Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
3 posters
Page 1 of 1
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
நம்முடைய வாழ்நாளில் காணாமல் போகலாம்
என எதிர் பார்க்கப்படுகின்ற 7 விஷயங்கள்.
1. போஸ்ட் ஆபீஸ்
2. செக் (cheque )
3.செய்தி தாள்கள்
4. புத்தகங்கள்
5.லேன்ட் லைன் டெலிபோன்
6. டெலிவிசன்
7. போடோக்கள் (hard copy )
உங்களுக்கு தெரிந்து எதிர்பார்க்கிற விஷயங்கள்/பொருட்கள் பட்டியல் இடலாமே.
பண்பு /அன்பு /பாசம்/மரியாதை ஆவனவற்றை தவிர்க்கலாம்.
ஏற்கனவே டெலிக்ரம், வாழ்த்து அட்டைகள்,ரோல் பிலிம் போட்டு எடுக்கும் கமெராக்கள்,மனப்பாடம் செய்து வாய்பாடு ஒப்புவிக்கும் குழந்தைகளின் திறன் காணாமல் போன ஒன்றாக இருக்கின்றன.
ரமணியன்
நம்முடைய வாழ்நாளில் காணாமல் போகலாம்
என எதிர் பார்க்கப்படுகின்ற 7 விஷயங்கள்.
1. போஸ்ட் ஆபீஸ்
2. செக் (cheque )
3.செய்தி தாள்கள்
4. புத்தகங்கள்
5.லேன்ட் லைன் டெலிபோன்
6. டெலிவிசன்
7. போடோக்கள் (hard copy )
உங்களுக்கு தெரிந்து எதிர்பார்க்கிற விஷயங்கள்/பொருட்கள் பட்டியல் இடலாமே.
பண்பு /அன்பு /பாசம்/மரியாதை ஆவனவற்றை தவிர்க்கலாம்.
ஏற்கனவே டெலிக்ரம், வாழ்த்து அட்டைகள்,ரோல் பிலிம் போட்டு எடுக்கும் கமெராக்கள்,மனப்பாடம் செய்து வாய்பாடு ஒப்புவிக்கும் குழந்தைகளின் திறன் காணாமல் போன ஒன்றாக இருக்கின்றன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
Re: உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
இந்தியாவில் தந்தி சேவை
--
இந்தியாவில் தந்தி சேவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்
பயன்பாட்டுக்காக 1851 முதல் செயல்பட்டது.
1902 முதல் கம்பி இல்லா தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை,
1990-முதல் தொலைத்தொடர்புத் துறைக்கும் பின்னர் 2000இல்
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
தற்போது இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததால்
இச்சேவையைக் கைவிட நிர்வாகம் முடிவு செய்துள்ளது
.F]தந்தி அனுப்பும் சேவையானது 14 Jul 2013முதல்
நிறுத்தப்பட்டது
-
------------------
--
இந்தியாவில் தந்தி சேவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்
பயன்பாட்டுக்காக 1851 முதல் செயல்பட்டது.
1902 முதல் கம்பி இல்லா தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை,
1990-முதல் தொலைத்தொடர்புத் துறைக்கும் பின்னர் 2000இல்
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
தற்போது இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததால்
இச்சேவையைக் கைவிட நிர்வாகம் முடிவு செய்துள்ளது
.F]தந்தி அனுப்பும் சேவையானது 14 Jul 2013முதல்
நிறுத்தப்பட்டது
-
------------------
Re: உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
ரேடியோ.சிடி.டிவிடி. வாக்மேன். இவற்றையும் சேர்த்துக்கலாமே...
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
எல்லா பொருட்களும் சேவைகளும் செயல்களும் ஒரு நாள் மாற்றம் பெற்றே ஆக வேண்டும்.
அடிப்படை மாறாமல் அவை புது உருப்பெறும்.உணவு,உடை கலாச்சாரம் மாற்றம் அடைவதைப் போல்...... ஆனால் முற்றிலும் காணாமல் போகாது.
போஸ்ட் ஆபீஸ் புதிய வடிவெடுத்து வேகமாக வளர்ந்து வருகிறது.தந்திச் சேவை கடிதம் ...புது வடிவில் மாற்றம் பெற்றிருக்கிறது.ரேடியோ-சிடி-டிவிடி- என எல்லாமே புது உருவெடுத்திருக்கிறது.
பண நோட்டு டிஜிட்டல் பணமாக அல்லது டிஜிட்டல் காயினாக மாறுகிறது
ஓலையில் எழுதியது-பேப்பருக்கு மாறி,கணினி ஊடாக இணையத்துக்கு மாறி இருக்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது.
மேல் நாடுகளில் இணையம் ஊடாக கடிதத்தை,தந்தியை அனுப்பலாம்.அனுப்புபவர் கணினி மூலம் மின் அஞ்சல் போல் எழுதுவார்.பெறுபவர் அதை கடித மூலம் (தந்தியாக இருந்தால் விரைவுத் தபாலாக) பெறுவார்.அதுவும் இலவசமாக.
இப்படி மாற்றங்கள் பல வருகிறது.அடிப்படை மாறாமல்.
அடிப்படை மாறாமல் அவை புது உருப்பெறும்.உணவு,உடை கலாச்சாரம் மாற்றம் அடைவதைப் போல்...... ஆனால் முற்றிலும் காணாமல் போகாது.
போஸ்ட் ஆபீஸ் புதிய வடிவெடுத்து வேகமாக வளர்ந்து வருகிறது.தந்திச் சேவை கடிதம் ...புது வடிவில் மாற்றம் பெற்றிருக்கிறது.ரேடியோ-சிடி-டிவிடி- என எல்லாமே புது உருவெடுத்திருக்கிறது.
பண நோட்டு டிஜிட்டல் பணமாக அல்லது டிஜிட்டல் காயினாக மாறுகிறது
ஓலையில் எழுதியது-பேப்பருக்கு மாறி,கணினி ஊடாக இணையத்துக்கு மாறி இருக்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது.
மேல் நாடுகளில் இணையம் ஊடாக கடிதத்தை,தந்தியை அனுப்பலாம்.அனுப்புபவர் கணினி மூலம் மின் அஞ்சல் போல் எழுதுவார்.பெறுபவர் அதை கடித மூலம் (தந்தியாக இருந்தால் விரைவுத் தபாலாக) பெறுவார்.அதுவும் இலவசமாக.
இப்படி மாற்றங்கள் பல வருகிறது.அடிப்படை மாறாமல்.
Guest- Guest
Re: உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
ippodhu kaanamal ponadhu tamizhil transliteration
ramaniyan
ramaniyan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
Re: உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
கவலை வேண்டாம்.forumotion பக்கங்கள் பலவற்றிலும் முரண்டு பிடிக்கிறது.சரியாகி விடும்.
தேவையானால்-விரும்பினால் ஈகரையில் உள்ளது போன்ற google input tool ஐ உலாவியிலேயே இணைத்துக் கொள்ளலாம்.
Google Script Converter -online transliteration, 2009 இல் தொடங்கப்பட்டு,கூகிள் லாப் 2011 இல் மூடப்பட்டதும், முடிக்கப்படாத சிலவற்றையும் விட்டு கூகிள் விலகிக் கொண்டது.ஆனாலும் இப்போதும் அவை வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், பலரும் அதே கோடை வைத்து மாற்றம் செய்து பாவிக்கிறார்கள். வருமானம் தராத சிலவற்றில் இருந்து கூகிள் விலகிக் கொள்கிறது -குரோம் உலாவியை பொது தேவைக்கு விட்டது போல்.
பேச்சு மொழியில் (voice typing) பல இயங்கத் தொடங்கிய போது பழையவை மாற்றம் பெறுகிறது.
மாற்றம் வந்தால் தான் புதியவை உருவாக முடியும்.
தேவையானால்-விரும்பினால் ஈகரையில் உள்ளது போன்ற google input tool ஐ உலாவியிலேயே இணைத்துக் கொள்ளலாம்.
Google Script Converter -online transliteration, 2009 இல் தொடங்கப்பட்டு,கூகிள் லாப் 2011 இல் மூடப்பட்டதும், முடிக்கப்படாத சிலவற்றையும் விட்டு கூகிள் விலகிக் கொண்டது.ஆனாலும் இப்போதும் அவை வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், பலரும் அதே கோடை வைத்து மாற்றம் செய்து பாவிக்கிறார்கள். வருமானம் தராத சிலவற்றில் இருந்து கூகிள் விலகிக் கொள்கிறது -குரோம் உலாவியை பொது தேவைக்கு விட்டது போல்.
பேச்சு மொழியில் (voice typing) பல இயங்கத் தொடங்கிய போது பழையவை மாற்றம் பெறுகிறது.
மாற்றம் வந்தால் தான் புதியவை உருவாக முடியும்.
Guest- Guest
Re: உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
பேச்சு மொழியில் (voice typing) பல இயங்கத் தொடங்கிய போது பழையவை மாற்றம் பெறுகிறது.
மாற்றம் வந்தால் தான் புதியவை உருவாக முடியும்.
Old order changeth yielding place to new ………{மார்டி டி ஆர்தர் }...ஆர்தரின் மரணம் என்ற ஆங்கில கவிதை நினைவுக்கு வருகிறது.
தமிழில் ஏற்கனவே நாம் அறிந்த பழமொழி "பழையன கழிதலும் புதியன புகுதலும் "
இயற்கை.
ரமணியன்
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல - இதையும் கேளுங்க
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படக்குழுவில் இணைந்த டிவி பிரபலம்
» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
» கண்ணும் கண்ணும் பிளஸ் இனிமே இல்ல மைனஸ்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படக்குழுவில் இணைந்த டிவி பிரபலம்
» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
» கண்ணும் கண்ணும் பிளஸ் இனிமே இல்ல மைனஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|