Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
+8
ayyasamy ram
Rangarajan Sundaravadivel
N.S.Mani
ARUMUGAM2
M.M.SENTHIL
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
சிவா
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
அண்மையில் சத்தியம் தொலைக்காட்சி நேரலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்!
[You must be registered and logged in to see this image.]
எப்படிப்பட்ட, எந்தக் கொள்கையுடைய பெண்ணாக இருந்தாலும் இவ்வாறான பொது நிகழ்ச்சியில் ஒருவர் பேசியது மிக மிக தவறு, வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்!
இவருக்கு அளிக்கப்படும் தண்டனை அடுத்து தமிழகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழாமல் தடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து!
[You must be registered and logged in to see this image.]
எப்படிப்பட்ட, எந்தக் கொள்கையுடைய பெண்ணாக இருந்தாலும் இவ்வாறான பொது நிகழ்ச்சியில் ஒருவர் பேசியது மிக மிக தவறு, வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்!
இவருக்கு அளிக்கப்படும் தண்டனை அடுத்து தமிழகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழாமல் தடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து!
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
பொது நிகழ்ச்சிகளில் தரக்குறைவாக யாரையும் பேசுவது பேசுபவரின் சமயோஜிதமின்மையை எடுத்துக்காட்டுவதோடு பார்பவர்களும் கேட்பவர்களும் அவரை பற்றியே மட்டமாக நினைக்கத்தோன்றும்.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
அந்தக் காணொளியை நானும் பார்த்தேன், திட்டயது தப்புதான், ஆனால் இந்த விஜயதாரணியின் பேச்சில் ஒரு ஆணாவம் தெரிகிறது. பெண்ணுக்கு அடக்கம் வேண்டும், பதவியில் இருப்பதால் மற்றவர்களை தரக்குறைவாக மதித்து வாதாடுவது அவ்வளவு பொறுத்தமானதாக நான் கருதவில்லை. அடக்கம் ஆயிரம் பொன் தரும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
அநாகரிகமற்ற செயல். இத்தனைக்கும் அவர் ஒரு தமிழ் ஆசிரியர். நல்ல பண்பை சொல்லி கொடுக்கும் ஒரு ஆசிரியர் இவ்வாறு பேசுவது மிக மிக கேவலம். காவல் துறை கேட்டதற்கு குடிபோதையில் பேசியதாக சொல்லி இருக்கிறார். இதுவும் தவறுதானே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
உங்க அரசியல இதெல்லாம் சகஜமப்பா?அவர் கோபத்திற்கு காரணம் என்ன?ஒட்டு மொத்த தமிழினத்தயே முற்றத்தை உடத்ததின் மூலம் அவமானம் படுத்தியதேல்லானம் சும்மா பார்து விட்டு ஒரு தனி நபர் பேசியதர்கு இவ்வலவு ஆர்பாட்டமா?
ARUMUGAM2- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 05/05/2011
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
ARUMUGAM2 wrote:உங்க அரசியல இதெல்லாம் சகஜமப்பா? அவர் கோபத்திற்கு காரணம் என்ன? ஒட்டு மொத்த தமிழினத்தயே முற்றத்தை உடத்ததின் மூலம் அவமானம் படுத்தியதேல்லானம் சும்மா பார்து விட்டு ஒரு தனி நபர் பேசியதர்கு இவ்வலவு ஆர்பாட்டமா?
லட்சக்கணக்கானோர் பார்க்கும் ஒரு நேரடி நிகழ்ச்சியில் இவ்வாறு பேசக் கூடாது தானே திரு ஆறுமுகம்! அந்த இடத்தில் நம் சகோதரியோ, மகளோ இருந்திருந்தால் நம் நிலை எப்படி இருந்திருக்கும்.
அதற்காக விஜய தாரிணி தமிழ் மக்களுக்காக சேவை செய்யப் பிறந்தவர் என்றெல்லாம் நான் கூற வரவில்லை, இதுநாள் வரை அவர் தமிழர்களுக்கு எதிராகவும், சோனியாவின் சேலை துவைப்பவராகவும் தான் செயல்பட்டுக் கொண்டிருகிறார் என்பது அனைவரும் அறிந்த விடயம்!
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
அதற்காக விஜய தாரிணி தமிழ் மக்களுக்காக சேவை செய்யப் பிறந்தவர் என்றெல்லாம் நான் கூற வரவில்லை, இதுநாள் வரை அவர் தமிழர்களுக்கு எதிராகவும், சோனியாவின் சேலை துவைப்பவராகவும் தான் செயல்பட்டுக் கொண்டிருகிறார் என்பது அனைவரும் அறிந்த விடயம்!
இதுதான் சிவா அண்ணனின் குசும்புங்கறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
M.M.SENTHIL wrote:அதற்காக விஜய தாரிணி தமிழ் மக்களுக்காக சேவை செய்யப் பிறந்தவர் என்றெல்லாம் நான் கூற வரவில்லை, இதுநாள் வரை அவர் தமிழர்களுக்கு எதிராகவும், சோனியாவின் சேலை துவைப்பவராகவும் தான் செயல்பட்டுக் கொண்டிருகிறார் என்பது அனைவரும் அறிந்த விடயம்!
இதுதான் சிவா அண்ணனின் குசும்புங்கறது.
இவர் என்றுமே தமிழர்களை மிகக் கேவலமாக விமர்சித்து வருபவர் என்பது அனைவருக்குமே தெரிந்தது தானே செந்தில்!
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
இவர் என்றுமே தமிழர்களை மிகக் கேவலமாக விமர்சித்து வருபவர் என்பது அனைவருக்குமே தெரிந்தது தானே செந்தில்!
அதனால்தான் ஒரு ரோசமிகு தமிழன் அவ்வாறு பேசிவிட்டார் போல. இருப்பினும் நாலு பேர் காணும் நிகழ்ச்சியில் அவ்வாறு பேசியது தவறுதான். அண்ணா, முதலில் காங்கிரசை ஒழிக்கணும். பிறகு இதுபோன்ற பெண்கள் தன்னால் அடங்கி விடுவார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
M.M.SENTHIL wrote:இவர் என்றுமே தமிழர்களை மிகக் கேவலமாக விமர்சித்து வருபவர் என்பது அனைவருக்குமே தெரிந்தது தானே செந்தில்!
அதனால்தான் ஒரு ரோசமிகு தமிழன் அவ்வாறு பேசிவிட்டார் போல. இருப்பினும் நாலு பேர் காணும் நிகழ்ச்சியில் அவ்வாறு பேசியது தவறுதான். அண்ணா, முதலில் காங்கிரசை ஒழிக்கணும். பிறகு இதுபோன்ற பெண்கள் தன்னால் அடங்கி விடுவார்கள்.
ஆம் செந்தில்!
காங்கிரஸில் உள்ளவர்களைப் பாருங்கள்.! பெரும் செல்வந்தர்களாக உள்ளவர்கள் தான் அங்கு பதவிகளில் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தனது சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள அரசியலில் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஏழைகளின் வலி தெரியாது!
இந்தியாவில் மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பல மாநிலங்கள் பிரிந்து செல்ல முற்பட்டு உள்நாட்டுப் போர் வெடிக்கும்!
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
» ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை
» ஆண் பெண் - தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?
» உள்நாட்டு மதுவை பாட்டிலில் அடைத்து வெளிநாட்டு மது என்று கூறி ரூ. 10 ஆயிரத்துக்கு விற்ற ஒருவர் கைது
» தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து
» ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை
» ஆண் பெண் - தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?
» உள்நாட்டு மதுவை பாட்டிலில் அடைத்து வெளிநாட்டு மது என்று கூறி ரூ. 10 ஆயிரத்துக்கு விற்ற ஒருவர் கைது
» தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|