ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை

5 posters

Go down

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Empty படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை

Post by அசுரன் Wed Oct 23, 2013 10:50 pm



ஓட்டலில் கண்காணிப்பாளர் அழகேசன் பதினைந்து வயது கண்ணனை சக்கையாய் பிழிந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

அண்டா தேய்ப்பது, மின்சாரம் இல்லாததால் கையால் பருப்பு அரைப்பது என்று நிறைய கடினமான வேலை கொடுப்பார்.

அந்நேரம் அங்கு வந்த சர்வர் கோபு கேட்டான்: “ஏண்ணே இந்தச் சின்ன பையனைப் போட்டு இந்த வேலை வாங்குறீங்களே, பாவமா இருக்குண்ணே.’

அழகேசன் பதில் கூறினான்: “கோபு நான் ஒண்ணும் இரக்கமில்லாத அரக்கன் இல்லை. இந்த கண்ணன் வீட்டுல படிக்கச் சொல்லுறாங்கன்னு வீட்டை விட்டு ஓடி வந்துட்டான். நம்ம முதலாளியும் சம்பளம் இல்லாமல் சாப்பாடு மட்டும் கொடுத்தா போதும் என்று இவனை வேலைக்குச் சேர்த்து கொண்டார் . வேலை எளிதாக இருந்து வாய்க்கு ருசியா சாப்பாடும் கிடைச்சா இங்கேயே இவன் எதிர்காலம் வீணாப் போயிடும்.

நான் நான் கொடுக்குற கடின வேலையால “படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி’ன்னு இன்னும் ஒரு வாரத்துல ஓடிடுவான் பாரு.’

அரக்கனாய் கோபுவின் கண்ணுக்குத் தெரிந்த அழகேசன் மனம் அழகாய் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தான் கோபு.

நன்றி தமிழ்அறிவுக்கதைகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Empty Re: படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை

Post by M.M.SENTHIL Wed Oct 23, 2013 10:55 pm

படிப்பின் மகத்துவம் இளம் வயதில் புரியாது. தன் வயதொத்த மற்றவர்கள் கை நிறைய சம்பாதிக்கும்போது தெரியும், நாமும் இளவயதில் நன்றாக படித்திருக்கலாம் என.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Empty Re: படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை

Post by அசுரன் Wed Oct 23, 2013 10:57 pm

M.M.SENTHIL wrote:படிப்பின் மகத்துவம் இளம் வயதில் புரியாது. தன் வயதொத்த மற்றவர்கள் கை நிறைய சம்பாதிக்கும்போது தெரியும், நாமும் இளவயதில் நன்றாக படித்திருக்கலாம் என.
சரியா சொன்னீங்க. உண்மையில் படிக்கும் போது மற்றவர்கள் நம்மை எக்கேடாவது கெட்டு போ என்று விட்டுவிட்டால் நம் வாழ்வே சூன்யம் தான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Empty Re: படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை

Post by M.M.SENTHIL Wed Oct 23, 2013 11:01 pm

சார், எனக்கு படிப்பின் மேல் அதிக நாட்டம் உண்டு என்றாலும், வக்கீலாக ஆசைப்பட்டேன், ஆனால் அன்றைய பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. அதனால் இப்போது என் மகளை அவர் விரும்பும் துறையில் படிக்க வைக்க ஆசை கொண்டுள்ளேன். இப்போது பொருளாதரம் நன்றாக உள்ளது இறைவன் அருளால், என் மகள் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Empty Re: படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை

Post by அசுரன் Wed Oct 23, 2013 11:06 pm

M.M.SENTHIL wrote:சார், எனக்கு படிப்பின் மேல் அதிக நாட்டம் உண்டு என்றாலும், வக்கீலாக ஆசைப்பட்டேன், ஆனால் அன்றைய பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. அதனால் இப்போது என் மகளை அவர் விரும்பும் துறையில் படிக்க வைக்க ஆசை கொண்டுள்ளேன். இப்போது பொருளாதரம் நன்றாக உள்ளது இறைவன் அருளால், என் மகள் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
அவரவர் விருப்பத்தின் பேரில் படித்தால் தான் முழு திறமைகளை வெளிக்காட்ட முடியும். அவர்களுக்கு உந்துசக்தியாக நீங்கள் இருந்தால் போதும் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Empty Re: படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை

Post by M.M.SENTHIL Wed Oct 23, 2013 11:08 pm

அவரவர் விருப்பத்தின் பேரில் படித்தால் தான் முழு திறமைகளை வெளிக்காட்ட முடியும். அவர்களுக்கு உந்துசக்தியாக நீங்கள் இருந்தால் போதும் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.
கண்டிப்பாக நல்ல உந்துசக்தியாய் இருப்பேன் சார்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Empty Re: படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை

Post by அசுரன் Wed Oct 23, 2013 11:10 pm

M.M.SENTHIL wrote:
அவரவர் விருப்பத்தின் பேரில் படித்தால் தான் முழு திறமைகளை வெளிக்காட்ட முடியும். அவர்களுக்கு உந்துசக்தியாக நீங்கள் இருந்தால் போதும் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.
கண்டிப்பாக நல்ல உந்துசக்தியாய் இருப்பேன் சார்.
அருமையிருக்கு அருமையிருக்கு 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Empty Re: படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை

Post by ayyasamy ram Thu Oct 24, 2013 12:21 pm

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Empty Re: படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை

Post by amirmaran Thu Oct 24, 2013 12:47 pm

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை 103459460 


அன்புடன் அமிர்தா

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Aபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Mபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Iபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Rபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Tபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Hபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Empty Re: படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை

Post by ஜாஹீதாபானு Thu Oct 24, 2013 4:38 pm

படிப்பின் அருமையை பற்றிய கதை அருமை
இப்போ படிக்காம இருந்துட்டு பின்னாளில் படிக்காம போய்ட்டமேனு வருத்தப் படக்கூடாது
என் பிள்ளைகளீடமும் இதைத் தான் சொல்வேன்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Empty Re: படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum