Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
2 posters
Page 1 of 1
மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
இசை பிரியா என்னும் குயிலை !
இம்சைப் படுத்திக் கொன்ற கயவர்கள் !
காட்டுமிராண்டிகள் கூட மாறி விட்டார்கள் !
காடையர்களோ மிருகமாகவே மாறி விட்டார்கள் !
போர் விதிகளை மதிக்காத மடையர்கள் !
பெண்ணிடம் வீரம் காட்டிய வீணர்கள் !
காண நெஞ்சம் கொதிக்குதடா உமது !
கதை முடிக்க கரங்கள் துடிக்கதடா !
சிங்களைப்படை ஓநாய்கள் கூடி !
சின்னப் பெண்ணைச் சிதைத்து விட்டார்கள் !
எந்த நாட்டிலாவது கேள்வி பட்டதுண்டா ?
சொந்த மக்களை சூரையாடும் ராணுவம் !
ஒன்றுபட்ட இலங்கை என்று சொல்லும் !
வேறுபட்ட மனநிலையில் பேசுவோரே சொல்க !
இனியும் இந்த ஓநாய்களோடு தமிழர்கள் !
இணைத்து வாழ முடியுமா கூறுங்கள் !
.
வாழ வேண்டிய பெண்ணை வீழ்த்தி விட்டனர் !
வடஇந்தியப் பெண் என்றால் துடிக்கிறீர்கள் !
பிரபாகரன் மகளா என்று கேட்டு !
பித்தர்கள் சின்னாபின்னப் படுத்துகின்றனர் !
இல்லை என்கிறார் இசை பிரியா !
இன்னும் சிதைக்கின்றனர் கொடியோர் !
கல் நெஞ்சமும் கரையும் காட்சி !
கயவர்களின் கொடூரக் காட்சி !
தமிழச்சி என்றால் பாராமுகம் ஏனோ !
தட்டிக் கேட்க நாதி இல்லைஉலகில் !
ஐக்கிய நாடுகள் சபையோ அந்த !
அயோக்கியனோடு ஐக்கியம் ஆனது !
இந்தியாவோ இன்னும் நட்பு நாடு என்கிறது !
ஈனச்சிங்களன் நண்பன் ஈழத்தமிழன் பகைவனா ?
தமிழினப் படுகொலைகள் கண்டும் !
தமிழர்கள் ஊடகங்கள் ஊமையானபோதும் !
தரணிக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய !
சேனல் 4 ஊடகத்திற்கு நன்றிகள் !
இசை பிரியா பேசிய இனிய தமிழே !
இனியவளின் சாவுக்கு காரணமானது !
இனியாவது தமிழர்கள் ஓரணியில் திரளுங்கள் !
இனி ஒருவனும் கை வைக்கக் கூடாது !
இசை பிரியா என்னும் குயிலை !
இம்சைப் படுத்திக் கொன்ற கயவர்கள் !
காட்டுமிராண்டிகள் கூட மாறி விட்டார்கள் !
காடையர்களோ மிருகமாகவே மாறி விட்டார்கள் !
போர் விதிகளை மதிக்காத மடையர்கள் !
பெண்ணிடம் வீரம் காட்டிய வீணர்கள் !
காண நெஞ்சம் கொதிக்குதடா உமது !
கதை முடிக்க கரங்கள் துடிக்கதடா !
சிங்களைப்படை ஓநாய்கள் கூடி !
சின்னப் பெண்ணைச் சிதைத்து விட்டார்கள் !
எந்த நாட்டிலாவது கேள்வி பட்டதுண்டா ?
சொந்த மக்களை சூரையாடும் ராணுவம் !
ஒன்றுபட்ட இலங்கை என்று சொல்லும் !
வேறுபட்ட மனநிலையில் பேசுவோரே சொல்க !
இனியும் இந்த ஓநாய்களோடு தமிழர்கள் !
இணைத்து வாழ முடியுமா கூறுங்கள் !
.
வாழ வேண்டிய பெண்ணை வீழ்த்தி விட்டனர் !
வடஇந்தியப் பெண் என்றால் துடிக்கிறீர்கள் !
பிரபாகரன் மகளா என்று கேட்டு !
பித்தர்கள் சின்னாபின்னப் படுத்துகின்றனர் !
இல்லை என்கிறார் இசை பிரியா !
இன்னும் சிதைக்கின்றனர் கொடியோர் !
கல் நெஞ்சமும் கரையும் காட்சி !
கயவர்களின் கொடூரக் காட்சி !
தமிழச்சி என்றால் பாராமுகம் ஏனோ !
தட்டிக் கேட்க நாதி இல்லைஉலகில் !
ஐக்கிய நாடுகள் சபையோ அந்த !
அயோக்கியனோடு ஐக்கியம் ஆனது !
இந்தியாவோ இன்னும் நட்பு நாடு என்கிறது !
ஈனச்சிங்களன் நண்பன் ஈழத்தமிழன் பகைவனா ?
தமிழினப் படுகொலைகள் கண்டும் !
தமிழர்கள் ஊடகங்கள் ஊமையானபோதும் !
தரணிக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய !
சேனல் 4 ஊடகத்திற்கு நன்றிகள் !
இசை பிரியா பேசிய இனிய தமிழே !
இனியவளின் சாவுக்கு காரணமானது !
இனியாவது தமிழர்கள் ஓரணியில் திரளுங்கள் !
இனி ஒருவனும் கை வைக்கக் கூடாது !
Re: மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
நெஞ்சு கணக்கும் கவிதை ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மனித மிருகங்கள்!
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|