக்கலாமே' என்று என்னிடம் குறை பட்டுக்கொண்டார் கணவர். உடனே நான் வெளியே ஓடி வந்தேன். அக்கம்பக்கத்து வீடுகளில் அவர் நின்றிருந்தால், கூடுதலாகப் பணம் கொடுத்து அனுப்பலாமே என்று எண்ணினேன். ஆனால், எங்கள் தெருவில் மட்டுமல்ல; அக்கம்பக்கத்து தெருக்களில் தேடியும் அவரைக் காண முடியவில்லை.

இந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். முதுகு வலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அப்போது, என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விஷயத்தைச் சொன்னார் மருத்துவர். ஆம்... நான் கருவுற்றி ருப்பதாகக் கூறினார் மருத்துவர்!

அந்தப் பெரியவர் சொன்னதுபோல், அடுத்து வந்த நவராத்திரியின்போது அதுவும் வெள்ளிக்கிழமை... எந்தச் சிரமமும் வைக்காமல் சுகப் பிரசவமாக என் மகள் பிறந்தாள்! ராகவேந்திரரே பெரியவராக வந்திருந்து அருள் புரிந்து சென்றிருக்கிறார் என்று என் குடும்பமே மகிழ்ந்தது.

இன்னுமொரு விஷயத்தை யும் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் நாள் ராகவேந்திரர் ஜயந்தி. அன்று துவங்கி, அடுத்த ஜயந்தி வரை அதாவது 21.1.2010 வரை ராகவேந்திர அஷ்டாக்ஷர கோடி ஜபம் நடைபெறுகிறது. இதற்காக, திருவல்லிக்கேணி ராகவேந்திர மடத்தில் என் மகளின் பெயரையும் பதிவு செய்தேன். அப்போது, அருகில் இருந்த என் மகள்(இப்போது அவளுக்கு 4 வயது) இதுகுறித்து விவரம் கேட்டாள். நான் ஜபம் செய்யப்போவது குறித்து எளிமையாக விளக்கினேன். உடனே, ''அம்மா என் பெயரில்தானே ஜபம் செய்யப் போறீங்க. நானே செய்கிறேன்'' என்றாள். நான் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. விளையாட்டாகச் சொல்கிறாள் என்று விட்டு விட்டேன்.

ஆனால் அவள், தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து, சிரத்தையுடன் ஜப மாலையை உருட்டியபடி, 'ராகவேந்திராய நம' என்று தியானம் செய்வதைப் பார்க்கும்போது குரு ராகவேந்திரரே எனக்குப் பெண்ணாக வந்து பிறந்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது; எல்லாம் குருவின் திருவருள்!

- மு.ருக்மணி பாலாஜி, பொன்னேரி

http://raghavendra.info/?p=111
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Empty Re: 'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!'

Post by ராஜா Thu Nov 21, 2013 10:37 am

நன்றி பிரமிப்பாக உள்ளது ,

'ராகவேந்திராய நம'
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum