Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
5 posters
Page 1 of 1
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அதன்பின்னர் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சனம் செய்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் காங்கிரஸ் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டுதான் இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்தார்.
தீர்மானத்தை வரவேற்று வழிமொழிவதாக தி.மு.க. சட்டமன்றக் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். இவ்வாறு பல்வேறு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்தபிறகு, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேறியபோது காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் அவையில் இல்லை.
ஜெ.குரு எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இக்கூட்டத்தில் பா.ம.க. பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சனம் செய்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் காங்கிரஸ் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டுதான் இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்தார்.
தீர்மானத்தை வரவேற்று வழிமொழிவதாக தி.மு.க. சட்டமன்றக் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். இவ்வாறு பல்வேறு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்தபிறகு, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேறியபோது காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் அவையில் இல்லை.
ஜெ.குரு எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இக்கூட்டத்தில் பா.ம.க. பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Re: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
சட்டசபையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றம்
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். இந்த தீர்மானத்தின் மீது கட்சி தலைவர்கள் பேசினர்.
தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டுதான் இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசும்போது, ‘காமன்வெல்த் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி குழு பிரதமரை சந்திக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். அவரது கருத்துக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
அதேசமயம் கிருஷ்ணசாமி, சபாநாயகர் இருக்கை அருகே சென்று தர்ணாவில் ஈடுபட முயன்றார். இதனால் அவரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். இந்த தீர்மானத்தின் மீது கட்சி தலைவர்கள் பேசினர்.
தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டுதான் இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசும்போது, ‘காமன்வெல்த் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி குழு பிரதமரை சந்திக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். அவரது கருத்துக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
அதேசமயம் கிருஷ்ணசாமி, சபாநாயகர் இருக்கை அருகே சென்று தர்ணாவில் ஈடுபட முயன்றார். இதனால் அவரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.
Re: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
அனைத்துக் கட்சி குழு...!!
-
அப்படியாவது தமிழ்நாட்டில் பல கட்சிகள்
இருப்பதை பறைசாற்ற விரும்பி இருப்பார்..!!
-
அப்படியாவது தமிழ்நாட்டில் பல கட்சிகள்
இருப்பதை பறைசாற்ற விரும்பி இருப்பார்..!!
Re: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
செவிடன் காதில் ஊதிய சங்கு....வேறு என்னவென்று சொல்வது ?
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
காமன்வெல்த் மாநாடு விவகாரத்தில்
இரு நாடுகளுக்கு இடையிலான உறவை
பணயம் வைக்கக் கூடாது என்றும்
வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்
இரு நாடுகளுக்கு இடையிலான உறவை
பணயம் வைக்கக் கூடாது என்றும்
வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்
Re: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
இவெனெல்லாம் ஒரு வெளி உறவு மந்திரி
இந்தியாவை விட சீனாவில் வாழ்வது பிடிக்கும் என்று கூறியவன்
பாகிஸ்தானுடன் அமைதி பேச்சிற்கு எந்த பங்கமும் வந்து விடாது என்று கூறியவன் ..அவர்கள் நம் வீரர்களை கழுதை அறுத்து கொலை செய்த போது..
இந்தியாவை விட சீனாவில் வாழ்வது பிடிக்கும் என்று கூறியவன்
பாகிஸ்தானுடன் அமைதி பேச்சிற்கு எந்த பங்கமும் வந்து விடாது என்று கூறியவன் ..அவர்கள் நம் வீரர்களை கழுதை அறுத்து கொலை செய்த போது..
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
ஒரு இருபது வருடம் சர்வாதிகார ராணுவ ஆட்சி நடைபெற வேண்டும். ஆட்சி நடத்தும் ராணுவ அதிகாரி தாய்நாட்டை நேசிக்கும் மிகசிறந்த தேசபக்தராக இருக்க வேண்டும் அப்பதான் இந்தியா உருப்படும்.SajeevJino wrote:இவெனெல்லாம் ஒரு வெளி உறவு மந்திரி
இந்தியாவை விட சீனாவில் வாழ்வது பிடிக்கும் என்று கூறியவன்
பாகிஸ்தானுடன் அமைதி பேச்சிற்கு எந்த பங்கமும் வந்து விடாது என்று கூறியவன் ..அவர்கள் நம் வீரர்களை கழுதை அறுத்து கொலை செய்த போது..
Re: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
முழுமையாக ஆதரிக்கிறேன்ராஜா wrote:ஒரு இருபது வருடம் சர்வாதிகார ராணுவ ஆட்சி நடைபெற வேண்டும். ஆட்சி நடத்தும் ராணுவ அதிகாரி தாய்நாட்டை நேசிக்கும் மிகசிறந்த தேசபக்தராக இருக்க வேண்டும் அப்பதான் இந்தியா உருப்படும்.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Similar topics
» தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
» காமன்வெல்த்: இந்தியா சார்பில் ஒரு துரும்பும் பங்கேற்க கூடாது- கருணாநிதி
» மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது
» கேரளாவுக்கு பதிலடி கொடுக்க தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் : கருணாநிதியும் பங்கேற்க முடிவு
» காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?
» காமன்வெல்த்: இந்தியா சார்பில் ஒரு துரும்பும் பங்கேற்க கூடாது- கருணாநிதி
» மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது
» கேரளாவுக்கு பதிலடி கொடுக்க தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் : கருணாநிதியும் பங்கேற்க முடிவு
» காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|